“நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டார்”…. டைரக்டர் பாண்டிராஜ் பரபரப்பு புகார்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!!

பசங்க படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமான புதுக்கோட்டை விராச்சிலையை சேர்ந்த பாண்டிராஜ், பிறகு பல படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இப்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரக்கூடிய பாண்டிராஜ், கடந்த 20 தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. குறைகளை களையவேண்டும்…. -டைரக்டர் பாண்டிராஜ்….!!!!!

சென்னையில் நடிகர் கார்த்தி ஒருங்கிணைத்திருக்கும் உழவன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் டைரக்டர் பாண்டிராஜ் பங்கேற்று பேசினார். அதாவது “விவசாயம் செய்பவர்களில் பல பேர் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனினும் விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள் லாபத்தை சம்பாதிக்கின்றனர். நான் நடப்பு ஆண்டு 114…

Read more

Other Story