ஆட்சி முடிய போகிறது…. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பது தான் காரணமா?…. ஏமாற்றத்தை தரப்போகும் மக்கள்….. ஸ்டாலின் விளாசல்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆட்சிக்காலம் முடிய போகிறது என்ற…

Read more

மிகப்பெரிய துரோகம்…. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் “இல்லா நிலை பட்ஜெட்”… திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள்…. முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் விளாசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு…

Read more

சிரிப்பு வருகிறது…. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ‘இல்லா நிலை பட்ஜெட்’…. முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..!!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆட்சிக்காலம்…

Read more

ஜிடிபிக்கு புதிய அர்த்தம்…. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!!

இடைக்கால பட்ஜெட்டின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிடிபிக்கு தனது அரசு புதிய அர்த்தம் கொடுத்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா  மூலம் இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கியுள்ளோம். கிராமப்புறங்களில், 70 சதவீத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகள் பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.…

Read more

வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களில்…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில்  ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதால் வருமான வரி ரீஃபண்ட் 93…

Read more

வாரத்தில் 3 நாள் விடுமுறை: இணையத்தில் தீயாய் பரவும் செய்தி…. உண்மை என்ன..??

இடைக்கால பட்ஜெட்டில், வாரத்தில் 3 நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க போவதாக சமூகவலைத்தளத்தில் ஒரு செய்தியானது தீயாய்  பரவியது. அதில், ஜூலை 1 முதல் தினமும் கூடுதலாக 4 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.…

Read more

இவர்களுக்கு இனி ரூ.9000 கிடைக்க போகுது?…. இடைக்கால பட்ஜெட்டில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!

இந்தியாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு விவசாயிகள் மற்றும் சமூகத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பிஎம் கிஷான் திட்டத்தின் மூலம்…

Read more

Other Story