தாக்கியதால் மயங்கி விழுந்த மனைவி…. அச்சத்தில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காடு சீனிவாசன் நகரில் சுரேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா(29) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மனைவியின் இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு…

Read more

விஜய் டிவி பிரபலம் பாலாவிற்கு…. ரூ.10 லட்சத்தை வாரி வழங்கிய ராகவா லாரன்ஸ்…. நெகிழ்ச்சி….!!!!

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர்…

Read more

“வாரிசு” ரிசல்ட்டை பார்த்துட்டு தளபதி என்ன சொன்னார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

தில்ராஜு தெலுங்கு திரையுலகில் டாப் தயாரிப்பாளராக வலம் வருகிறார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு திரைப்படத்தை தயாரித்திருந்தார். வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் குவித்ததாக சொல்லப்பட்டது.…

Read more

“பேச்சிலர்” படத்தில் இருந்து விலகல்…. நடிகை வாணி போஜன் சொன்ன காரணம்….!!!!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தவர் தான் நடிகை வாணி போஜன். இவரது நடிப்பில் சமீபத்தில் செங்கலம் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. அதோடு ஊர் குருவி, பாகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, லவ் உட்பட பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார்.…

Read more

“ஓலா, ஊபர், ரேபிடோ”…. ஒரு ஆட்டோவில் 3 நம்பர் பிளேட்… யார் இந்த ஆட்டோ டிரைவர்….!!!

இந்தியாவில் கார், பைக், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் வாகனம் ஓட்டுவதை பார்த்திருப்போம். இந்த வரிசையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவருடைய ஆட்டோவுக்கு 3 வெவ்வேறு பதிவு எண்களை வைத்துள்ளார். அதில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த…

Read more

அடடே சூப்பர்!…. புதுசா 2 எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வரப் போகுது….. ஹோண்டா வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

2023 ஷாங்காய் மோட்டார் நிகழ்வில் ஹோண்டா நிறுவனமானது 2 எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல்கள் “e:N” சீரிசின் கீழ் விற்பனை செய்யப்படயிருக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள தலைச்சிறந்த பத்து எலெக்ட்ரிக் கார்களில்…

Read more

“ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்”… ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அதிமுக கேபி முனுசாமி கண்டனம்…!!!!

சென்னை ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆளுநர் ரவி ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் 40 சதவீத காப்பர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதை வெளிநாட்டின் நிதிகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கூறினார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்…

Read more

அதிரடி தள்ளுபடிகளுடன்… Kawasaki நிறுவனத்தின் புதிய மாடல் பைக் அறிமுகம்… உடனே முந்துங்கள்..!!

இந்தியாவில் கவாசகி நிறுவனம் ரெட்ரோ பைக்காக W175 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனூன் ஆகியோ பைக்களுக்கு போட்டியாக அறிமுகம் ஆகிறது. இந்த புதிய மாடல் பைக்குக்கு அறிமுக சலுகையாக 10,000 ரூபாய்…

Read more

Breaking: ஏப்ரல் 24-ஆம் தேதி மாநாடு… ஓபிஎஸ் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள்…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

திடீரென பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர்… ஆந்திரா அரசியலில் பரபரப்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி திடீரென பாஜக கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிரண் குமார் ரெட்டி சமீப காலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திடீரென டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்…

Read more

“ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்கு வழக்கறிஞர் நியமிப்பு”… நீதிமன்றம் உத்தரவு…!!!

மறைந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளவரசி, சசிகலா, சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 66 கோடி ரூபாய்…

Read more

ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல்….. வெளிவரும் தகவல்கள்…..!!!!!

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டே சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. தேர்தலுக்கு தயாராக இருப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்த யூனியன் பிரதேசத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜூவ்…

Read more

“திரும்பும் திசையெல்லாம் செக் வைக்கும் ஓபிஎஸ்”…. பதிலடி கொடுக்குமா இபிஎஸ் டீம்… கர்நாடக அரசியல் பரபர…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் போட்டியிட விரும்புகிறார்கள். இதற்காக தமிழர்கள்…

Read more

உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழும் புதின்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

“காங்கிரஸ்காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள்”…. வெளுத்து வாங்கிய குஷ்பூ…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

Read more

பிரதமர் மோடி பயணத் திட்டத்தில் மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை வரும் பிரதமர் மோடி மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் நாளை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை…

Read more

பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக டுவிட் செய்திருக்கும் காங்கிரஸ், “எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தி அவர்களின் பதவியை இழக்க செய்த, அரசியல் ரீதியாக அவரை…

Read more

டுவிட்டர் புளூ சரிபார்ப்பில் குழப்பம்…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி பழைய முறையில் இருந்த அனைத்து சரிபார்க்கப்பட்ட கணக்குகளையும் முடக்குவதாக டுவிட்டர் முன்னதாக அறிவித்து இருந்தது. மேலும் டுவிட்டர் புளூ சந்தாவிற்கு பணம் செலுத்தாமல் இருக்கும் கணக்குகளையும் முடுக்குவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் “Twitter Verified” கணக்கு சுமார்…

Read more

“காங்கிரஸ் அலுவலகம்”…. டெலிபோன், இன்டர்நெட் இணைப்புகள் திடீரென ரத்து….!!!!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

தங்கம் விலை சரிவு…. எவ்வளவு தெரியுமா….? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால்…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

வேகமெடுக்கும் கொரோனா…. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

COVID BREAKING: உச்சமடைந்தது கொரோனா…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

“ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்கள்”…. உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை எந்த ஒரு வடிவிலும் வெளியிடுவதை உடனடியாக…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

கொரோனா பரவல் எதிரொலி!… மத்திய, மாநில அரசுகள் இன்று முக்கிய ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக மக்கள்…

Read more

“வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம்”…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதை இணைப்பதற்கான காலம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும் ஆதார் எண்ணை அளிக்க அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதாரை இணைக்காதவர்கள்…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

“இன்ஸ்டாகிராமில் 60 லட்சம் பாலோயர்ஸ்”… கலக்கும் தளபதி விஜய்…. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் எது செய்தாலும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

“இராவண கோட்டம்” டிரைலர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…..!!!!

டைரக்டர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகும் “இராவண கோட்டம்” படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின்…

Read more

“ஏகே 62 படத்தின் இயக்குனர் இவர்தான்”… உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில்,…

Read more

கொரோனா பரவல் எதிரொலி… ஏப்ரல் 10-ம் தேதி முதல்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொது…

Read more

“பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் லிப்ட் வசதி”…. காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..‌!!!

கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள் மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். அதன் பிறகு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவதால்…

Read more

“நான் தீர்மானத்தை நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக அர்த்தம்”…. ஆளுநர் ஆர்.என் ரவி..!!

சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆளுநர் ரவி பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி அரசியலமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் கடமை. பாப்புலர் பிராண்ட் ஆப்…

Read more

“செல்பி எடுத்தால் செல்போனை உடைப்பேன்”… ரசிகர் மீது கடும் கோபத்தில் நடிகை நயன்தாரா…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கும்பகோணம் அடுத்த மேலவழவத்தூரில் உள்ள கிராமத்தில் ஆற்றங்கரையோரம்…

Read more

“ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனதற்கு இதுதான் காரணம்”… முதன் முறையாக மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்குப் பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதன் பிறகு நடிகர் விக்னேஷ்…

Read more

“கலாஷேத்ரா‌ பேராசிரியர் ஹரிபத்மன் மிகவும் நல்லவர்”…. மாணவிகளை தூண்டி விடுராங்க… நடிகை அபிராமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றசாட்டுகள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஆதரவாக தற்போது பிக்பாஸ் புகழ்…

Read more

“ஆதார் அட்டை எல்லோருக்கும் கிடையாது”… ஏன் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டையில் தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் பயோ மெட்ரிக் முறையில் இருக்கிறது. இந்த ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா…

Read more

இந்தியாவில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் எப்போது அமலுக்கு வரும்…? மத்திய அரசு சொன்ன பதில் இதுதான்…!!

இந்தியாவில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் எப்போது வரும் என்று எம்பி அப்துசமாத் சமதானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ஹைப்பர் லூப் என்பது ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம். அது…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. ஆனால் ஒரு கண்டிஷன்?….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்கிறீர்கள் எனில், ரயில்வே வழங்கக்கூடிய இலவச உணவுடன் குளிர்பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும்  நீங்கள் பயணிக்கும் ரயில் தாமதமாக வரும்போது மட்டும் தான் இச்சேவை வழங்கப்படும். ரயில் தாமதமாக வந்தால் ரயில்வே வாயிலாக…

Read more

ஆடம்பரமான 4 ரயில்கள்… எதெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்(RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆக்ரா, கஜுராஹோ, வாரணாசி ஆகிய இடங்களையும் ராஜஸ்தானின்…

Read more

மீனம் ராசிக்கு…! சுய சிந்தனை அதிகரிக்கும்…! வெற்றி வாய்ப்புகள் இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

கும்பம் ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்…! மனதில் தைரியம் பிறக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

மகரம் ராசிக்கு…! நிதானமான அணுகுமுறை இருக்கும்…! உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி…

Read more

Other Story