செம கெத்து….! மிரட்டலான லுக்கில் நடிகர் நானி…. இணையத்தை கலக்கும் தசரா பட போஸ்டர்….!!!

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகரான நானி ‘அட்டா சும்மா’ என்ற என்ற தெலுங்கு  திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின்…

Read more

அடடே சூப்பர்… கைபேசிகள் திருடப்படுவதை தடுப்பதற்கு… காவல்துறையினரின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துறை சார்பாக மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைபேசி திருடப்படுவது தடுக்கப்படுகிறது. அனைத்து செல்லிடப்பேசி ஆப்பரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின்…

Read more

அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் 16 பேர் மாயம்‌… பெங்களூர் சென்ற சிபிசிஐடி போலீசார்… தீவிர விசாரணை…!!!!!

விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் மாயமானவர்கள் பற்றி விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் பெங்களூருக்கு சென்றுள்ளனர். இந்த ஆசிரமத்தில் 16 பேர் மாயமானது பற்றி சிபிசிஐடி எஸ்.பி.அருண் கோபாலன் தலைமையிலான 25 பேர் கொண்ட…

Read more

புதுச்சேரியில் இருந்து குறைவான கட்டணத்தில்…. விரைவில் சிறிய ரக விமானங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கியமான நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறியரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. புதுச்சேரியையும், தமிழகத்தில் பல முக்கியமான மாவட்டங்களையும் இணைக்கும் அடிப்படையில் ஏர் சஃபா விமான சேவை நிறுவனம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் சிறிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

மேற்குவங்க மாநிலத்தில் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு…

Read more

“விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு முகாம்”…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி…

Read more

இது சாதாரண தோசை இல்ல பா…. தங்க தோசை…. ரேட் எவ்வளவு தெரியுமா?…..!!!!!

நாட்டில் மிகவும் காஸ்ட்லியான தோசையாக கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்கப்படுகிறது என உங்களுங்கு தெரியுமா?.. அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில் தான் இந்த விலை அதிகம்…

Read more

நாளைய (26-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 26-02-2023, மாசி 14, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 12.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.  கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 05.18 வரை பின்பு ரோகிணி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  கிருத்திகை விரதம்.  முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,…

Read more

“பெரிய குளறுபடி”… TNPSC குரூப் 2 தேர்வு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் இன்று நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

“நான் சாதாரண ஸ்டாலின் அல்ல”… அதை நிறைவேற்றுவதே என் லட்சியம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை…

Read more

“ஜெயலலிதா மரணம்”…. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

ஓபிஎஸ் தாயார் மறைவு…. நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட இரங்கல் அறிக்கை…..!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(95) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து ஓபிஎஸ் தாயாரின் இறப்புக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஓபிஎஸ்…

Read more

நம்பியாரின் பொருட்கள் யாருக்கு சொந்தம்…? கோர்ட்டுக்கு சென்ற பேரன், மகள்..நீதிமன்றம் அதிரடி..!!

பழம்பெரும் வில்லன் நடிகர் ஆன நம்பியார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார். இவருக்கு சுகுமாரன், மோகன் என்ற இரண்டு மகன்களும் சினேகலதா என்ற மகளும் இருக்கின்றார்கள். நம்பியாரின் சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்யப்பட்டதற்கு பின் அவரின் மகனான சுகுமாரன் உயிரிழந்து விட்டார். இதை…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள்… மெட்ரோ நிர்வாகம் முடிவு… வெளியான தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முதன்முதலாக மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விமான நிலையம், பரங்கிமலை மற்றும் விம்கோ நகர் வரை இருநிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு…

Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை… வெளியான தகவல்…!!!!

புதுச்சேரியையும் தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஏர்சபா விமான சேவை நிறுவனம், சிறிய விமானங்களை வருகிற தீபாவளி பண்டிகை முதல் இயக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து மதுரை கோவை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பதி, தூத்துக்குடி…

Read more

இது “ஈரோடு இடைத்தேர்தல் வானிலை அறிக்கை”…. ஆட்டோவில் இடம்பெற்றுள்ள வாசகம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு வானிலை…

Read more

“சாலை முழுவதும் நிரம்பிய ரோஜா இதழ்கள்”…. பிரியங்கா காந்திக்கு அமோக வரவேற்பு கொடுத்த ஆதரவாளர்கள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சத்தீஸ்கர் சென்றார். அவரை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வரவேற்றார். இந்நிலையில் பிரியங்கா…

Read more

நான் அரசியல்வாதி அல்ல…. எனக்கு அந்த உரிமை இருக்கு…. சபாநாயகர் அப்பாவு ஸ்பீச்….!!!!!

நான் அரசியல்வாதி அல்ல. அனைவருக்கும் பொதுவானவன் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும்…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது..? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணி முதல் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர் கருங்கல்பாளையம் காந்தி சிலை…

Read more

ஹரார் திரில்லர் படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன்… வெளியான சூப்பர் அப்டேட்..!!!

நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு என பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நான் படிக்கப் போகிறேன் என கூறிவிட்டு சென்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.…

Read more

எம்.எல்.ஏ கொலை வழக்கு… முக்கிய சாட்சி பட்ட பகலில் படுகொலை.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய…

Read more

இதெல்லாம் அஷ்டலட்சுமி மாநிலங்களாக நாங்கள் பார்க்கிறோம்…? பிரதமர் மோடி பேச்சு…!!!!!

வருகிற 27-ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்குள்ள திமாபூர் நகருக்கு அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது,…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

வேற லெவல்யா.! 8 நாளில் 75 கோடி வசூலித்த “வாத்தி”… ஓபனாக பேசிய இயக்குனர்..!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” என்னும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 17ம்…

Read more

“லியோ” சூட்டிங்கில் இணைந்த பிரபல டைரக்டர்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின்…

Read more

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக…

Read more

ஆக்ரோஷமாக சீறிய நாகபாம்பு…. அலறியடித்து ஓடிய பூசாரி…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகம்பட்டியில் கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராஜேந்திரன் என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் ராஜேந்திரன் மின் மோட்டாரை இயக்குவதற்காக அங்குள்ள அறைக்கு சென்றபோது உஸ் உஸ் என சத்தம் கேட்டது. அப்போது ஒரு பாம்பு சீறி…

Read more

ஊராட்சி செயலாளர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாணியந்தல் கிராமத்தில் ஜெயவேல்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெயவேல் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்றார். இதனையடுத்து கூட்டம் முடிந்ததும்…

Read more

தங்கம்! தங்கம் !! தங்கம்!!! திடீரென சரிந்த தங்கம் இறக்குமதி..! வெளிவந்த முக்கிய காரணம்..!!!

தங்கம் விலையை பொறுத்தவரை எப்போது ஏறும் எப்போது குறையும் என்று சமீப காலமாக துல்லியமாக கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சில நாட்கள் தொடர்ந்து விலை சரிவை எதிர்கொண்ட தங்கம் திடீரென்று ஏற்றம் கண்டது. உலக அளவில் பணவீக்கம், தங்கத்துக்கான…

Read more

“கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மாணவர்”…. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் தனியார் பார்மசி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக விமுக்தா ஷர்மா (54) என்பவர் இருந்துள்ளார். இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அஷூதோஷ் சீனிவஸ்தவா கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற அனைத்து…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த…

Read more

கடும் தோல்வியை சந்தித்த அக்ஷய் குமாரின் செல்ஃபி… மீண்டு எழுமா பாலிவுட்…!!!

ஹிந்தி சினிமா உலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமாரின் சென்ற சில படங்கள் சுமாரான வசூலை கூட பெற முடியாமல் திணறி வருகின்றது. மலையாளத்தில் ரிலீசான டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தை ரீமேக் செய்து ஹிந்தியில் செல்பி என்ற பெயரில் ரிலீசானது.…

Read more

“உங்களுக்கு கண்ணு தெரியாதா…?”… திமுக அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டு லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொடுத்த…

Read more

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தை இயக்கும் விக்கி.. விஜய் சேதுபதியுடன் இணையும் லவ் டுடே பட ஹீரோ..!!!

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு திரைப்படம் வெற்றி பெற்று வெற்றிப்பாதைக்கு…

Read more

“10 வருஷத்துல நீங்க என்ன செஞ்சு கிழிச்சீங்க”…. EPS-ஐ வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்கோடு இரவிபுரத்துவிளை பகுதியில் டேவிட் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோயல் ஜெபசிங்(36) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜோயலுக்கு அபிஷா(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2…

Read more

“OPS தாயார் மறைவு”… தாய் ஸ்தானத்தில் இருந்து ஆசி வழங்கியவருக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்காத EPS….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ.…

Read more

புகார் அளித்தும் பலனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

Read more

அடிச்சு தூக்கு..! 4 விருதுகளை தட்டிச் சென்ற “RRR”… உற்சாகத்தில் படக்குழு..!!!

சென்ற வருடம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு…

Read more

மொபட் மீது மோதிய கார்…. கணவன் கண்முன்னே மனைவி பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தகோட்டம் முருகன் கோவில் தெருவில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் துக்க வீட்டிற்கு சென்று விட்டு மாலை நேரத்தில் சின்னாளப்பட்டியில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு…

Read more

சிறப்பாக நடந்த ஜல்லிகட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டி 24 பேர் படுகாயம்…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

சாலையில் உயிருக்கு போராடிய நபர்…. போக்குவரத்து காவலரின் துரித செயல்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகர் பகுதியில் நேற்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற ஒரு நபர் திடீரென்று மயங்கி விழுவதை காவலர் ராஜசேகர் கவனித்தார். இதையடுத்து காவலர் உடனே அவர்…

Read more

‘ஸ்மார்ட் அக்ரி’ தொடக்க விழா… விவசாயத்தை மேம்படுத்த சூப்பர் திட்டம்….!!!

நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள…

Read more

அதிர்ச்சி…! “பத்மபூஷன் விருது பெற்ற பிரபல நடன கலைஞர் மரணம்”…. பெரும் சோகம்….!!!

பிரபலமான பாரம்பரிய நடன கலைஞர் கனக் ரெலே‌ (85). இவர் ஒரு சிறந்த மோகினியாட்ட கலைஞர். இவர் கேரள அரசின் முதல் குரு கோபிநாத் தேசிய புரஸ்காரம் பெற்ற மோகினி ஆட்ட கலைஞர் என்ற பெருமையை பெற்றவர். இவர் கதக்களி நடனத்திற்கும்…

Read more

உஷார்!… கோடீஸ்வரி ஆகணுமா?… அப்போ இதை மட்டும் பண்ணுங்க?…. மோசடி வலையில் சிக்கிய பெண்கள்….!!!!

ஹைதராபாத் மகபூப்நகர் மாவட்டம் படேபள்ளி பகுதியை சேர்ந்த பெண்ணை, நபர் ஒருவர் ஆபாசமாக போட்டோ எடுப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், ஜலாலுதீன் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் அளித்த தகவலின் படி, ராமுலு,…

Read more

கொரோனாவின் மறைமுக பாதிப்பு..! ஆய்வில் இதுவரை வெளிவராத அதிர்ச்சி..!!

உடலின் வளர் சிதை மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்கவும் தூக்கம் அவசியம். உடல் நலத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் நினைவாற்றலுக்கும் தூங்கும் நேரத்தின் அளவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெரும்பாலான இந்தியர்கள் ஸ்லீப் ஆப்னியா என்னும் தூக்கமின்மையால்…

Read more

“பல்லாண்டு காலம் வாழ்க”…. துயரத்திலும் கைவிடாத மணமகன்… மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்…!!!

தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சி: ரத்த வெள்ளத்தில் கிடந்த புதுமண ஜோடிகள்…. நடந்தது என்ன?… குழம்பும் போலீசார்….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

Other Story