சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான டெண்டர் அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் மொத்த அமைப்பையும் கையகப்படுத்துவதற்கான வணிக திட்ட அறிக்கை தொடர்பான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்களும் இதில் அடங்கும்.
சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை…. கையகப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டம்…!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more