“ரீல்ஸ் உலகத்தை விட்டு எப்போ வெளிய வருவீங்க?” CM-க்கு கே.என். நேருவின் அதிரடி சவால்.. சட்டப்பேரவையில் வெடித்த அரசியல் மோதல்..!!

தமிழக சட்டப்பேரவையின் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் ஆற்றிய உரையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த உரையில் எந்த மாற்றமும் இன்றி ஆளுநர் வாசித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், இது…

Read more

Other Story