“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

Other Story