தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நல வாரியம் 9000-க்கும மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு என்று அவர்களுக்காக தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.