தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் பறந்தது புதிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாணவனின் திறமையை வெளிக்கொணரும் விதமாக ஆண்டு விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தில் இயங்கி வரும் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டுவிழாவில் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

Other Story