சிவகங்கை முன்னாள் ADMK அமைச்சர் G.பாஸ்கரின் தாயார் இருளாயி வயது மூப்பு காரணமாக நேற்று  உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், ‘தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரர் பாஸ்கரன் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்