இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின்…
Read more