இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. வாலிபருக்கு ரூ.10 3/4 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராகுல்ராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடலூரில் இருக்கும் அரசு ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

Other Story