Justin: காவலர் குழந்தைகளின் பள்ளிகள் மூடல்…? இபிஎஸ் குற்றச்சாட்டு…!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை மூட திமுக அரசு முயற்சி செய்வதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மேல கோட்டையூரில் உள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு…

Read more

இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம்…

Read more

ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு 1-வது பிளாக் பத்தாவது தெருவில் கண்ணப்பன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு…

Read more

பிரபல அஜித் பட நடன இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சம்பத்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1000 மேற்பட்ட பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடித்த அமராவதி மற்றும் காதல் கோட்டை போன்ற படங்களில்…

Read more

“தலைக்கவசம் நம் உயிர்க்கவசம்”…. தல அஜித்தின் போட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது இந்தியா முழுவதும் தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடிகர் அஜித் படங்களில் பைக் ஓட்டும் போதும் சரி தற்போது சுற்றுப்பயணம் சென்றுள்ள போதும் சரி…

Read more

Breaking: வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல்…

Read more

Breaking: உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நல வாரியம் 9000-க்கும மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு என்று அவர்களுக்காக…

Read more

Justin: இந்தியாவில் ஒரே நாளில் 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…!!!

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று…

Read more

Breaking: தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம்… அமைச்சர் சக்ராபாணி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பொது வழங்கல் துறையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்…

Read more

“புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு…

Read more

“என் சக்திக்கு மீறி ஓய்வின்றி உழைக்கிறேன்”…. இது தமிழக மக்களுக்கு புரியும்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு 2 வருட சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து…

Read more

“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

தலைக்கு “டை” அடித்து வந்த பெண்…. உலக்கையால் அடித்து கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஏகவல்லி அம்மன் கோவில் தெருவில் துரை(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக துரை வேலைக்கு சொல்லாமல் இருந்துள்ளார். இதனால்…

Read more

“மசாலா பொருட்களில் மாட்டுச்சாணம், கோமியம்”…. வீடியோவால் வந்த சோதனை…. கூகுள் நிறுவனத்துக்கு பறந்த உத்தரவு…!!!

இந்தியாவில் இந்து மதத்தில் பசுமாடு என்பது புனிதமான விலங்காக கருதப்படுகிறது. பசு மாட்டின் பால், கோமியம், மாட்டுச்சாணம் போன்றவற்றை இந்து மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். அதன் பிறகு பசு மாட்டின் கோமியத்தை குடிப்பதால் நன்மை நடக்கும் எனவும்…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

“சப்ஸ்கிரைப்” செய்தால் அதிக வருமானம்…. ரூ.12 1/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால்…

Read more

“விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்”…. நடிகர் விஷால் ஸ்பீச்….!!!!

2004-ஆம் வருடம் வெளியாகிய செல்லமே திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். இதையடுத்து வெளியாகிய திமிரு, சத்யம், தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், ஆம்பள், இரும்புத் திரை ஆகிய பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரது நடிப்பில்…

Read more

“ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளை மாடு”… கண்ணீரில் EX. அமைச்சர் விஜயபாஸ்கர்…. உருக்கமான பதிவு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ம் தேதி புதுக்கோட்டை…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சென்னை-மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர்…

Read more

“சென்னையில் விமான கட்டணம் மீண்டும் அதிகரிப்பு”… கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. வாலிபருக்கு ரூ.10 3/4 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராகுல்ராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடலூரில் இருக்கும் அரசு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

“பாம்புக்கு பால்; எறும்புக்கு சர்க்கரை”…. பக்தர்களின் வினோத வழிபாடு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியில் சுயம்புவாக மண் உருவானது. அதனை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் பால் ஊற்றினர். இதனையடுத்து புற்றில்…

Read more

“இனி டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப்படும்”… இந்திய ரயில்வே அதிரடி முடிவு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் டிக்கெட்…

Read more

திடீரென குறைந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.664 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.83 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“போட்டோ வெளியிட்டு இளம் பெண் கேட்ட ஒரு விஷயம்”…. திக்கு முக்காட வைத்த நெட்டிசன்கள்…. இணையத்தில் படு வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஒரு சிறிய விஷயம் கூட சோசியல் மீடியாவில் சீக்கிரமாக வைரலாகி விடுகிறது. இந்நிலையில் ஜெனி என்ற ஒரு பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செருப்பு கடையில் நின்று செல்பி எடுத்த…

Read more

“நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார்”…. டைரக்டர் பாண்டிராஜ் பரபரப்பு புகார்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பசங்க படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான புதுக்கோட்டை விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ், பிறகு பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இப்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரக்கூடிய பாண்டிராஜ், கடந்த 20 தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்…

Read more

வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை வைத்து ஒரு கதையா?…. தி கேரளா ஸ்டோரி படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

கேரளாவை குறித்த கதையை கேரள டைரக்டர்கள் யாருமே இயக்காத நிலையில், பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் எந்தவொரு பீல்டு அறிவும் இன்றி வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வேறு சில ஆதாயங்களுக்காக இயக்கி உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத்…

Read more

செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து மாற்று பணிக்காக 8 பெண் போலீசார் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பெண் போலீஸ் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார்…

Read more

தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகன்பாறை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜான் தாமஸ்(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவசி கன்னியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பக்கவாதம்…

Read more

RD வைப்புத்தொகை: எந்தெந்த வங்கிகள் 7%-க்கும் அதிகமான வட்டி வழங்கும்?…. இதோ முழு விபரம்….!!!!

தொடர் டெபாசிட்டுகளுக்கு 7  வங்கிகளானது 7 சதவீதத்துக்கும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியதை அடுத்து, பல்வேறு வங்கிகள் ஐந்தாண்டு காலக்கெடுவுடன் RD-களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 7.6சதவீதம் வரையிலும்…

Read more

அடடே!… கம்மியான விலையில் ஆப்பிள் ஐபோன்…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…. உடனே முந்துங்கள்….!!!!!

ஆப்பிள் ஐபோன் 14 Plus 11 சதவீத தள்ளுபடி உடன் ரூ.79,999 விலையில் வருகிறது. இதில் 128 GP ரோம், ஏ15 பயோனிக் சிப், 6 கோர் பிராசசர் இருக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் இது…

Read more

மீனம் ராசிக்கு…! பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்…! செய்யும் செயலில் திருப்தி இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! பொதுவாழ்க்கையில் புகழ் கூடும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனதிற்குள் கவலை இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! எதிர்காலம் சிறப்பாக இருக்கும்…! எண்ணற்ற மாற்றங்களும் ஏற்றங்களும் நிகழக்கூடும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, முன் எச்சரிக்கையுடன் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும். தொழில் வியாபாரம் சுமூகமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். தொழிலில் கவனமாக செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.…

Read more

மகரம் ராசிக்கு…! முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் பெறுவீர்கள்…! யோசித்து செயல்பட வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று அவசரமாக சில பணிகளை செய்ய வேண்டியது இருக்கும். சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவதற்கு கூடிய முயற்சி தேவைப்படும். சேமித்து வைத்திருந்த பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் பொறுமையாக சென்று வாருங்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! தொழில் வளமும் சிறப்பாக இருக்கும்..! அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆதரவும் உண்டாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அதிக பாசம் காட்டுவீர்கள்..! சாதகமான நல்ல பலன் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் கண்டிப்பாக பூர்த்தியாகும். குடும்பத்தில் அதிக பாசம் காட்டுவீர்கள். தடைகளை தகர்த்தெறிய பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் புதிய சாதனை உருவாகும். உடல் ஆரோக்கியம் வளம் பெறக்கூடும். வியாபாரத்தில்…

Read more

துலாம் ராசிக்கு…! இதமான அணுகுமுறை இருக்கும்..! ஊதிய உயர்வு எதிர்பார்க்க முடியும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! செய்கின்ற செயல்களில் தடுமாற்றம் இருக்கும். குடும்பத்தில் நீங்கள் அன்பு பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சந்தேக பார்வை இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணி புரிய வேண்டும். எதிர்பார்த்த அளவு பண வரவு இருக்கக்கூடும்.…

Read more

கன்னி ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! அனுகூலம் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! உங்கள் செயல்களில் மதிநுட்பத்துடன் எதிலும் செயல்படுவீர்கள். மதிநுட்பத்திரன் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெருகும். பணம் வருமானம் கிடைக்கும். வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்குவீர்கள். மனசுக்குள் நினைத்த விஷயங்களை அனைத்தும் செய்து முடிப்பீர்கள். பூர்வீக…

Read more

சிம்மம் ராசிக்கு…! நிலுவை பணி நிறைவேறக்கூடும்…! எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! உங்கள் அவசியத்தினால் சில தொந்தரவுகள் உண்டாகும். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் உண்டாகும். உங்கள் மனதை புரிந்து கொள்ள மாறுபட்ட செயல்கள் இருக்கும். நண்பரின் ஆலோசனை கண்டிப்பாக நம்பிக்கையை கொடுக்கும். உபயோகத்தில் நிலுவை பணி நிறைவேறக்கூடும்.…

Read more

கடகம் ராசிக்கு…! கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும்…! எதிர்பார்த்த தகவல் நல்ல பதிலை கொடுக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! சொந்த நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்களின் வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப் படுவார்கள். கடன் பிரச்சனைகள் தீர்ந்து விடும். வெகு…

Read more

மிதுனம் ராசிக்கு…! புதிய சாதனைகள் உருவாக கூடும்..! திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும் நாளாக இருக்கும். புதிய சாதனைகள் உருவாக கூடும். பணவரவு முன்னேற்றத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். கலைத்துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். குடும்பத்தினரிடம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும்..! வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரிடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அனைவரிடமும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கக்கூடும். நியாயமான கோரிக்கைகள் நிறைவேறக் கூடும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆசைகள் அனைத்தும்…

Read more

மேஷம் ராசிக்கு…! பயணத்தால் பலன் கிடைக்கும்…! சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும்….!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் மகத்துவம் உண்டாகும். கலகலப்பான சூழல் ஏற்படும். வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படும். வட்டாரத்தொடர்பு விரிவடையும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும்.…

Read more

இன்றைய (06-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-05-2023, சித்திரை 23, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.52 வரை பின்பு தேய்பிறை துதியை.  விசாகம் நட்சத்திரம் இரவு 09.13 வரை பின்பு அனுஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம். இராகு காலம் – காலை 09.00-10.30,   எம கண்டம் மதியம் 01.30-03.00,  குளிகன் காலை 06.00-07.30,  சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.   இன்றைய ராசிப்பலன் –  06.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் மன…

Read more

வரலாற்றில் இன்று மே 6…!!

மே 6 கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என…

Read more

தவணை தொகையை கட்ட மறுத்து…. நிதி நிறுவன மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் இம்ரான் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை மகாராஜன் என்பவர் குறிப்பிட்ட தவணையில் கட்டவில்லை. இதனால் இம்ரான்கான் மகாராஜனின் வீட்டிற்கு…

Read more

“நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்திற்காக வெளிநாடு சென்ற வெற்றிமாறன்”…. ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதன் இரண்டாம் பாகம் செப்டம்பர் மாதம்…

Read more

மீண்டும் காதலா…? “நடிகை ஷிவானியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட பிக்பாஸ் பாலாஜி”…. வைரலாகும் புகைப்படங்கள்…!!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது நடிகை ஷிவானி வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வருகிறார். பிக் பாஸ்…

Read more

“தன் ரசிகர் முன்பாக கண்ணீர் விட்டு அழுத நடிகர் அஜித்”… காரணம் என்ன…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் தற்போது பைக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதால் ஜூன் மாதத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று…

Read more

பல்வேறு முறைகேடுகள்…. ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டி ஊராட்சியில் சிவகாமி என்பவர் தலைவராக இருக்கிறார். இவர் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் புகார் அளித்துள்ளார். அதில் ஊராட்சியில் செயலாளராக வேலை பார்க்கும் கல்யாண சுந்தரம் என்பவர் பல்வேறு முறைகேடுகளை செய்திருப்பதாகவும், போலியான கையெழுத்துக்களை போட்டு முறையாக…

Read more

Other Story