சனாதனத்திற்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி, அதனை கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி திருச்சியில் பாஜகவினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில்,சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால்…. காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும்…. ஹெச்.ராஜா…!!
Related Posts
FLASH NEWS: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை கிடுகிடு உயர்வு…!!!
வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் பொது மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை மூன்று ரூபாய் உயர்ந்து 119 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை…
Read moreகர்ப்பிணிகளே உஷார்… அடுத்த 3 மாதத்திற்கு கவனமா இருங்க… மருத்துவர் எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வேலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த…
Read more