முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முரளி ராமசாமி தலைமையிலான அணியினர் வெற்றியடைந்தனர். வெற்றியடைந்த நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி கூறியதாவது…

Read more

மீண்டும் தள்ளிப்போகும் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

மடோன் அஸ்வின் டைரக்டில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாவீரன். இப்படத்தின் சூட்டிங் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மாவீரன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஜூன் இறுதியில்…

Read more

OMG….! உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: மாதந்தோறும் வருமானம் பெறணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

தபால் அலுவலகங்கள் மக்களுக்காக வழங்கும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில் பங்களிப்பதன் வாயிலாக உங்களுக்கான வழக்கமான வருமானத்தை நீங்கள் எந்த வித தடையும் இன்றி பெற்றுக்கொள்ளலாம். நிலையான வருமானத்தை பெறவேண்டும் எனில் நீங்கள் ஒரு நிலையான தொகையை…

Read more

மாணவர்களே ரெடியா இருங்க!…. விரைவில் வெளியாகும் 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. முக்கிய அப்டேட்…..!!!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) 2023-ம் வருடத்தின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த வாரம் (அ) அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்று…

Read more

ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு சூப்பர் சர்ப்ரைஸ்…. என்ன தெரியுமா?…..!!!!!

மோடி அவதூறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை கொடுத்த சூரத் தலைமை நீதிமன்ற நீதிபதி(CJM) ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வானது வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஹரிஷ் வர்மா பதவிவுயர்வு பெற்று ராஜ் கோட்டின் கூடுதல் மாவட்ட நீதிபதி ஆக(ADJ) நியமிக்கப்பட்டு உள்ளார். குஜராத் அரசின்…

Read more

பாஜகவுடன் கூட்டணியா?…. அப்போ அதற்கு வாய்ப்பில்லை?…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கர்நாடகத்தில் காங்கிரஸ் 140 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மோடியின் ஆட்சி விளம்பரத்துக்காக செய்யப்பட்டது. சாதி, மதம் மொழியை சொல்லி சிறிது…

Read more

அடடே!… இனி கூகுளிலும் புளூ டிக் அம்சம்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு பின், தற்போது மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் அதன் பயனாளர்களுக்கு நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை கொடுக்கும். இதன் வாயிலாக மக்கள் சரியான பயனரிடம் இருந்து மின் அஞ்சலை பெறுகிறார்களா என்பதை ஈஸியாக அடையாளம் காண…

Read more

“நண்பா நான் இன்னும் சாகவில்லை”…. இயக்குனர் செல்வராகவன் பதிவு வைரல்…..!!!!

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் எனும் திரைப்படத்தை இயக்கிய செல்வராகவன், பின் பீஸ்ட், சாணிக்காயுதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது செல்வராகவன் அடுத்தபடியாக ஏற்கனவே தான் இயக்கிய 7 ஜி…

Read more

தளபதியுடன் நிற்கும் திரிஷா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. எதற்காக தெரியுமா?….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின்,…

Read more

ஆஸ்கார் போட்டியில் நுழையும் விக்ரம் படம்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

பா.ரஞ்சித் டைரக்டில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் அதிக பொருட் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரமின் தோற்றமானது முன்பே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் நாயகியாக பார்வதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி…

Read more

ராஷ்மிகா மந்தனா காதல் கிசு கிசு…. தீயாய் பரவும் தகவல்…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்….!!!!!

தமிழில் கார்த்தி நாயகியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தளபதியுடன் வாரிசு படத்திலும் நடித்து அசத்தினார். மேலும் பல்வேறு மொழிகளில் வெளியாகிய புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்நிலையில் ராஷ்மிகாவும் தெலுங்கு நடிகர்…

Read more

“இயக்குனர் மணிரத்னம் ஒரு பொக்கிஷம்”…. புகழாரம் சூட்டும் நடிகை மனிஷா கொய்ராலா….!!!!

தமிழில் மணிரத்னம் டைரக்டு செய்த “பம்பாய்” திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இதையடுத்து கமலுடன் இந்தியன், அர்ஜுன் ஜோடியாக முதல்வன் ரஜினிகாந்துடன் பாபா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம்…

Read more

கர்ப்பமாக இருக்கும் நடிகை இலியானா…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் இலியானா டிகுரூஸ். இதையடுத்து இந்தி படங்களிலும் நடிக்க சென்றார். தமிழில் கேடி, நண்பன் திரைப்படங்களில் அவர் நடித்து உள்ளார். சென்ற ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், நல்ல…

Read more

திருமணத்துக்கு pf பணம் எடுக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO உறுப்பினர்கள் தங்களது சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக EPF கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். எனினும் திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்கவும். திருமணத்துக்கு…

Read more

உங்க ஆதாரில் உள்ள போட்டோவை மாற்றணுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

10 வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் கார்டில் சில முக்கிய அப்டேட்டுகளை செய்ய வேண்டியது அவசியம். ஆதார் கார்டில் போட்டோவை மாற்ற வேண்டுமெனில் அதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வாயிலாக ஆதார் கார்டிலுள்ள உங்களது போட்டோவை மாற்ற முடியும்.…

Read more

சமந்தா நடிக்கும் “சாகுந்தலம்”…. இம்புட்டு கோடி நஷ்டமா?….. தயாரிப்பாளர் தில்ராஜு வருத்தம்…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் “சாகுந்தலம்”. குணசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும்…

Read more

செல்பி எடுக்க முயற்சி…. கோபத்தில் ஷாருக்கான் செய்த செயல்…. ஷாக்கான ரசிகர்…. வீடியோ வைரல்….!!!!

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் வெளியாகிய பதான் திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமாகவுள்ளார். இப்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதனிடையே ஷாருக்கானை பார்க்க மும்பையிலுள்ள அவரது…

Read more

மீனம் ராசிக்கு…! எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்…! மனக் கஷ்டங்கள் நீங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில்…

Read more

கும்பம் ராசிக்கு…! கூடுதல் மூலதனம் தேவைப்படும்…! வளர்ச்சி சீராக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று…

Read more

மகரம் ராசிக்கு…! யோசித்து செயல்பட வேண்டும்…! நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை…

Read more

தனுசு ராசிக்கு…! சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள்…! எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தனவரவு தாராளமாக இருக்கும்…! குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! பணவரவு நன்மையை கொடுக்கும்…! எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால்…

Read more

கன்னி ராசிக்கு…! விற்பனை சீராக இருக்கும்…! தந்தையிடம் அன்பாக பேசுங்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்..! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் . நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும்.…

Read more

கடகம் ராசிக்கு…! எதிரிகள் விலகிச்செல்வார்கள்..! நிதானத்தை கடைபிடியுங்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்…! உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும்..! பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

மேஷம் ராசிக்கு…! வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள்..! உறவினர்களின் உதவி கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்து விடுவீர்கள்.…

Read more

இன்றைய (05-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

இன்றைய  பஞ்சாங்கம் 05-05-2023, சித்திரை 22, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை.  சுவாதி நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு விசாகம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சித்ரா பௌர்ணமி விரதம்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  05.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 5…!!

மே 5  கிரிகோரியன் ஆண்டின் 125 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 126 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 240 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டா உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு…

Read more

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சக்கம்பட்டியில் லோகேஸ்வரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த லோகேஸ்வரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

8 மாதங்களாக அவதிப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சீகம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகரில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட நீர்த்தேக்க போட்டியில் குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. காயமடைந்த 13 பேர்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகப்பிரியா என்ற மகள் இருக்கிறார். இவர் ஹிந்தி மொழி டியூஷன் நடத்தி வருகிறார். அந்த டியூஷனில் அதே பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் 20 பேர்…

Read more

செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி…. ரூ.4 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினவேலின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதாகவும், அதற்கு முன்பணமாக 40 லட்ச…

Read more

மலைப்பாதையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. தொழிலாளி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஈரோட்டை சேர்ந்த ஆடல் பாடல் குழுவினர் சரக்கு வேனில் இசைக்கருவிகளை ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு வந்தனர்.…

Read more

பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்…

Read more

முதலமைச்சர் குறித்து அவதூறு செய்தி…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்க நகரில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஆகிய இருவரது படத்தையும் இணைத்து…

Read more

கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த அத்தை…. ஏமாற்றிய வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த கிஷோர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதராக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர் 2 வயது குறைந்தவர். ஆனாலும்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை அபேஸ்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகரில் சமுத்திரவள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் இருந்து 4 பவுன் தங்க நகை, 7 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சத்திரப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் ஏறி…

Read more

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. பரபரப்பு சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாட்ஷா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக அக்கீம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் ரூ.2 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இளங்கோ ஏற்றுமதி ஆலோசகராக இருக்கிறார். மேலும் இளங்கோ வணிக நோக்கத்திற்காக தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு…

Read more

இரவில் 10-ஆம் வகுப்பு மாணவருடன் பேச்சு…. பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டி பகுதியில் தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் துறையூரில் இருக்கும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தேவி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில்…

Read more

ஆடு கட்டுவது தொடர்பாக தகராறு…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் குப்பம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு தனது வீட்டிற்கு அருகே கட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முனியப்பன் ஆடுகள்…

Read more

ஓட ஓட விரட்டி தொழிலாளி கொலை…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வடிவேல் பழனி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த…

Read more

உடல் துண்டாகி இறந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

விடிய விடிய பெய்த மழை…. திற்பரப்பு அருவியில் குளு,குளு சீசன்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் மலையோர பகுதிகளில் மழை பெய்வதால் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளு,…

Read more

Other Story