நாதக சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை… பரபரப்பு…!!!

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த…

Read more

Other Story