உலகிற்கே பாடம் எடுத்த கொரோனா..! மறக்க முடியாத அனுபவம்.. பீலிங்ஸாக பேசிய முதலவர்..!!!

கொரோனா மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை கடைசி நாள் கூட்டத்தில் பேசிய கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த ஆட்சி காலத்தில் எப்போதும் சந்திக்காத நெருக்கடிகளை சந்தித்தோம் என கூறினார்.…

Read more

“நடிகர் ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா”… எதற்காக தெரியுமா…? வெளிவந்த உண்மை காரணம்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே மனஸ்தாபம் இருந்ததாகவும் அதனால் நானே…

Read more

“போர் முடிவுக்கு வராது போல”…. 16,000 கோடி ஆயுத உதவி வழங்கும் அமெரிக்கா….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிக்க…. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரபல நாட்டு அதிபருடன் விவாதம்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டின் வீரர்கள் முன் “இந்த ஆண்டும் நம்மை யாராலும் வெல்ல முடியாது. நமக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே போகின்றது” என சூளுரைத்தார்.…

Read more

100% கண்களை ஏமாற்றிய ஆச்சரியம்! இந்த படம் பார்க்க எப்படி இருக்கு…?

உடைந்த சிறு மர துண்டை போல இருக்கும் பூச்சியின் புகைப்படம் நமது கண்களை ஏமாற்றியுள்ளது. முதலில் பார்க்கும் போது ஏதோ ஒரு மரத்துண்டு இருப்பதாக அனைவரும் நினைத்திருப்போம். பிறகு பார்க்கும்போது தான் தெரிகிறது அது மரத்துண்டு இல்லை. அது ஒரு பூச்சி…

Read more

உக்ரைன் போரில்…. சீனா ரஷ்யா பக்கமா….? விளக்கமளித்த அமெரிக்க அதிபர்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

Read more

தனியார் நிறுவன வளாகத்தில் புகுந்த ஆண் சிங்கம்… பீதியில் பொதுமக்கள்… பெரும் பரபரப்பு…!!!!

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வளாக பகுதிக்குள் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் ஆண் சிங்கம் ஒன்று வந்த வழி தெரியாம நாளாபுரமும் பார்த்தபடி நிறுவனத்திற்குள் உலவியபடி காணப்பட்டுள்ளது. அதன் பின் அந்த…

Read more

இந்தியா உட்பட 11 நாடுகளுக்கு இந்த சலுகை உண்டாம்…. ரஷ்யா அறிவித்த சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கோங்க….!!!!

ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்ததாவது “கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா…

Read more

இது அப்பவே பயன்படுத்தி இருக்காங்களா….? 2400 ஆண்டுகளுக்கு முந்தைய ஃபிளஷ் டாய்லெட்…. ஆச்சரியத்தில் சீன ஆராய்ச்சியாளர்கள்….!!!!

சீன நாட்டில் ஷியான் நகரத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகின்றது. இந்த தளத்தில் உள்ள ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் இருந்து ஆடம்பர கழிப்பறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கிமு 221 முதல் கிமு 206 வரை கின் வம்சத்தின் போது பயன்படுத்தி…

Read more

“ஏழுமலையான் கோவிலில் இனி லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்”… தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி செல்வது வழக்கமாகும். இதனை தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகள், மற்றும் துணிப்பைகள் போன்றவற்றில் விற்பனை செய்து…

Read more

“சினிமா துறையில் பல துரோகங்கள்”…. நடிகர் அஜித்தின் மாற்றத்திற்கு இதுதான் காரணம்… உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த மாதம் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. நடிகர் அஜித் தனக்காக…

Read more

புது அப்டேட்..! இன்றும் நாளையும் நடக்கும் வானிலை மாற்றம்..!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காடில் இன்று நாளையும் வரண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வருகின்ற 27 மற்றும்…

Read more

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா…? அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சாலை விரிவாக்க பணி நடைபெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பேராவூரணி கடைவீதியான ஆவணம் சாலை, நீலகண்ட பிள்ளையார் கோவில் அருகே ஏற்கனவே இருந்த மின் கோபுரம் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அகற்றப்பட்டிருந்தது.…

Read more

பிரதமர் மோடியுடன் மோதலா…? ஆந்திர முதல்வர் பரபரப்பு..!!!

ஆந்திராவில் ஆளுநருடன் மோதல் இல்லையென மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சரின் இடையே மோதல் போக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய…

Read more

“தல, தளபதி பட‌ வாய்ப்புகளை நிராகரித்த நடிகை சாய் பல்லவி”….‌ காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்களுடன் நடிப்பதற்கு முன்னணி நடிகைகள் கூட போட்டி போடும் நிலையில் நடிகை சாய் பல்லவி அஜித் மற்றும் விஜய் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியது தற்போது…

Read more

“விளையாட்டுப் போட்டியில் கோப்பை வென்ற மகன்கள்”…. மகிழ்ச்சியின் உச்சத்தில் ஐஸ்வர்யா…. நெகிழ்ச்சி பதிவு…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால்…

Read more

ஏழையாக பிறந்தது ஒருபாவமா.. வீட்டு வேலைக்கு வந்த சிறுமி.. கடத்தி 2வது திருமணம் செய்த 60வயது ஆசிரியர்…!!!

பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக்க கட்டாய திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் உள்ள முதல்வராக நைலா…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை‌ யாருக்கு”…? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில் இதுதான்…!!

தென்காசியில் ஈ.சி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்…

Read more

கழிவு நீரால் சுகாதார சீர்கேடு…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலையில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுமக்கள்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. படுகாயமடைந்த 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு…? கருத்து கணிப்பு முடிவு வெளியீடு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு…. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

சூரியன் வெடித்து சிதறினால் என்னவாகும்..? இறுதி காலத்தை அடையப்போகும் சூர்யன்!!

பொதுவாக நமக்கு சூரியன் குறித்த ஏராளமான கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கும். எனவே சூரியன் குறித்து சில சுவாரசியமான விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அனுக்களால் ஆன ஒரு கோல வடிவ உருண்டை தான் சூரியன். நமது…

Read more

நெடுவாக்கோட்டை வீர மணவாளன் கோவில் குடமுழக்கு… குவிந்த பக்தர்கள் கூட்டம் …!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கிராம மக்கள் குடமுழுக்கு செய்வதற்கு முடிவெடுத்து அதற்கான கோவில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த 22-ஆம் தேதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 3 நாட்களுக்கு மது கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை முன்னிட்டு 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

“ஓபிஎஸ் தாயார் மறைவு”…. திமுக சார்பில் அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சென்று அஞ்சலி….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் திமுக கட்சியின்…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

“ஐ.என்.எஸ் சிந்துகேசரி”…. இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்…. இந்தோனேசியாவில் நிலைநிறுத்தம்….!!!!

இந்தோனேஷியாவுக்கும் சீனாவிற்கும் தென் சீன கடல் பகுதி தொடர்பாக மோதல் நிலவி வருகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்தோனேஷியாவும் இந்தியாவும் தங்களின் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன. இந்த நிலையில் ஆசியாவில் உள்ள…

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…. உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட…

Read more

என்ன காரணம்….? “ரஷ்யாவை தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்கிறோம்”…. நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரை தலைமையிடமாக கொண்டு நிதி நடவடிக்கை பணிக்குழு என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் நோக்கம் சட்ட விரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வணங்குவதை தடுத்தல் போன்றவை ஆகும்.…

Read more

“பேய் தான் இப்படி பண்ண சொன்னது”…. வகுப்பறையில் ஆசிரியையை குத்தி கொன்ற…. மாணவனின் திகில் வாக்குமூலம்….!!!!

பிரான்ஸ் நாட்டில் செயின்ட் ஜூன் டி லூஸ் என்ற கடற்கரை பகுதியில் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளியில் 50 வயதான ஆக்னஸ் லாஸ்லே என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று வகுப்பறையில்…

Read more

கிளைட் நதியில் இழுவை படகு கவிழ்ந்து விபத்து…. தேடுதல் பணியில் மீட்பு படையினர்….!!!!

இங்கிலாந்து நாட்டில் கிளைட் நதியில் உல்லாச கப்பல் ஒன்றை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லும் போது இழுவை படகு ஒன்று தண்ணீருக்குள் கவிழ்ந்துள்ளது. இந்த படையில் குறைந்தபட்சம் இரண்டு பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படகு விபத்துக்குள்ளானதும் உடனடியாக அபாய எச்சரிக்கை மணி…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்துள்ளது. இதனால்…

Read more

பயிர்களை சேதப்படுத்திய யானைகள்…. எல்லை மீறும் அட்டகாசம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை என்ற இடத்தில் முகாமிட்டுள்ள 10 காட்டு யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இந்நிலையில் தோட்டங்களில் சோலார் மின்வேலி…

Read more

ஆசிரியரை தகாத வார்த்தையால் பேசிய மாணவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திமரத்துபள்ளம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதம்(17) சிகரள பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் தனது வகுப்பு ஆசிரியரை தகாத…

Read more

“கணவரை கைது செய்யுங்கள்”…. இளம்பெண் சாவில் சந்தேகம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கானலட்டி கிராமத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷில்பா(31) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

இது மாலையா..? அனகோண்டா பாம்பா..? பாஜகவை அலறவிட்ட பிரமாண்ட மாலை..!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து பீகாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி…

Read more

மாணவிகளுக்கு தொந்தரவு…. பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்வகுமார் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியில் கேசவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலா என்ற மனைவி உள்ளார். கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

OTT-ல் வாரிசு, துணிவு…. முதலிடத்தில் எது தெரியுமா?…. வெளியான தகவல்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் என்பது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதன்படி பல ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ரிலீஸ்…

Read more

பணி செய்யவிடாமல் தடுத்த முதியவர்…. கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலவிடுதி அருகே இருக்கும் ஆறுமுகத்தான் தெருவில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான காளியப்பன் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி விஜடை சந்தித்து நில பிரச்சனை குறித்து மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மனு குறித்து நடவடிக்கை…

Read more

“பொம்மை நாயகி” பார்த்துட்டு பாராட்டிய ரசிகர்…. உடனே ரிப்ளை பண்ண இயக்குனர்…. என்ன சொன்னார் தெரியுமா?….!!!!

தமிழ் திரையுலகில் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் யோகிபாபு நடிப்பில் இயக்குனர் ஷான் இயக்கத்தில் வெளியாகிய படம் “பொம்மை நாயகி”. மாறுபட்ட கதை களத்துடன் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர் ஒருவர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த கார்…. தம்பதி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45)…

Read more

எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி…. இடிந்து விழுந்த மேற்கூரை….. பரபரப்பு…..!!!!!

சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்ஆர் திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்று கூடி இருந்த சமயத்தில்…

Read more

“ஏலே” படத்திலிருந்து திருடி உருவாக்கப்பட்டதா மம்மூட்டி படம்…. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் ஏலே படத்தின் அழகியலை திருடி உருவாக்கப்பட்டு உள்ளதாக டைரக்டர் ஹலீதா ஷமீம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ள இருப்பதாவது, ஏலே திரைப்படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார்…

Read more

திருமண நாளன்று உயிரை விட்ட மணப்பெண்…. ஆனால்?… மணமகனுக்கு கல்யாணம் நடந்துட்டு…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!!

குஜராத் மாநிலத்திலுள்ள சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமண ஏற்பாடுகள் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதாவது, ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமண சடங்குகள் நடந்து வந்தது. அப்போது திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மணமகளை அருகில் உள்ள மருத்துவமனையில்…

Read more

Other Story