இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. போலி டாக்டர் கைது…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமையில் போலி டாக்டர்கள் ஒழிப்பு குழுவினர் நல்லம்பள்ளி வாணியர் தெருவில்…

Read more

குளிர்சாதன எந்திரத்திற்கு கியாஸ் நிரப்ப வந்த போது…. பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆர்.எப் சாலையில் தனியார் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு துணிக்கடை, ஹோட்டல்கள், வங்கி செயல்படுவதால் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். நேற்று துணிக்கடையில் குளிர்சாதன இயந்திரத்திற்கு கியாஸ் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் சென்றனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. 2 வாலிபர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்னால்டு(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அர்னால்டு தனது நண்பரான சேக்குவாரன்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திட்டக்குடிக்கு வந்துள்ளார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு இருவரும் மீண்டும்…

Read more

மனைவியை எரித்து கொன்ற வழக்கு…. கணவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜடையம்பட்டி கிராமத்தில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையில் சென்னையன் தனது மனைவி ஆஷா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த அரூர்…

Read more

பேருந்தில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை…. உறவினரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலுப்பகுடி கிராமத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கே.பங்களா பேருந்து நிறுத்தத்தில் பேருந்து…

Read more

எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் “கிழக்கு வாசல்” தொடர்…. ராதிகா வெளியிட்ட பதிவு…..!!!!

தமிழ் திரையுலகில் 80-களில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். அண்மை காலமாக எஸ்ஏ சந்திரசேகர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு போன்ற…

Read more

ரஜினி-கமல்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் புது படம்?…. விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் டைரக்டில் தயாராகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் மூத்தமகள் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. அதன்பின் ரஜினிகாந்த் 170-வது படத்தை டைரக்டர்…

Read more

நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவருடைய நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியாகிய “வார்” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடந்து வருகிறது. இந்த திரைப்படத்தை…

Read more

மீண்டும் இணையும் ஜெய்-நயன்தாரா கூட்டணி…. போஸ்டருடன் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு…..!!!!

அட்லீ டைரக்டில் சென்ற 2013 ஆம் வருடம் வெளியான “ராஜா ராணி” திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய், ஆர்யா, நஸ்ரியா, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று…

Read more

தன்னை விட 37 வயது குறைந்த நடிகையுடன்…. ஜோடியாக நடிக்கப்போகும் நாகார்ஜுனா…. ரசிகர்கள் கிண்டல்….!!!!!

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நாகார்ஜுனா, தமிழில் ரட்சகன், தோழா, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகரான நாகேஸ்வரராவின் மகன் எனும் அந்தஸ்தோடு திரையுலகில் அடியெடுத்து வைத்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். மேலும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.…

Read more

கமலுக்கு திடீரென NO சொன்ன ரஜினி… என்ன காரணம் தெரியுமா…? வெளியான புது தகவல்…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். நடிகர் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து…

Read more

“பிரபல விஜய் பட நடிகர் சுதீப்பின் ஆபாச வீடியோக்கள்”…. வீட்டிற்கு வந்த மிரட்டல் கடிதம்…. போலீசில் பரபரப்பு புகார்…!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருப்பவர் சுதீப். இவர் தமிழில் புலி மற்றும் நான் ஈ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் கிச்சா சுதீப் தான் எந்த ஒரு அரசியல்…

Read more

பிரபல நடிகர் பிரசாந்துக்கு 50 வயதில் இரண்டாம் திருமணம்… தந்தை தியாகராஜன் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு முதல் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக படங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போனது. அதன் பிறகு ஒரு வருடத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த படங்கள்…

Read more

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் ராமநாதன் நகர் பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயதுடைய சிறுமிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

திடீரென குறைந்த தங்கம் விலை…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“தசரா படத்தின் பிரம்மாண்ட வெற்றி”… இயக்குனருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்…. வைரல் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி. இந்த படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதலா இயக்கத்தில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை…

Read more

“அந்த புலியே 2 அடி பின்னாடி வச்சா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்”… புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசர் வீடியோ வெளியீடு…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் என்ற…

Read more

“மோசமான உடல்நிலை”…. கேப்டன் விஜயகாந்துக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது…. பிரபல நடிகர் உருக்கம்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விஜயகாந்த் படங்களில் நடிக்கவில்லை. தேமுதிக கட்சியின் தலைவராக இருக்கும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் முடங்கியுள்ளார்.…

Read more

அட..! என்னப்பா இப்படி பண்ணிட்டாங்க… ஐபிஎல் போட்டியை பார்க்க வான்கடே மைதானத்தில் CSK ரசிகர்களுக்கு திடீர் தடை…!!!

ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 31-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை…

Read more

“நடிகர் பாலாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்தது”…. ரசிகர்கள் நிம்மதி…!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் பாலா மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா வீரம் மற்றும் அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பாலா…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களே ரெடியா…? சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு…!!!

ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது வருகின்ற ஏப்ரல்…

Read more

வேகமாக நடந்து வரும் ராமர் கோவில் பணிகள்…. புகைப்படங்கள் வெளியீடு…. எதிர்பார்ப்பில் பக்தர்கள்…!!!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலைக்கு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஜல அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த அபிஷேகத்தில் பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானின் ராவி உட்பட 155 நாடுகளில் இருந்து நதிநீர் எடுத்துவரப்பட்டுள்ளது. இந்நிலையில் அறக்கட்டளையின்…

Read more

“அவர பாத்தாலே கூச்சமா இருக்கு”… நான் பெண்ணாக பிறந்திருந்தால் வெற்றிமாறனை உஷார் பண்ணியிருப்பேன்… விஜய் சேதுபதி ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுதலை படத்தில் சூரி…

Read more

அதிர்ச்சி!… பவுலிங் போடும்போது இளைஞர் மாரடைப்பால் மரணம்….!!!!

தெலுங்கானாவின் சித்திப்பேட்டை மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆஞ்சநேயுலு என்ற அந்த இளைஞர் பந்து வீசும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சக வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை”… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று…

Read more

ரகசியமாக பயணம் செய்யும் புடின்…. வெளிவரும் புது தகவல்கள்……!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

“கொரோனா காலத்தில் இந்தியா 180 நாடுகளுக்கு உதவி செய்தது”…. மத்திய மந்திரி பெருமிதம்…!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை…

Read more

ராட்சத முதலையை விழுங்கிய மலைப்பாம்பு கதறல்…. திக் திக் வீடியோ…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில்…

Read more

Breaking: அதிகரிக்கும் கொரோனா வைரஸ்… தயார் நிலையில் இருக்க வேண்டும்… மத்திய அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் மீண்டும் கொரானா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது அனைத்து மாநிலங்களிலும் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆய்வுக்…

Read more

உறவினர் வீட்டில் தங்கிய இளம்பெண்…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய், தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சிறுமியின் தாய் தனது பிள்ளைகளை…

Read more

குசும்புக்கார குழந்தை…. ஷாக்கான கடைக்காரர்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒருவர் கடையை மூடிய பின் செல்போனில் ஏதோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அந்நேரத்தில் கடையின் கதவை திறந்து உள்ளே வரும் குழந்தை, மிட்டாயை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுகிறது. இதனை சிறிது நேரத்துக்கு பிறகு கடைக்காரர் பார்க்கிறார்.…

Read more

கணவன்-மனைவி தகராறு….. போலீஸ்காரரின் விரலை கடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“இபிஎஸ்-ன் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தை பார்த்து மக்கள் வேதனை”… தேர்தலில் நிச்சயம் தோல்விதான்…. ஓபிஎஸ் கடும் தாக்கு…!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் எம்ஜிஆரை போன்று எடப்பாடி பழனிச்சாமி தொப்பி மற்றும்…

Read more

“ஆகாய தாமரை செடிகளால் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா”…? மதுரை ஐகோர்ட் கேள்வி….!!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம்…

Read more

“நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வாழ்கிறீர்களா”..? நடிகை ராஷ்மிகா சொன்ன பதில் இதுதான்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது புஷ்பா 2 மற்றும் ரெயின்போ போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவிலும் பிஸியான நடிகையாக இருக்கும்…

Read more

Breaking: பிரதமர் மோடியின் வருகை… சென்னையில் போக்குவரத்து மாற்றம்…!!!!

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தமிழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்பிறகு நாளை பிரதமர் சென்னைக்கு வருவதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக…

Read more

அப்படி போடு…! தமிழ்நாட்டில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை… அரசு நடவடிக்கை…!!

தமிழகத்தில் உள்ள நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஹெலிபேடுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை பயன்படுத்துவதற்கு அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய தொழில்நுட்ப நிறுவனமான டிட்கோ…

Read more

கல்லூரி பஸ் மோதி இழுத்து செல்லப்பட்ட மொபட்…. தந்தை-மகன் பலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் 30 மணி நேரமாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்… விடுமுறையில் அலைமோதும் கூட்டம்…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் நிலையில்…

Read more

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை…!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியின் வருகையை  முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து…

Read more

ஏ.டி.எம் மையத்தில் தீ விபத்து…. ரூ.20 லட்சம் தப்பியதா….? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியில் ராஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் 2 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையமும், மற்றொரு…

Read more

க்யூட்டாக பேசிய குழந்தை…. வியப்புடன் ரசித்த விஜய் சேதுபதி…. வெளியான வீடியோ…. ட்ரெண்டிங்….!!!!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை…

Read more

ஐயோ..! என்னாச்சு..? பிரபல நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி…. ரசிகர்கள் ஷாக்…!!!

பாஜக கட்சியின் முக்கிய பிரமுகரும், நடிகையுமான குஷ்புவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் சொன்னது போல் ப்ளூ காய்ச்சல் மோசமாகிவிட்டது. அது என்னை பாதித்துவிட்டது. தற்போது அதிக காய்ச்சல், உடல்…

Read more

Other Story