மாணவர்களே உஷார்…! மழைக்கால முன்னெச்சரிக்கை: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

மழைக் காலத்தை முன்னிட்டு பள்ளிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறார். பள்ளிச் சுவர்களின் உறுதித் தன்மையை உறுதி செய்யவும், விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும்…

Read more