பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.18 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான குமரேசன் என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசனுக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு…

Read more

“நான் நடிகை ராஷ்மிகாவை காதலிக்கவில்லை”…. வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பல நடிகர்களுடன் அடிக்கடி கிசுகிசுவில் சிக்குகிறார். நடிகை ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பிறகு பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன்…

Read more

“25 வருடங்களாக பார்க்காத தோல்வி”… சமந்தாவின் சாகுந்தலம் படத்தால் தில் ராஜூக்கு மிகப்பெரிய நஷ்டம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில்ராஜு. இவர் தமிழில் விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயமான ஒருவராக மாறினார். தில் ராஜு தயாரிப்பில் சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகி படுதோல்வியை…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி…. வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் அஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 5,250 கொடுத்தால் விலை உயர்ந்த…

Read more

“இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்”…. வைரலாகும் டுவிட்டர் பதிவு…!!!

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தொழிலதிபர் அருள் சரவணன். இவர் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது மறைமுகமாக தன் அடுத்த படத்தின் அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது…

Read more

“மீண்டும் ரஜினியின் ரசிகர் என்பதை நிரூபித்த நடிகர் தனுஷ்”… அப்படி என்ன செஞ்சார் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்…

Read more

அடேங்கப்பா…! இத்தனை கோடியா..? நடிகராக லோகேஷ் கனகராஜ் பெரும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பறிவு…

Read more

“தடகள வீரர்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் நடிகர் விஷ்ணு விஷால்”… குவியும் பாராட்டு…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் அவ்வப்போது விளையாட்டு வீரர்களுக்கு தன்னால்…

Read more

அட்ராசக்கா…! கோலாகலமாக தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம்… வைரலாகும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21-வது படத்தில் நடிக்க…

Read more

மார்க் ஆண்டனி படத்தில் ரிலீஸ் தேதி எப்போது…? ரசிகர்களை குஷிப்படுத்திய தகவல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும்…

Read more

போடு வெடிய… மீண்டும் ரீலீஸ் ஆகும் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம்…. குஷியில் ரசிகர்கள்…!!!

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்க மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் எம்.எஸ் தோனியாக நடித்திருந்தார்.…

Read more

பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் தன் 41-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை திரிஷா…. வைரல் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் த்ரிஷா. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார். இந்த படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை திரிஷா…

Read more

பரபரப்பை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு…!!

பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். அதாவது கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.…

Read more

“அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார்”…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகை வனிதா தற்போது தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ஒரு…

Read more

26.5 கி.மீ தூரம் பிரதமர் மோடி ஊர்வலம்…. 35 சாலைகளில் வாகனங்கள் போக தடை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை(சனிக்கிழமை) பிரதமர் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா…

Read more

முதல்-மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!!

கேரள முன்னாள் முதல்-மந்திரியும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை அவருடைய மகன் தன் பேஸ்புக் பதிவில் தெரிவித்து உள்ளார். உடல்…

Read more

“இனி அதற்கு வாய்ப்பே இல்லை”…. திடீரென நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை சதா…. அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சதா. இந்த படத்திற்கு பிறகு அந்நியன், திருப்பதி, டார்ச் லைட், எலி போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகை சதாவுக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் மும்பையில்…

Read more

“ரஜினியுடன் மோத விரும்பாத சிவகார்த்திகேயன்”… மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்… படக்குழு அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ராவ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.…

Read more

“வீடு தேடி சென்ற ரசிகர்”…. சிலிர்த்துப்போன நடிகர் விக்ரம்…. நெகிழ்ச்சி பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தின் தங்கலான் என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் விக்ரம் திடீரென விபத்தில்…

Read more

“பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி”… மே 19-ல் படம் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பார் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ‌பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ்…

Read more

முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் திடீர் தற்கொலை…. இதுதான் காரணமா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதனிடையே பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்தை சாப்பிட்ட ரிஷானா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில்…

Read more

“தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் செயல்படும் இடம் மாற்றம்”… வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையம் கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் 20 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகர காவல் ஆணையம் சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாம்பரம் மாநகர…

Read more

அக்கா திருமணத்தில் ரகளை செய்த தங்கை…. நொடியில் நேர்ந்த திடீர் திருப்பம்…. குழப்பத்தில் குடும்பத்தினர்….!!!!

பீகார் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் எனும் கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகளானது நடந்துகொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசித்து வரும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் தான் மணமகன். திருமண நாளன்று மணமகன்- மணப்பெண்  இருவரும் மேடைக்கு…

Read more

“இந்து சமய அறநிலையத்துறையில் விதிமீறல்”… அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக சாடிய பாஜக அண்ணாமலை…!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்படும்போது மீதமுள்ள நிதியை வைத்து வாகனங்கள் வாங்க கூடாது என பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,…

Read more

நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி…. எங்கு தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் மொரினா மாவட்டத்திலுள்ள லேபா கிராமத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் நிலத் தகராறின் காரணமாக 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்தவர்களின்…

Read more

“அவதூறு வீடியோக்கள்”… அதிரடியில் இறங்கிய தமிழக சைபர் கிரைம் போலீஸ்…. youtube நிர்வாகத்துக்கு பறந்த கோரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைகிறது. சமீபத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ பரவியதால் தமிழகம் மற்றும் வட இந்தியாவில்…

Read more

“வீடு கூட இல்லாத பெண்”… லாட்டரி மூலம் வந்த அதிர்ஷ்டம்…. இப்போ பல கோடிகளுக்கு அதிபதி…!!!

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லூசியா போர்செத் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடு கூட இல்லாமல் இருந்துள்ளார். இந்தப் பெண் தற்போது வால்மார்ட் சூப்பர் சென்டரில் ஒரு லாட்டரி…

Read more

அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி கனிம வளத்தை ஏற்றி கொண்டு லாரி சென்றது. இந்நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக குழித்துறை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி ஒரு கட்டத்தில்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.23 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார். இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனவும், சென்னை தலைமை…

Read more

அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சக்தி நகர் பகுதியில் நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வெள்ளை நிறமாக இருக்கும் அரிய வகை நாகப்பாம்பு 5 அடி நீளம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு…

Read more

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள்…

Read more

“பொது மாறுதல் கலந்தாய்வு”… ஆசிரியர்களுக்காக எமிஸ் இணையதளத்தில் புதிய வசதி பதிவேற்றம்…!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் மூலமாக மே 8-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனி நாட்களில் பொது கலந்தாய்வு…

Read more

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்…. ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசகுமாரன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசகுமாரனுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி, வண்டி பாளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஆகியோருடன் ஆட்டோவில்…

Read more

செம மாஸ்…! கஸ்டடி படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக உருவாகியுள்ள கஷ்டடி திரைப்படத்தை இயககியுள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ள நிலையில் கீர்த்தி செட்டி ஹீரோயின்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… இதை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இன்றைய காலக்கட்டத்தில் பயணத்தின்போது மொபைல் (அ) லேப்டாப் பயன்படுத்துவது பயணிகள் மத்தியில் மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. இதுபோன்ற சூழலில் ரயிலில் உள்ள அனைத்து இருக்கைகளுக்கும் மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்படுள்ளது. எனினும் ரயிலில் எப்போது வேண்டுமானாலும்…

Read more

அடடே இது தெரியாம போச்சே…. டிக்கெட் இன்றி பெண்கள் ரயிலில் போகலாமா?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்ணிடம் டிக்கெட் இல்லையெனில், ரயிலிலிருந்து இறக்க முடியாது. பல சமயங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவலநிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில்…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்……!!!!

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம் ஆகும். பான்கார்டு என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் ஆகும். இதன் உதவியோடு மக்கள் ஈஸியாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய…

Read more

மாமரத்தில் ரூ.1 கோடி பதுக்கல்…. வசமாக சிக்கிய காங்கிரஸ் வேட்பாளரின் சகோதரர்….. பரபரப்பு….!!!!

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் மரங்களில் இருந்தும், ஆட்டோரிக்ஷாவில் இருந்தும் கோடிக் கணக்கிலான பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மைசூரிலுள்ள சுப்ரமணிய ராய் வீட்டில் வருமான வரித் துறையினர் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்து…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும்…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!!

இந்தியாவில் கருவுற்று இருக்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசானது கடந்த 2016-ம் வருடம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு…

Read more

இ-காமர்ஸ் நிறுவனம்: கேஷ் ஆன் டெலிவரிக்கு தடை?…. வெளியான புது உத்தரவு….!!!!

நாட்டில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மக்கள் பலர் ஆன்லைன் வாயிலாக அதிக பொருட்கள் வாங்குவதற்கு துவங்கிவிட்டனர். ஆன்லைன் வாயிலாக பொருள்கள் வாங்கினால் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கையில் மக்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை விரும்புகிறார்கள்.…

Read more

குழந்தைக்கு தாயாகிய சிறுமி…. சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக தெரிகிறது.…

Read more

வலியில் அலறி துடித்த 1 1/2 வயது குழந்தை…. வெந்நீர் உடலில் கொட்டி படுகாயம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 1 1/2 வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அர்ஜூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜுன் தனது காரை வீட்டிற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில்…

Read more

குலுக்களில் பரிசு விழுந்ததாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எச் ரோடு பகுதியில் அப்துல் சமது என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அப்துல் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். சிறிது நாட்கள்…

Read more

உங்க காதலி யார்?…. டக்குன்னு பதில் சொன்ன சீரியல் நடிகர் விஷால்….!!!!

பெங்காலியில் வெற்றிகரமான தொடரான ஸ்ரீமோயி எனும் சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவதுதான் பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியா வீட்டிலேயே கோபி மற்றும் ராதிகா தங்க ஒவ்வொரு நாளும் போராட்டம் நடக்கிறது. இந்த சீரியலில் அம்மாவிற்கு எப்போதும் ஆதரவாகவும் சமத்து பிள்ளையாக…

Read more

அடேங்கப்பா!… நடிகை திரிஷாவுக்கு இவ்வளவு கோடி சொத்து இருக்கா?…. இதோ முழு விபரம்…..!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார் நடிகை த்ரிஷா. நேற்று த்ரிஷா தன் 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். அமீர் டைரக்டில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தற்போது த்ரிஷாவின்…

Read more

“பொன்னியின் செல்வன்-2” படம்…. 7 நாட்கள் வசூல் மட்டும் இம்புட்டு கோடியா?….!!!!!

இயக்குனர் மணிரத்னம் டைரக்டில் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படம் பொன்னியின் செல்வன்-2. முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 2-ஆம் பாகம் கடந்த வாரம் வெளிவந்தது. முதல் காட்சியிலிருந்து கலவையான…

Read more

Other Story