அடேங்கப்பா!… கடந்த வருஷம் இத்தனை பயங்கரவாத வழக்குகள் பதிவு?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

2022 ஆம் வருடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பாக இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா…

Read more

Other Story