• August 15, 2024
8.3 மில்லியன்… பேருந்தில் இருந்த பேய்… இணையத்தில் வைரலான வீடியோ..!!

பேய்கள் உண்மையா இல்லையா என்ற விவாதம் பல காலங்களாக நடந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் பேய் வீடியோக்கள் ஏன் பழைய தரத்திலேயே இருக்கின்றன? டெல்லியில் பேருந்தில் பேய் காட்சி என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், சிசிடிவி கேமராவில்…

Read more

  • August 15, 2024
“லஞ்சம்… லஞ்சம்… லஞ்சம்” 24 அரசு அதிகாரிகள் உட்பட….. 31 பேர் கைது….!!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக 18 வழக்குகளில் 24 அரசு அதிகாரிகள்,  உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டு.    தற்போது சிறையில் உள்ளனர்.      இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும்…

Read more

  • August 15, 2024
“பேசுனாங்க-னு பேச்சு கொடுத்தோம்” 5 பவுன் போச்சே…. ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்…!!

கடலூர் மாவட்டம், மதியனூர்  பகுதியைச் சேர்ந்த ரோஹினி (56), தமிழ்செல்வி (44) ஆகிய இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்கள் தங்களது உறவினரின் இறுதிச் சடங்கிற்காக மும்பை சென்று திரும்பும் வழியில்,  அவர்கள் பயணித்த மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்  ரெயில் பெட்டியில் மூன்று அடையாளம்…

Read more

  • August 15, 2024
திடீரென வந்த புகை…. “இறங்குனதும் பத்திகிச்சு” நொடியில் உயிர் தப்பிய பூ வியாபாரி…!!

தர்மபுரி மாவட்டம், பப்பரப்பட்டி அருகே உள்ள மேலேந்தப்பட்டியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர் தனது நிலத்தில் விளைந்த மல்லிகைப் பூக்களை இன்று காலை மின்சார ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மலர் சந்தைக்கு கொண்டு சென்றார். பின்னர், ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பும் போது,…

Read more

  • August 15, 2024
யானை வந்தாலும் ஓகே…. கழுதை வந்தாலும் ஓகே…. வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி….!!

யானை வென்றால் என்ன?   கழுதை வென்றால் என்ன?     புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.   அமெரிக்க அதிபர் தேர்தல்…

Read more

  • August 15, 2024
ஆணுக்கு மட்டும் அல்ல… பெண்ணுக்கும் தான்…. போக்சோ வழக்கில் டெல்லி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…!!

டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்துவதற்கான குற்றம் என்பது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் ஒன்று அல்ல, பெண்களும் இதற்கு உட்படுத்தப்படலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. போக்சோ சட்டம் குழந்தைகளை பாலியல்…

Read more

ஹாய் SOLDIERS: கட் அவுட் வச்ச தமிழக YOUTUBER…. நன்றி சொன்ன உலகின் நம்பர் 1 YOUTUBER…!!

Youtube என்பது தனிமனிதர்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை காட்டுவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும், அதே திறமையை மேம்படுத்த விரும்பும் பிறருக்கு  கற்றுக் கொடுப்பதற்குமான ஒரு பிளாட்பார்ம். இது நூலகம் போன்றது. நூலகத்தில் சென்று நமக்கு தேவையான புத்தகம் எங்கே இருக்கிறது என்பதை நாம்…

Read more

அடேங்கப்பா!… கடந்த வருஷம் இத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

2022 ஆம் வருடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பாக இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா…

Read more

போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

போலீஸ் மெதுவா வரட்டும்…. 3 கி.மீ தூரம் திருடர்களை துரத்தி சென்ற இளம்பெண்…. அப்புறம் இதான் நடந்துச்சு….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரியதர்ஷினி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.நகரில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து பிரியதர்ஷினி ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக…

Read more

காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

ஒரே ஒரு ஆபரேஷனால் தாயை இழந்த 3 மாத குழந்தை… உடலை வாங்க மறுத்து போராடும் உறவினர்களால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

சக மாணவியுடன் பேசிய கல்லூரி மாணவர்…. முதல்வரிடம் அழைத்து சென்றதால் விபரீத முடிவு…. பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை…

Read more

15 வருடத்திற்கு முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்…. எந்த படத்தில் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் கதாநாயகனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதனையடுத்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு…

Read more

திருமணமான 4 நாட்களில்…. புது மாப்பிள்ளையின் உயிரை பறித்த எமன்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த வலசப்பட்டியில் இருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீர மருதமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் மர தச்சராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வீர மருதமுத்துக்கு திருமணம் நடைபெற்றது.…

Read more

கணவன், மனைவியின் பேச்சை கேட்டு…. ரூ. 25 லட்சத்தை இழந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால்…

Read more

நடிகை மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!

பிரபல நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மீரா ஜாஸ்மின் நடித்த ரன், சண்டைக்கோழி, புதிய கீதை, ஆயுத எழுத்து உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு…

Read more

பிரபல இயக்குனருடன் இணையும் ‘லவ்வர்’ மணிகண்டன்…? புதிய படத்தின் அப்டேட் இதோ…!!

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் நடிகர், கதை ஆசிரியர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். தனியார் வானொலியில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்த மணிகண்டன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இவர் பீட்சா 2 படத்திற்கு…

Read more

SK 23 ‘அந்த’ படம் மாதிரி இருக்கும்…. அப்டேட்டுகளை அள்ளி வீசிய ஏ.ஆர் முருகதாஸ்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் கதாநாயகனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதனையடுத்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு…

Read more

அட நம்ம காமெடி நடிகர் ஜனகராஜா இது….? உடல் மெலிந்து இப்ப எப்படி இருக்காரு தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஜனகராஜ். இவர் திரைப்படங்களில் பேசும் வசனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஜனகராஜ் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரின் படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.…

Read more

காதல் தம்பதியை பிரிக்க முயற்சியா…? பஞ்சாயத்து தலைவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சோமனம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகன் உள்ளார். இதே போல ஒத்தக்கடை பகுதியில் சுப்பிரமணி என்பவரது மகள் கௌதமியும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி செல்வராஜூம் கௌதமியும் காதலித்து…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

நம்பி பணத்தை வச்சுட்டு போனது ஒரு குத்தமா..? ரூ.28 லட்சத்தை அபேஸ் செய்த கார் டிரைவர்… போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆறுமுகம்(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் குடோனும் அமைந்துள்ளது. அந்த குடோனில் ராமநாதபுரம் மாவட்டம்…

Read more

தேசிய அறிவியல் தினம்… ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்ட கருப்பொருட்களின் தொகுப்பு இதோ..!!

சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே…

Read more

தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடுவதன் காரணம் என்ன தெரியுமா…? உலகம் போற்றும் அறிவியல் மேதை..!!

பிப்ரவரி 28 ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடுவதன் காரணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்காக ஒவ்வொரு…

Read more

தேசிய அறிவியல் தினம்… அதன் வரலாறும், முக்கியத்துவமும் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சர் சி வி ராமன் அவர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி…

Read more

வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

வேலியே பயிரை மேய்ந்தது போல…. பள்ளி தாளாளரால் 2-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதி கண்டிகை பகுதியில் செயல்படும் சிபிஎஸ்இ அகாடமியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூர் பகுதியில் வசிக்கும் சகாயராஜ் என்பவர் பள்ளி தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

மறு வீட்டு விருந்துக்கு வந்த புதுமண தம்பதி.. தாலியின் ஈரம் காயும் முன்பே உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். 20 வயதான பிரியா திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

விடுதியில் கேட்ட குவா குவா சத்தம்…. லிவிங் டுகதரால் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாணவி ஒட்டப்பட்டியில் இருக்கும் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 13-ஆம் தேதி அதிகாலை வயிற்று வலியால் துடித்த அந்த மாணவிக்கு…

Read more

சர் சி.வி ராமன் விளைவு கண்டரியப்பட்டதின் பின்னணி என்ன தெரியுமா…?

சர் சி.வி ராமன் விளைவு கண்டறியப்பட்டதில் பின்னணி என்னவென்றால் ஒரு முறை ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ராமன் கப்பலில் சென்றார். அப்போது வானம் ஏன் இவ்வளவு நீல நிறமாக காட்சியளிக்கிறது என யோசித்தார். அது குறித்து…

Read more

தேசிய அறிவியல் தினத்தை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா…? உங்களுக்கான சில தகவல்கள்..!!

சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே…

Read more

வட்டியிலேயே லட்சங்களை தர கூடிய போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்…. இதோ முழு விவரம்….!!!

போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் அதிக ஆபத்துள்ள முதலீடுகளை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் ரூ. 2.25 லட்சம்…

Read more

அட எதுக்கும்மா இப்படி…? செருப்புக்கு அடியில் எலிகூண்டு…. அதிர்ந்து போன இணையதளம்….!!

நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் எலிக் கூண்டுகளை ஒத்த ஹீல்ஸ் அணிந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்துள்ளது. வீடியோவில், இளம் பெண் இந்த தனித்துவமான ஹீல்ஸ் அணிந்து பல்வேறு ஸ்டைல்களில் நிதானமாக நடந்து செல்கிறார். இந்த…

Read more

இனி ட்ராபிக் தொல்லையே இருக்காது… நம்ம பெங்களூரிலும் வந்தாச்சு ஜப்பான் டெக்னலாஜி….!!!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியில், கர்நாடகா மாநில அரசு ஜப்பானிய MODERATO (போக்குவரத்து மேம்படுத்துவதற்கான தோற்றம்-இலக்கு தொடர்பான தழுவல் மேலாண்மை) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு புதிய சிக்னல் அமைப்பைச் செயல்படுத்துகிறது. ஒவ்வொரு சந்திப்பிலும் வாகனங்களின் அடர்த்தியின் அடிப்படையில் சிக்னல்களை தானாக…

Read more

இது லிஸ்ட்லயே இல்லையே…! பாலைவனத்திலே இப்படியொரு சம்பவமா…? அதிர்ச்சியில் அமீரக மக்கள்…!!

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அசாதாரண வானிலை நிகழ்வுகள் உலகளவில் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு அரிதான மற்றும் எதிர்பாராத ஆலங்கட்டி மழையைக் கண்டது. இது பாலைவனப் பகுதிகளில் அசாதாரணமானது. அபுதாபி,…

Read more

பாஸ் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்… முதலையுடன் நபர் செய்த வேலை… அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!!

ஒரு நபர் பயமின்றி விளையாடுவது மற்றும் தண்ணீரில் முதலையுடன் நட்பு கொள்வது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலர் அதை வியப்பூட்டுவதாகவும், மனதைக் கவரும் விதமாகவும் காணும்போது, மற்றவர்கள் இத்தகைய துணிச்சலான நடத்தையில் உள்ள ஆபத்துகள் குறித்து…

Read more

போடு விசில…! சும்மா அதிருதுல்ல…. அனல் பறக்க கபடி ஆடிய நடிகை ரோஜா…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா, எதிர்பாராதவிதமாக கபடி மைதானத்தில் நுழைந்து ஆர்வத்துடன் விளையாடினார். ரோஜா கபடி விளையாட்டில் இளைஞர்களுடன் இணைந்ததால் கூட்டம் ஆரவாரம் செய்தது. இதனையடுத்து  அவர்…

Read more

மைனஸ் 30 டிகிரி குளிர்…. அசால்ட்டாக பெண் செய்த வேலை…. வைரலாகும் வீடியோ…..!!!!

வடக்கு ஸ்வீடனில் இருந்து ஒரு வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது, எல்விரா லண்ட்கிரென் என்ற இளம்பெண் தனது தலைமுடியில் கடுமையான குளிரின் தாக்கத்தை நிரூபிக்க -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தைரியமாகக் காட்டுகிறார். இந்த காட்சிகளில், லண்ட்கிரென் உறைந்த…

Read more

நன்றி சொல்லவே உனக்கு வார்த்தை இல்லையே…! ஏங்கி ஏங்கி அழும் எஜமானி…. நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

மனிதர்கள் பலவிதமான வளர்ப்பு பிராணிகளை செல்லமாக வீட்டில் வைத்து வளர்ப்பது உண்டு. அதில் பெரும்பாலானோர் நாய்களையே வளர்த்து செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .அதற்கு காரணம் மற்ற உயிரினங்களை காட்டிலும் நாய்கள் மனிதர்களிடத்தில் மிகவும் நட்பாகவும் பாசத்துடனும் பழகக்கூடியவை. அதற்கு சிறந்த உதாரணமாக…

Read more

Paytm-இல் இருந்து ஃபாஸ்டேக் கணக்கை மாற்றுவது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, பிப்ரவரி 29 முதல் வாடிக்கையாளர் கணக்குகள், வாலட்கள், ஃபாஸ்டேக் மற்றும் பிற சேவைகளுக்கான டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு Paytm Payments வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. Paytm Wallet அல்லது Paytm…

Read more

ரூ.46 ஆயிரத்திற்கும் கீழ் சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை… நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 720 ரூபாய் குறைந்து சவரனுக்கு 46 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 920…

Read more

நீங்க PF அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா?…. இதற்காகவும் பணத்தை எடுக்கலாம்… விதிமுறைகள் என்ன….???

அவசர காலங்களில் நிதி நெருக்கடியை எதிர்கொள்வது ஒரு பொதுவான கவலையாகும், மேலும் வருங்கால வைப்பு நிதி (PF) சேமிப்பு உள்ளவர்களுக்கு, ஒரு சாத்தியமான தீர்வு உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சவாலான காலங்களில் நிவாரணம் வழங்கும், பகுதியளவு…

Read more

உங்க வீட்டுக்கு காப்பீடு எடுத்துட்டீங்களா?…. உடனே போங்க… பலன்கள் ஏராளம்…..!!!

ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பது ஒரு பொதுவான அபிலாஷையாகும். மேலும் ஒன்றைக் கட்டுவதில் முதலீடு செய்யப்படும் கடின உழைப்பு அதை பாதுகாப்பதை முதன்மையானதாக ஆக்குகிறது. வீட்டுப் பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீட்டுக் காப்பீடு, இயற்கை பேரழிவுகள் மற்றும் திருட்டின் போது…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்…. உடனே பாருங்க….!!!

முன்பதிவு ரத்து (ஆர்ஏசி) டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகளிடையே ஏற்படும் மோதல்களை குறைக்கும் நோக்கில் ரயில்வே வாரியம் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. RAC பயணிகள், முன்பு படுக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது மற்றும் படுக்கை ரோல்களில் அடிக்கடி தகராறுகளை எதிர்கொண்டது. இப்போது போர்வை,…

Read more

நா சொன்ன அப்போ அவ கேக்கல, ஆனா இப்போ?… பிக்பாஸ் ஐஷுவின் தந்தை வேதனை….!!!

பிக்பாஸ் சீசன் 7ல் ஐஷு பங்கேற்றதைத் தொடர்ந்து ஐஷுவின் தந்தையுடன் அளித்த பேட்டி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஐஷு ரியாலிட்டி ஷோவில் நுழைந்ததில் இருந்து அவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கம் குறித்து கவலை தெரிவித்த அவரது தந்தை, பிக் பாஸில் அவர்…

Read more

வரிப் பணத்தை மிச்சப்படுத்த நல்ல முதலீட்டுத் திட்டங்களை தேடுறீங்களா?…. மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டங்கள்….!!!

தனிநபர்கள் ஓய்வூதியத்தை நெருங்கும்போது, பணிக்குப் பிந்தைய ஆண்டுகளில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு வரி சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மூத்த குடிமக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சாத்தியமான விருப்பமாக தனித்து நிற்கிறது. ஓய்வு மற்றும்…

Read more

தங்க பத்திரம் Vs தங்கம்…. எதில் முதலீடு செய்வது சிறந்தது?…. இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!

தங்க முதலீடுகள் மூலம் தங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்புவோருக்கு தங்க இறையாண்மை தங்கப் பத்திரங்களில் (SGBs) முதலீடு செய்வது ஒரு விவேகமான தேர்வாக வெளிப்படுகிறது. வட்டி வருமானம், மூலதனப் பாராட்டு, வரிச் சலுகைகள் மற்றும் பணப்புழக்கம் போன்ற பலன்களுடன் பாதுகாப்பான முதலீட்டு…

Read more

உங்க வீட்டு குழந்தைங்க பாகற்காய் சாப்பிட மாட்றங்களா?… இனி இப்படி செஞ்சி கொடுங்க… வேணானு சொல்ல மாட்டாங்க….!!!

கசப்பிற்காக அடிக்கடி கோபப்படும் பாகற்காய், ஒரு ஊட்டச்சத்து ஆற்றல் மையமாகும், குறிப்பாக சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இருப்பினும், அதை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் கசப்பான உணவாக மாற்றினால், அது மிகவும் சுவையானதாக இருக்கும்.…

Read more

“மைக்ரோவேவ் – ஐ தொட்டில் என நினைத்ததால்” உடல் கருகி இறந்த குழந்தை…. தாய் கைது…!!

கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும்…

Read more

Other Story