திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் சென்னை, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நாதக சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை… பரபரப்பு…!!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more