சிவகங்கை முன்னாள் ADMK அமைச்சர் G.பாஸ்கரின் தாயார் இருளாயி வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், ‘தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரர் பாஸ்கரன் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் ADMK அமைச்சரின் தாயார் மரணம்…. EPS இரங்கல்…!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more