தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு…. விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல்…!!…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை…

Read more

Other Story