மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி (18ம் தேதி முதல்) பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு -சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து, அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு, 30 நாளுக்குள் தீர்வு காணப்படும். தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு 1000 வழங்கப்படும்.
மாதந்தோறும் ரூ.1000… குடும்ப தலைவிகளுக்கு அரசு புதிய சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more