அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஆண்டுவிழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுவிழாவை இந்த தேதிக்குள் நடத்துங்க…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு…!!
Related Posts
அலறிய மதுரை..! அவனியாபுரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. பட்ட பகலில் நடந்த பயங்கரம்… 2 குழந்தைகளின் தந்தை பலி..!!!
மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனியைச் சேர்ந்த பாலாஜி (30) என்ற வாலிபர், கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பாலாஜிக்கு…
Read moreBreaking: இனி பொது-தனியார் பங்களிப்பில் தூய்மை பணிகள்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!!!
தமிழகத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு முறையில் மாற்றுவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, இப்பணிகளைத் பொது தனியாரிடம் சேர்ந்து ஒப்படைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்குத் தமிழ்நாடு…
Read more