சென்னையில் இருந்து கோவை, மைசூரு மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு விருந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை இடையே வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு வந்து பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேவை பிப்ரவரி 27ஆம் தேதி வரை இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மற்றும் மைசூர் இடையே புதன்கிழமை இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மார்ச் 27 வரை இயக்கப்பட உள்ளது. அதனைப் போலவே சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையே வாரம் தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு பந்து பாரத் ரயில் தொடர்ந்து மார்ச் 28ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.