அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவினை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ₹15 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு ஆண்டுவிழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுவிழாவை இந்த தேதிக்குள் நடத்துங்க…. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு…!!
Related Posts
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் : 3 ஆண்டில் செய்த சாதனை…. திமுக பெருமிதம்….!!
திமுக அரசின் மூன்று ஆண்டுகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளதாக அரசு பெருமிதமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வீடுகளை…
Read moreநீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more