கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… 9 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 9 ஆம் தேதி சீராளன் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி நடைபெற்ற்றுள்ளது. அப்போது செப்டிக் டேங்கில் இருந்து ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்பு கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதால் பெரும்…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா…? இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு…. உடனே போங்க…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்,…

Read more

மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி…. துணை ஆணையர் தீபா சத்யன் மீது நடவடிக்கை…!!

செப்டம்பர் 10ஆம் தேதி இசிஆர் சாலையில் உள்ள ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக முதல்வர் வாகனமும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு…

Read more

AR.ரஹ்மான் இசை கச்சேரியில் மேலாண்மை குறைபாடா…? முறைகேடா…??

சென்னையில் நடைபெற்ற AR.ரஹ்மான் கச்சேரியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் ரசிகர்கள் இன்னலுக்கு ஆளாகினர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், 40,000 பேருக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பேட்டி கொடுத்திருக்கிறார். 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாக போலீசார் தெரிவித்திருந்த நிலையில் இந்த குளறுபடி, மேலாண்மை…

Read more

திறனாய்வு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு…. எப்போது தெரியுமா…? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

+1 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 10,000 வழங்குவதற்கான திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ம் தேதி நடக்கும் என கூறப்பட்ட இந்த தேர்வு பின்னர் செப்., 30ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் +1…

Read more

அந்த மாதிரியான படங்களை தனியாக பார்ப்பதில் தவறில்லை…. நீதிபதி கருத்து…!!

தனியறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், ஆனால் அதுபோன்ற படங்களை பகிர்தல் மற்றும் பொது இடத்தில் ஒளிபரப்புதல் சட்டப்படி குற்றம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஆபாசப்…

Read more

தமிழக ரேஷனில் ஊட்டி டீ தூள் விற்பனையை உயர்த்துக… பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

தமிழ்நாடு அரசின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில்…. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்துக்கள்…!!!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார். இவர் தெரிவித்திருந்த கருத்துகள் நாடு முழுவதும்…

Read more

BREAKING: ED சோதனை நிறைவு… ஆவணங்கள் பறிமுதல்…??

திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் இன்று காலை முதல் நடைபெற்றுவந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 10 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளரை அமலாக்கத்துறையினர்…

Read more

மாணவர்களே உஷார்…! மழைக்கால முன்னெச்சரிக்கை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

மழைக் காலத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பள்ளிச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும்…

Read more

மீண்டும் வட்டியை உயர்த்தப்போகிறதா ரிசர்வ் வங்கி…? லோன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி….

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் 6.83 சதவீதமாக பதிவாகியிருக்கிறது. சராசரியாக 4% மட்டுமே இருக்க வேண்டிய பணவீக்கம் கொரோனாவுக்கு பின்னர் எக்கச்சக்கமாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என்று…

Read more

கமல் படத்தில் இணையும் முக்கிய நடிகர்கள்… யார் யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து H.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த…

Read more

கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்தது உறுதி…. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் இன்று பேசிய அவர், உயிரிழந்த இருவரின் மாதிரிகளை புனே ஆய்வகத்தில் சோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு…

Read more

பொங்கல் பண்டிகை: நாளை முதல் டிக்கெட் முன்பதிவுதொடக்கம்…. சொந்த ஊருக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல்,…

Read more

“கணவனைத் தேடுகிறேன்” பலகை ஏந்திய பெண்…. 30 நிமிடங்களுக்கு பின் நடந்த சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர எல்லா பழக்கவழக்கங்களும் மாறிவிட்டது என்றே சொல்லாலும். அந்தவகையில் சிலர் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க டேட்டிங் ஆப்ஸை நாடுகிறார்கள். ஆனால், ஒரு இளம்பெண் ஒரு பலகை மூலம் வித்தியாசமாக வாழ்க்கை துணையை தேடுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

நீதிமன்ற வளாகத்திலேயே ஓட ஓட துரத்தி தாக்கிய கும்பல்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில்…

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால்…. காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும்…. ஹெச்.ராஜா…!!

சனாதனத்திற்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி, அதனை கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி திருச்சியில் பாஜகவினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.…

Read more

இதை மட்டும் செஞ்சிறாதீங்க…! ATM கார்டு வைத்திருப்போருக்கு முக்கியமான செய்தி…!!

ஏடிஎம் கார்டு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இந்த ஏடிஎம் கார்டு மூலமாக அடிக்கடி மோசடிகளும் நடந்து வருகிறது . எனவே ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள்…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா…? எந்தெந்த நாட்களில் முன்பதிவு செய்யலாம்..? முழு விவரம் இதோ…!!

இந்த வருடம் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வேலை செய்வோர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்லுவது உண்டு. இதற்காக சிறப்பு போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும். ரயில் பயணத்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

ஓசூரில் ரூ.26.24 கோடியில் வருகிறது சூப்பரான திட்டம்…. தமிழக அரசு ஒப்புதல்…!!

ஓசூரை சுற்றிலும் ஏராளமான சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆட்டோமொபைல், ராணுவம், மருத்துவம், மின் மற்றும் மின்னணு தொழில்களுக்கான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூரில் தொழிற்சாலைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே…

Read more

6 மனைவிகளோடு ஒரே வீட்டில்…. மாதம் ரூ.29 லட்சம் வருமானம்…. ஓஹோன்னு வாழும் கணவர்…!!

பிரேல் நாட்டைச் சேர்ந்தவர்  ஆர்தர் ஓ உர்சோ. இந்த நபர் 6 பேரை திருமணம் செய்துகொண்டு  ஒரே வீட்டில்6  மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் ஆர்தர் ஓ உர்சோ மொத்தம் 9 திருமணம் செய்து 4 பேரை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

Breaking: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்களின் வீடு மற்றும்அலுவலகங்களில் ED மீண்டும் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறது. பண மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரினார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செப்.15க்குள் பதில்தர…

Read more

நாயோடு விமானத்தை பயணித்த பெண்…. நடுவானில் வந்த சிக்கல்…. போலீசார் அதிரடி…!!

டெல்லியில் இருந்து கோவாநோக்கி  சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது விமானத்தில் பயணித்த பயணியின் நாய் திடீரென்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது. இதனால்  அதன் கூடையை திறந்து, அதை வெளியே எடுத்துள்ளார் பயணி ஆதனா . இதனையடுத்து ஆதனா என்பவர்…

Read more

ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட EPS…. அவதூறாக நான் எதுவும் பேசவில்லை… உதயநிதி ஸ்டாலின் விளக்கம்…!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு  எதிராக ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு  தடைவிதிக்க வேண்டும் எனவும் அவர் அந்த…

Read more

கரும்பு நிலுவைத் தொகை: EPS வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!

கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “கரும்பு நிலுவைத் தொகை 2021-22 பருவம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் ரூ.17 கோடிக்கு நிலுவைத் தொகை…

Read more

3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு  விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள் என தமிழக…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…. இன்று(செப் 12) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும்…

Read more

சாதி பார்ப்பதால் மாணவர்கள் சாப்பிட வருவதில்லை…. அரசுப்பள்ளியில் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் அரசின் சார்பாக காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மகளிர் குழு மூலமாக இரண்டு பேர் பணியமர்த்தப்பட்டு அவர்கள் மாணவர்களுக்கு சமைத்து வழங்குவார்கள். தற்போது இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியில் பட்டியலின பெண்…

Read more

குட் நியூஸ்…! வேலை இல்லாதவர்களுக்கு ஊக்கத்தொகை+45 நாட்கள் பயிற்சி…. தமிழக அரசு திட்டம்…!!

தமிழக அரசானது வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,000 வரை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.…

Read more

அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. ரூ.1000 பெறுவதற்கான திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்…!!

இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும்…

Read more

முன்னாள் ADMK அமைச்சரின் தாயார் மரணம்…. EPS இரங்கல்…!!

சிவகங்கை முன்னாள் ADMK அமைச்சர் G.பாஸ்கரின் தாயார் இருளாயி வயது மூப்பு காரணமாக நேற்று  உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், ‘தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரர் பாஸ்கரன் குடும்பத்தாருக்கு எனது…

Read more

அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது…. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு….!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் நேற்று பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். முற்றுகை பேரணி…

Read more

திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்…. EPS அறிவிப்பு…!!!

விழுப்புரத்தில் செப் 13ல் DMKவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக அரசால் விழுப்புரத்தில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி, திமுக மீனவர் நலனுக்கு எதிராக செயல்படுவதாக EPS குற்றம் சாட்டியுள்ளார். ‘விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

Read more

இசைக்கச்சேரியில் குளறுபடி: ஒரே நேரத்தில் இது நடந்தது தான் காரணம்….!!

செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேக்கு டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த்,…

Read more

பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டம்…. காரணம் இதுதான்…!!

காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்தில் Paracetamol மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அம்மாத்திரையின் விற்பனையை வரைமுறைப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இத்தீவிர நடவடிக்கையின் மூலம் அடுத்த…

Read more

“மறக்குமா நெஞ்சம்” இசை கச்சேரி: நடந்தது என்ன…? இன்று இரவுக்குள் விளக்கம் வரும்….!!

சென்னையில் நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாகவும், முறையான ஏற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்படாததால்…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு…. விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல்…!!…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை…

Read more

இது சனாதன தர்மத்தில் இல்லை….. உடன்கட்டை ஏறுதலுக்கு அண்ணாமலை புதிய விளக்கம்…!!

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அந்நிய படையெடுப்பின்போது ஒரு வீரன் கொல்லப்பட்டால்,…

Read more

விபத்தில் 7 பெண்கள் உயிரிழப்பு…. PM மோடி நிவாரணம் அறிவிப்பு…!!

திருப்பத்தூர் அருகே நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், “தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில்…

Read more

ஒரு முட்டைக்குள் இருந்து இரண்டு பாம்பு குஞ்சுகள்… வெளிவரும் அரிய வகை காட்சி…!!

பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் .பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில…

Read more

மலைப்பாம்புக்கும், ராஜ நாகப்பாம்புக்கும் இடையே கடும் சண்டை…. வெளியான பகீர் வீடியோ…!!

பொதுவாக பாம்புகள் என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் .பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டுள்ளதால் மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போல அறிவாக செயல்படும் என்றாலும் சில நேரங்களில் அதனுடைய கோபத்தையும் வெளிகாட்டுகிறது. ஆனால் சில…

Read more

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்….. உடனே விண்ணப்பிக்கவும்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இடைநிலை ஆசிரியர்கள் பணியில் 12 பணியிடங்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் 4…

Read more

ஆதார் கார்டை ஒரு பைசா கூட செலவில்லாமல்…. டிச-14 வரை அப்டேட் செய்யலாம்..!

ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டைகளில் தனி மனிதனின் அனைத்து விதமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற அடையாள ஆவணங்களோடு ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் கார்டின் மூலமாக ஒரு நபரின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்து…

Read more

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யும்..? வேலை  தூக்கிக்கொண்டு “வீரவேல் வெற்றிவேல்”… அண்ணாமலை…!!

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 6ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், பாஜக  தலைவர் அண்ணாமலை மரியாதை செய்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதலாண்டு சனாதன…

Read more

பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உடனே பாருங்க…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். நாள் முழுவதும் இணையத்தளங்களிலேயே முடங்கி கிடக்கிறார்கள். இதற்கிடையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது பலரும் மோசடி செய்து வருகிறார்கள். லிங்குகளை கிளிக் செய்ய சொல்லி பணத்தை திருடுகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக்கில்…

Read more

ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் குளறுபடி…. தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு…!!

செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத அளவுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு மோசமாக இருந்ததாகவும், முறையான ஏற்பாடுகளும்,…

Read more

இசை நிகழ்ச்சியில் குளறுபடி; நானே பலி ஆடாக இருந்துவிட்டுப் போகிறேன் – AR ரஹ்மான்…!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற…

Read more

பள்ளியிலேயே 6ம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்…. சக மாணவர்கள் செய்த பயங்கரம்..!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

டிக்கெட் வாங்கியவர்கள் உடனடியாக இதை செய்யுங்க…. AR ரகுமான் முக்கிய அறிவிப்பு…!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற…

Read more

காலாண்டு விடுமுறையில் மாற்றம்…? பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்…!!

ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற…

Read more

Other Story