மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி (18ம் தேதி முதல்) பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு -சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து, அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு, 30 நாளுக்குள் தீர்வு காணப்படும். தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு 1000 வழங்கப்படும்.