“எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிப்பேன்”…. லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த…

Read more

பிறந்து 7 நாட்களே ஆன நிலையில்…. பெண் குழந்தை திடீர் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ராஜ்குமார்-வாசுகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான வாசுகிக்கு கடந்த 26-ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இரண்டாவதாக பெண்…

Read more

ஷோரூமில் கேட்ட பயங்கர சத்தம்…. பேட்டரி வெடித்து தீ விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் வசிக்கும் அக்சய் என்பவர் பேப்பர் மேல் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட்ட போது எதிர்பாராதவிதமாக வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் நிஷாந்த் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நிஷாந்த் காரில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் நிலைதடுமாறி நடைபாதை மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில்…

Read more

அண்ணன் வீட்டிற்கு சென்று….. எலக்ட்ரீசியன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பெரியார் நகரில் எலக்ட்ரீசியனான படவேட்டான்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை காரணமாக படவேட்டான் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் படவேட்டான்…

Read more

இடிந்து விழுந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்குள்ள கடைகள், குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…

Read more

OMG….! தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.352 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.44 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாய்…

Read more

விரைந்து செயல்பட்ட மருத்துவ நுட்புணர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சரண்யாவை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டமாநத்தம் அரசு ஆரம்ப…

Read more

மீனம் ராசிக்கு…! திருப்தியான சூழல் தான் இருக்கும்…! சிந்தனை மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல்…

Read more

கும்பம் ராசிக்கு…! தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்..! அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். வீட்டுத் தேவைக்காக சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும்.…

Read more

மகரம் ராசிக்கு…! புதிய ஒப்பந்தம் வந்து சேரும்…! எந்த ஒரு வழக்கிலும் வெற்றி பெறுவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே…! நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் ஆக இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். தொழில் காரணமாக நீண்ட தூர பயணம்…

Read more

தனுசு ராசிக்கு…! எண்ணம் மேலோங்கும்..! தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! விரக்தி நிலை மாறி விடிவுகாலம் பிறக்கும் நாளாக இருக்கும். இடமாற்றம் நிலை உருவாகும்.சிலருக்கு இருக்கும் வீட்டை மாற்றி விடலாமா என்ற எண்ணம் மேலோங்கும். வரவும் செலவும் சமமாக செல்லும். காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! சுப செய்திகள் கைகூடும்..! சீரான நிலையில் உடல் நிலை இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுப செய்திகள் கைகூடும். சீரான நிலையில் உடல் நிலை இருக்கும்.அதிகம் சிரமம் எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கொஞ்சம் கடுமையாக உங்கள் உடல்…

Read more

துலாம் ராசிக்கு…! சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல ஆர்வம் இருக்கும்…! வயிறு உபாதைகள் வந்து மறையும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! பயணங்கள் ஓரளவு பலன் தரும் விதத்தில் அமையும். பக்க பலமாக இருக்கும் நண்பர்கள் பணத்தேவையை பூர்த்தி செய்து கொடுப்பார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல ஆர்வம் இருக்கும். இன்று பொருள் சேர்க்கை ஏற்படும். நூதனமான விஷயங்களை செய்வீர்கள்.மாணவக்…

Read more

கன்னி ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! நட்பால் நல்ல பணவரவு இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! அலைபேசி வழியில் ஆச்சரியப்படும் தகவல் வந்து சேரும். பழைய வாகனங்களை புதுப்பிக்கும் சிந்தனைகள் மேலோங்கும். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு அடி எடுத்து வைப்பார்கள். நட்பால்…

Read more

சிம்மம் ராசிக்கு…! தந்தைவழி விரிசல் மறையும்…! எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையாக செய்யக்கூடியவர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வெளியுறவு தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சனை இன்று நல்ல பொழுதை கொடுக்கும். தந்தைவழி விரிசல் மறையும். தடைகளை விலகி வெற்றி பாதையில் செல்வீர்கள். தாய்வழி மோதலும்…

Read more

கடகம் ராசிக்கு…! உடல்நலனில் அக்கறை வேண்டும்…! ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம்…!!

கடகம் ராசி அன்பர்களே…! செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவினார் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கடன் பிரச்சனை தலை தூக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் நல்லபடியாக இருக்கும்…! பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…!செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும். சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவினார் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். கடன் பிரச்சனை தலை தூக்கும். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல்நலனில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிள்ளைகளால் நன்மை ஏற்படும்…! வளர்ச்சி கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகம் செய்பவர்கள் சிரமத்தை எடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய…

Read more

மேஷம் ராசிக்கு…! சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்…! முன்னேற்றம் வாய்ப்பு கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாளாக இருக்கும். விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சுகத்தோடும் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சுபகாரிய பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தேவையில்லாத…

Read more

இன்றைய (04-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு..!!

இன்றைய  பஞ்சாங்கம் 04-05-2023, சித்திரை 21, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி  திதி இரவு 11.44 வரை பின்பு பௌர்ணமி.  சித்திரை  நட்சத்திரம் இரவு 09.35 வரை பின்பு சுவாதி.  சித்தயோகம் இரவு 09.35 வரை பின்பு அமிர்தயோகம்.  நரசிம்ம ஜெயந்தி.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  அக்னி நட்சத்திரம் ஆரம்பம் இரவு 3.30.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.…

Read more

வரலாற்றில் இன்று மே 4…!!

மே 4 கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார்.1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய…

Read more

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்…. நள்ளிரவில் மலர்ந்த பிரம்ம கமலம்…. செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பிரம்ம…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார…

Read more

லாரி மீது அடுத்தடுத்து மோதிய சொகுசு பேருந்துகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிப்பர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஓசூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் அந்த வழியாக வந்த சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து டிப்பர்…

Read more

பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ்…. 15 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாடினர். பின்னர் அவர்கள் தோகைமலை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி பெருமாள் என்பவரது தோட்டத்திற்கு அருகே…

Read more

“அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்”…. மகனுக்கு அறிவுரை வழங்கிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெய் கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடத்தூரில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஜவுளி நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில்…

Read more

போக்குவரத்து விதிமுறை மீறல்…. ரூ.5 1/4 லட்சம் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மஞ்சப்பாடி கணவாய் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றது, அதிக பாரம் ஏற்றி…

Read more

Big Breaking: அதிர்ச்சி… பிரபல தமிழ் நடிகர் மனோபாலா திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகினர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மனோபாலா. இவர் 700-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடித்துள்ளார். நடிகர் மனோபாலாவுக்கு அண்மையில் லேசான மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில்…

Read more

“பிகினியில் படு கவர்ச்சி”…. நடிகை காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் காயத்ரி. இவர் நடிப்பில் கடைசியாக மாமனிதன் திரைப்படம் வெளியாகி பல விருதுகளை குவித்தது. தமிழ் சினிமாவில் ஹோம்லி லுக்கில் நடித்து வரும் நிலையில் சமீபகாலமாக போட்டோ ஷூட் களில் கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.…

Read more

“தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட்”… நடிகர் விஜய்க்காக லோகேஷ் செய்த தரமான சம்பவம்… லியோ படத்தின் சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து லியோ என்ற…

Read more

“தமிழுக்கும் தமிழ் சினிமாவிற்கும் பெருமை”… பொன்னியின் செல்வன் 2 படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கமல்ஹாசன்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசினார் . அவர் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் நடிக்கும் படமாக…

Read more

“நான் காசு இல்லாததால் தான் படம் நடிக்கிறேன்னு சொல்றாங்க”… இயக்குனர் கௌதம்‌ மேனன் வேதனை…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என இளைஞர்கள் கொண்டாடும் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெந்து தணிந்தது காடு…

Read more

“45 வருடங்களாக நடிக்கும் ராதிகாவுக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை”..? நடிகர் சரத்குமார் கேள்வி…!!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் சரத்குமார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் தற்போது படங்களின் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி பிரபல நடிகை ராதிகா. இவர் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக…

Read more

“9-ம் வகுப்பு படிக்கும் போது ஹீரோயின் ஆனேன்”… அமராவதி படம் குறித்து மனம் திறந்த நடிகை சங்கவி…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சங்கவி. இவர் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சங்கவி கடந்த 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் முல்லை நகர் பகுதியில் ஸ்டீல் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று காலை வேலு மின்சார கூட்டருக்கு சார்ஜ் செய்துவிட்டு முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று…

Read more

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 11 செவிலியர் கல்லூரிகள்”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர்…

Read more

வெளிநாட்டு நாய், சிசிடிவி கண்காணிப்பு …. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.‌ 2.7 லட்சம்…. விவசாயியின் வியக்க வைக்கும் செயல்…!!!

இந்தியாவில் கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். மாம்பழங்களின் சுவை பலருக்கும் பிடிக்கும் நிலையில் பல்வேறு வகையான மாம்பழங்கள் இந்தியாவில் இருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரில் ஹூனாஉதா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சங்கல்ப் சிங்…

Read more

“ஆன்லைன் பண மோசடி”…. 39% குடும்பங்கள் பாதிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து விட்டது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த நிறுவனம் டெல்லியை எடுத்த நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 331…

Read more

“நடுவானில் பறந்த விமானங்கள்” … திடீரென வந்த உத்தரவு…. பாதியில் தரையிறங்கியதால் பயணிகள் அவதி…!!!

இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தையில் 6.9% பங்குகளுடன் GO First விமான நிறுவனம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் திடீரென நாங்கள் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் திவால் அறிவிப்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கையாக வழங்கியுள்ளது.…

Read more

கடனை திருப்பி கொடுக்காத வியாபாரி…. மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் எஸ்.பி கார்டன் 70 அடி சாலையில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் நடைபாதையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அய்யனார் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி வெளியே சென்ற…

Read more

“புதிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்”…. தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான முதலீடுகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

OMG….! தங்கம் விலை சவரனுக்கு ரூ.728 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.728 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமத்திற்கு ரூ.91 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை”…. பொதுமக்கள் புகார் கொடுக்க நம்பர்… களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திரபாபு…!!!

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 என்ற பெயரில் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போதை பொருள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்தல் என போலீசார் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

“கதறி அழுதேன்”…. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரச்சனை…. நடிகர் சாந்தனு வேதனை…!!!

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு. அதன் பிறகு சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சாந்தனு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தனக்கென பெயர் சொல்லும் படி ஒரு வெற்றி…

Read more

“நடிகர் அஜித் இப்படி மாறியதற்கு திரையுலகினர் தான் காரணம்”…. உண்மையை உடைத்த பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் பல வருடங்களுக்கு முன்பாகவே மீடியாக்கள் முன்னிலையில் வருவதையும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் நிறுத்திவிட்டார். அதன் பிறகு நடிகர் அஜித் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. அஜித் ஏன் திடீரென…

Read more

“தேவையற்ற அழைப்புகளை தடுக்க புதிய வழி”… தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

பொதுவாக நம்முடைய மொபைல் போனுக்கு தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சில சமயங்களில் வரும். இந்த தேவையற்ற அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக அமையும். இந்நிலையில் தற்போது மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் SPAM அழைப்புகளை…

Read more

Other Story