ஐயோ கடவுளே Just Miss…. யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்…. வைரல் வீடியோ…!!!

பந்திப்பூர் – வயநாடு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோஷமாக துரத்திய யானையிடமிருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடக்கும்போது திடீரென அவ்வழியாக காட்டு யானை ஒன்று வந்துள்ளது. யானை…

Read more

தமிழகத்தில் பாஜவை அழிக்கும் வரை ஓய மாட்டோம்…. பரபரப்பை கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்…!!

தமிழகத்தில் பாஜவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், நாங்கள் தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை ஓய மாட்டோம். தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல்…

Read more

போஸ்டர் அடி அரசியலுக்கு அண்ணன் ரெடி…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

கட்சி மற்றும் கொடியை பதிவு செய்த பின்னர் பிரம்மாண்ட மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டலம் அல்லது வட மண்டலத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் விஜய். மாவட்டம் முதல் ஒன்றியம் வரை நிர்வாகிகள்,…

Read more

BREAKING: திமுக கூட்டணியில் மநீம…? விரைவில் அறிவிப்பு…!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை அக்கட்சி கேட்க…

Read more

BREAKING: கூட்டணி முடிவை அறிவிக்கும் தேதி இதுதான்…!!

பிப். 13ஆம் தேதி கூட்டணியின் தொகுதி பங்கீட்டினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது திமுக. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.13ஆம் தேதி…

Read more

இனி ரேஷன் பொருளின் எடை, சுகாதாரம் குறையாது…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை போன்ற அத்தியாவசியப்…

Read more

புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா…? இதோ உங்களுக்குத்தான் இந்த செய்தி…!!

தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக விண்ணப்பித்தவர்கள், முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன.…

Read more

1933 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை…. தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக வேலைக்கு…

Read more

பெண்களை லட்சாதிபதிகளாக்கும் மத்திய அரசின் திட்டம்….. கிராமப்புற பெண்களுக்காக மட்டுமே…!!!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில்…

Read more

விஜயகாந்த் இவர் கையை பிடித்தால் விடவே மாட்டார்…. அவர் யார் தெரியுமா…? பிரேமலதா உருக்கம்…!!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில்  விஜயகாந்த் நலமின்றி இருந்தபோது நடிகர்கள் பலரும் அவரை வந்து பார்த்தனர். ஆனால், நடிகர் தியாகுவுடன்…

Read more

ரேஷன் கடைகளில் இனி அந்த பிரச்சனையில்லை…. தமிழக அரசு புதிய முடிவு…!!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

2047ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம்…. மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்…. அமைச்சர் உதயநிதி தாக்கு…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள்  ஏதும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனங்களை தெரிவித்து…

Read more

“இன்குலாப் ஜிந்தாபாத்”லாம் சொல்லக்கூடாது… வெடித்தது புதிய சர்ச்சை…!!

சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஸ்வாதி மாலிவாலின் பதவிப் பிரமாணம் நேற்று முன்தினம் நடந்தது. தனது பிரமாணத்தின்போது ஸ்வாதி, இன்குலாப் ஜிந்தாபாத் அதாவது புரட்சி ஓங்குக என்ற பகத் சிங்கின் முழக்கத்தை கூறினார். அப்போது குடியரசுத்…

Read more

அடக்கடவுளே…! ஒரு மீனுக்கு ஆசைப்பட்டு… சில நிமிடத்தில் உயிரை விட்ட கொடூரம்…!!!

பிரேசிலில் நண்பர் ஒருவர் மேக்னோ கோம்ஸ் என்பவருக்கு பரிசாக மீனை கொடுத்துள்ளார். இதனையடுத்து நண்பர் கொடுத்த மீனை வறுத்து சாப்பிட்ட மேக்னோ கோம்ஸ் தனது உயிரை இழந்திருக்கிறார். அதாவது மேக்னோ கோம்ஸ்  ‘பப்பர்பிஷ்’ என்ற மீனை மணக்க மணக்க சமைத்து ஆசையாக…

Read more

இப்படி இருந்தால் நம்மிடம் எல்லை மீறத்தான் செய்வார்கள்…. ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா…!!

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் தான் பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தைரியமாக பேசும் விதத்தை பார்த்து அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர். அவருக்காக ஓவியா ஆர்மி,…

Read more

சாதி மதம் அற்றவர் சான்றிதழ் கேட்ட நபர்…. உயர்நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு என்ன தெரியுமா….??

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்  தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி…

Read more

சென்னை-அயோத்தி விமான கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து அயோத்தி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான கட்டணம் வரிகள் உள்பட ₹6,499 என முடிவு செய்து, கடந்த 13ஆம் தேதி முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால்,…

Read more

விஜய் கட்சியின் மொபைல் செயலி உருவாக்கம்…? வெளியான தகவல்…!!

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறார். இதற்காக பிப்.4ஆம் தேதி டெல்லி செல்லும் நிர்வாகிகள், கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளனர். இந்த நிலையில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக செயலி…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. இனி அந்த விஷயத்திற்கு கவலையில்லை…!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்கு ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கடைகளில் விநியோக நேரம் குறைவாக இருப்பதாக புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு புதிய மாற்றம் ஒன்று வந்துள்ளது. அதாவது…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பறந்தது புதிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொணரும் விதமாக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் இயங்கி வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டுவிழாவில் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் 25% கூடுதல் மின்கட்டணம்…. மின் வாரியம் புதிய முடிவு.!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு ஜூன் மாதத்திற்கு பிறகு மின் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் பொருட்டு…

Read more

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி… அசத்தலோ அசத்தல்…!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு…

Read more

ரூ.1,000 உதவித்தொகைக்கு நாளை மறுநாள் தேர்வு…. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிவருகிறது. 8ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், இதற்காக தேசிய திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 வழங்கப்படும்.…

Read more

சென்னை மெட்ரோ 2.0… யாருடைய செலவு…? நிதியமைச்சர் தகவல்…!!

இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நகரங்களில் மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சமீபத்தில், சென்னை மெட்ரோ கட்டுமானத்திற்கு மத்திய அரசுதான் காசு கொடுக்கிறது என்று அவர் தெரிவித்தார். தற்போது 118.9 கி.மீ சென்னையில்…

Read more

ஜிடிபிக்கு புதிய அர்த்தம்…. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!!

இடைக்கால பட்ஜெட்டின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிடிபிக்கு தனது அரசு புதிய அர்த்தம் கொடுத்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா  மூலம் இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கியுள்ளோம். கிராமப்புறங்களில், 70 சதவீத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகள் பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.…

Read more

விண்ணப்பங்களுக்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் காலக்கெடுவை மீண்டும் தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. இதனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை சமீபத்தில் முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள்…

Read more

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் BC மேற்பார்வையாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா வங்கி பணியின் பெயர்: BC Supervisors பணியிடங்கள்: 4 விண்ணப்பிக்க கடைசி…

Read more

உலகின் மிகப்பெரிய பயண சொகுசு கப்பலுக்கு…. யார் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா…? அடடே இவரா…!!!

ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய பயணக் கப்பலுக்கு பிரபல கால்பந்து ஜாம்பவான் மற்றும் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்திற்கு தயாராக…

Read more

34 ஆண்டுகள் ஆகியும்…. நம்மால் ஆட்சிக்கு வர முடியலையே…. அன்புமணி ராமதாஸ் வேதனை…!!!

சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக கட்சியானது ஆரம்பித்து 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தார்கள். அதேபோல அதிமுக ஆரம்பித்து 5 ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால்,…

Read more

இந்தியாவிற்கு எவ்வளவு கடன் உள்ளது தெரியுமா….? பட்ஜெட்டில் வெளியான தகவல்….!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நாட்டின் கடன் விவரங்களை வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள்  ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் கடன் தொகை ரூ.14 லட்சம்…

Read more

வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களில்…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதால் வருமான வரி ரீஃபண்ட் 93…

Read more

நெகிழ வைக்கும் பாராட்டு இது…. நடிகர் சூரி நெகிழ்ச்சியாக X பதிவு…!!

நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது… தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி…

Read more

ப்ளு கலர் புடவையில் நிதியமைச்சர்…. என்ன காரணம் தெரியுமா…? வெளியான தகவல்…!!

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தினத்தன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணியும் புடவைகள் மீது அனைவரது பார்வையும் எழும். இன்று அவர் நீல நிற புடவையில் பட்ஜெட் பெட்டியை பிடித்தபடி காணப்பட்டார். பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த பட்டு கைத்தறி புடவை பெங்காலி…

Read more

5 வருடத்தில் 28 லட்சம் ரூபாய் வருமானம் வேண்டுமா…? இன்றே இந்த திட்டத்தில் சேருங்க…!!

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் பலரும் பணத்தை சேமித்து வருகிறார்கள். அந்த வகையில் உங்களுக்கு ஐந்து வருடத்தில் 28 லட்சம் ரூபாய் லாபம் வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸ் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் தேசிய…

Read more

BIG BREAKING: 80 கோடி பேருக்கு இலவசம்…. நிதியமைச்சர் அறிவிப்பு…!!

நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த அவர், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும்…

Read more

உஷார்..! ஒரே போன் கால் மொத்த பணமும் அபேஸ்…. IRCTC வாடிக்கையாளர்களே எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC இணையதளம்…

Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில்…. இடியுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்…

Read more

ஆண்டுவிழாவை இந்த தேதிக்குள் நடத்துங்க…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு…!!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர்.…

Read more

மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு….. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே…!!

தாம்பரம் நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவையானது  மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், ரயில் எண் 06012 நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் நாகர்கோவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 4:35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10…

Read more

அடக்கடவுளே காசுக்காக இப்படியா…! மாப்பிளையே இல்லாமல் திருமணம்…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சரின் திருமண உதவித்திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு திருமணம் செய்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகனே இல்லாமல் சில பெண்கள்…

Read more

பிறருக்கு உதவி செய்தால்…. சிக்னலில் பிச்சை எடுப்பேன் என்கிறார்கள்…. KPY பாலா வேதனை…!!!

நடிகரும், சின்னத்திரை பிரபலமுமான KPY பாலா, தமிழகத்தில் உள்ள பலதரப்பு மக்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்து வருகிறார்.குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால்…

Read more

இனி கல்லூரிகளில் A++, A+ Grade கிடையாது…. அதற்கு பதில் இப்படித்தான்…. NAAC அறிவிப்பு…!!!

நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இனி A++, A+ Grade போன்ற தரங்களின் படி தரவரிசைப் படுத்தப்படாது என்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில்(NAAC) அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களின் கல்வித் தரத்தை மதிப்பீடு செய்யும் இந்த கமிட்டி, இனிவரும் காலங்களில்…

Read more

நாடு முழுவதும் இவர்களுக்கு “பணமில்லா சிகிச்சை” திட்டம்…. மாஸ் காட்டும் மத்திய அரசு…!!

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

Read more

வாரத்தில் 3 நாள் விடுமுறை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி…. உண்மை என்ன..??

இடைக்கால பட்ஜெட்டில், வாரத்தில் 3 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க போவதாக சமூகவலைத்தளத்தில் ஒரு செய்தியானது தீயாய்  பரவியது. அதில், ஜூலை 1 முதல் தினமும் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.…

Read more

உஷார்…! போட்டித்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை தண்டனை…. மத்திய அரசு அதிரடி…!!!

பொதுவாக போட்டித்தேர்வுகளின்போது ஒருசிலர் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் போட்டித் தேர்வுகளில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்க நாடாளுமன்றத்தில் வரும் திங்களன்று புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு…

Read more

FASTag கார்டுகளில் KYC-ஐ புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால்…

Read more

இந்த மாதம் முதல் வந்தே பாரத் ரயில்களில் சூப்பர் வசதி…. கொண்டாட்டத்தில் பயணிகள்….!!!

வந்தே பாரத் ரயிலில் இந்த மாதம் முதல் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை  இணைப்பதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் வருடம் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளோடு வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்காக முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக…

Read more

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது…!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை ₹12.5 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை ₹1924.50 என்று விற்பனை ஆன வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று…

Read more

சிலிண்டர் முதல் வீட்டுக்கடன் வரை…. இன்று(பிப்ரவரி-1) அமலாகும் புதிய விதிமுறைகள்…. பொதுமக்கள் கவனத்திற்கு…!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

பிப்ரவரி மாதம் வங்கிகளுக்கு விடுமுறை எதனை நாட்கள்…? வெளியான தகவல்…!!

தற்போது, ​​அனைத்து விதமான பரிவர்த்தனைகளும், ஆன்லைனில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும், சில சமயங்களில், வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே வங்கிக்கு செல்ல விரும்புபவர்கள் அன்று விடுமுறையா? வேலைநாளா என்பதை அறிந்து கொள்வது அவசியம். இன்னும்…

Read more

Other Story