இசைக்கச்சேரியில் குளறுபடி: ஒரே நேரத்தில் இது நடந்தது தான் காரணம்….!!

செப்டம்பர் 10 ஆம் தேதி நேற்று நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேக்கு டிக்கெட் வாங்கியும் ஆயிரக்கணக்கானோர் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த்,…

Read more

இசை நிகழ்ச்சியில் குளறுபடி; நானே பலி ஆடாக இருந்துவிட்டுப் போகிறேன் – AR ரஹ்மான்…!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற…

Read more

டிக்கெட் வாங்கியவர்கள் உடனடியாக இதை செய்யுங்க…. AR ரகுமான் முக்கிய அறிவிப்பு…!!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியால், சென்னை ECR சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ரசிகர்களுக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்ற…

Read more

#ARRahmanConcert: சென்னை பனையூரில் இசைநிகழ்ச்சி நடந்த இடத்தில் விசாரணை..!!

சென்னை பனையூரில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்துகிறார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழுவிடம் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்துகிறார் பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி…

Read more

”மக்கள் விழித்துக் கொள்ள நானே பலிஆடு ஆகிறேன்” ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டால் வேதனை பதிவு..!!

சென்னையில் உலக தரமான இசை நிகழ்ச்சி நடக்க வேண்டும் என ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார். நேற்றைய தினம் ”மறக்குமா நெஞ்சம்” என்னும் தலைப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு…

Read more

Other Story