செப்டம்பர் 10ஆம் தேதி இசிஆர் சாலையில் உள்ள ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக முதல்வர் வாகனமும் டிராபிக்கில் மாட்டிக் கொண்டது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தை முறையாக கையாளாததால் இணை ஆணையர் திஷா மிட்டலும் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி…. துணை ஆணையர் தீபா சத்யன் மீது நடவடிக்கை…!!
Related Posts
ரூ.500 மந்திர நோட்டை தொட்டால் ரூ.5000 கிடைக்கும்….ஆசையில் பறிபோன பணம்… உஷாரா இருங்க…!!!
சென்னையில் ஆதம்பாக்கம் என்ற பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேஸ்புக் பக்கத்தை பார்த்தபோது அதில், 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டால் 5000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது. அவரும் ஆசையில் பதிவை கிளிக்…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!
தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…
Read more