தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது
1933 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை…. தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!!
Related Posts
முத்தரசனுக்கு “மார்க்ஸ் மாமணி” விருது… விசிக அறிவிப்பு…!!
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி…
Read moreமாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிர்மலாதேவி என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மலாதேவியை…
Read more