கரும்பு நிலுவைத் தொகை: EPS வெளியிட்ட அறிக்கைக்கு விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!

கரும்பு நிலுவைத் தொகை தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “கரும்பு நிலுவைத் தொகை 2021-22 பருவம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு பருவத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மட்டும் ரூ.17 கோடிக்கு நிலுவைத் தொகை…

Read more

Other Story