மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி (18ம் தேதி முதல்) பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்கு -சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம். இதனைத் தொடர்ந்து, அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு, 30 நாளுக்குள் தீர்வு காணப்படும். தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு 1000 வழங்கப்படும்.
மாதந்தோறும் ரூ.1000… குடும்ப தலைவிகளுக்கு அரசு புதிய சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!
Related Posts
காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்…. இந்த வசதி உங்களுக்கு தெரியுமா…???
பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன்…
Read moreகடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!
சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…
Read more