சிவகங்கை முன்னாள் ADMK அமைச்சர் G.பாஸ்கரின் தாயார் இருளாயி வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் குறிப்பில், ‘தாயாரை இழந்து துயரத்தில் இருக்கும் சகோதரர் பாஸ்கரன் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்
முன்னாள் ADMK அமைச்சரின் தாயார் மரணம்…. EPS இரங்கல்…!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more