“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 11 செவிலியர் கல்லூரிகள்”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர்…

Read more

Other Story