தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்….. உடனே விண்ணப்பிக்கவும்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி இடைநிலை ஆசிரியர்கள் பணியில் 12 பணியிடங்களும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் 4…

Read more

Other Story