அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! விரைவில் உயரும் சம்பளம்…? வெளியான சூப்பர் தகவல்…!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். தற்போது 7-வது ஊதிய குழுவின்…

Read more

போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கப் போறீங்களா…? அப்போ இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும்…

Read more

“துணைத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு”…. கேந்திரிய வித்யாலயாவுக்கு ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் துணை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வு…

Read more

அட..! இப்படி ஒரு கின்னஸ் சாதனையா…? இது ரொம்ப வித்தியாசமான முயற்சியா இருக்கே…!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27). இவர் முகத்தில் அதிகப்படியான துளைகளை போட்டு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் முன்னதாக முகத்தில் 15 துளைகளை போட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தற்போது அதனை…

Read more

“நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை”…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்திலும் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது.…

Read more

“நிதி நிறுவனத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த வாலிபர்”… திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது.…

Read more

“பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி”… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக்…

Read more

“ஜோலெட் ரொட்டி சமைத்த வானதி சீனிவாசன்”…. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வியூகம்…. வைரலாகும் வீடியோ…!!!!

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வானதி சீனிவாசன் அங்கு புகழ்பெற்ற…

Read more

“8 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்”… ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் கொல்லி வைத்த அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையா…?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் பயங்கர கேஸ் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 மாத ஆண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக…

Read more

மீனம் ராசிக்கு…! வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும்…! சுபகாரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் தேவையான உதவிகளை வழங்குவார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் தேவைப்படும். கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தவறுகளை திருத்த வேண்டும். தேவையில்லாத நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று…

Read more

கும்பம் ராசிக்கு…! ஆர்வம் காட்டுவீர்கள்…! தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சுய திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய நாள். பொது விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ அருளால் தொழிலில் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டாம். அவர்களிடம் குடும்ப கஷ்டங்களை…

Read more

மகரம் ராசிக்கு…! தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள்…! சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியாக பணிகளை மேற்கொள்வீர்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! செயல்களை நிதானமாக செய்யுங்கள்…! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பணவரவு நன்மையை கொடுக்கும்…! எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால்…

Read more

துலாம் ராசிக்கு…! தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்…! தந்தையிடம் அன்பாக பேசுங்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப்…

Read more

கன்னி ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…! உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்…! சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பிள்ளைகளின் மேல் பாசம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களிலும் மனைவி துணையாக இருப்பார். பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும்.…

Read more

கடகம் ராசிக்கு…! தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்…! எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும்….!!

கடகம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது நல்லது. பயணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை…

Read more

மிதுனம் ராசிக்கு…! தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும்..! கடன் பிரச்சனையிலிருந்து ஓரளவு விலகிச்செல்வீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள்..! உறவினர்களின் உதவி கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

மேஷம் ராசிக்கு…! அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள்…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கும். தைரியம் பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திலும் புதிய சாதனைகளை படைப்பீர்கள். ஆதாயத்தை ஈட்டிக் கொள்வீர்கள். விருந்து, விழாக்களில்…

Read more

இன்றைய (03-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-05-2023, சித்திரை 20, புதன்கிழமை, திரியோதசி திதி இரவு 11.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.  அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.56 வரை பின்பு சித்திரை. மரணயோகம் இரவு 08.56 வரை பின்பு சித்தயோகம்.  பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  03.04.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மே 3…!!

மே 3  கிரிகோரியன் ஆண்டின் 123 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 124 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 242 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர்…

Read more

ஜவுளி வாங்கிய தம்பதி…. ரூ.35 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படி தாளம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் நான் ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டலாம்பட்டியில் வசிக்கும் அருண்-சுதா…

Read more

பணி ஓய்வு பெற்ற தபேதார்…. தனது காரில் வழியனுப்பி கௌரவித்த கலெக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அன்பழகன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனுக்கு கலெக்டர் கவிதா ராமு சால்வை, சந்தன மாலை அணிவித்து…

Read more

“திருமணம் செய்து வையுங்க”…. தந்தையை தாக்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…

Read more

கதவை திறந்து வைத்து தூங்கிய குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம்…

Read more

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின்…

Read more

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார் நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனும், கல்பனாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். வீட்டில் குழந்தைகள்…

Read more

ஒருதலை காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரி புதூரில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த…

Read more

சரக்கு வேன் மீது லாரி மோதல்…. டிரைவர் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்களான தர்ஷன், கோவிந்தராஜ் உடன் இருந்தனர். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள…

Read more

மின் கம்பத்தில் அமர்ந்த மயில்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. உடனடி நடவடிக்கை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கு செட்டிப்பட்டி, மாட்லாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கிறது. நேற்று மதியம் பைசுஅள்ளி ஏரிக்கரை ரோட்டில் இருக்கும் உயர் மின்னழுத்த கம்பத்தில் ஒரு ஆண், பெண் மயில்கள் அமர்ந்திருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதால்…

Read more

ஐயோ பாவம்…! கரகாட்டக்காரன் கனகாவுக்கு இப்படி ஒரு நிலைமையா…? வெளியான ஷாக் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா. இவர் கரகாட்டக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த கனகா தற்போது…

Read more

“நந்தினி ஐஸ்வர்யா ராய்க்கு ஓவர் மேக்கப்”… இளமையாக தெரிய இப்படியா…? வனிதா விஜயகுமார் விமர்சனம்…!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக இயக்கியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம்…

Read more

“பொது நிகழ்ச்சியில் மேடையில் அவமானப்படுத்தப்பட்ட ஏ.ஆர் ரகுமான்”…. கொந்தளித்த ரசிகர்கள்…. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இந்தியா சார்பில் முதன்முறையாக ஆஸ்கார் விருது பெற்ற பெருமையும் ஏ.ஆர் ரகுமானையே சாரும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர் ரகுமான் புனேவில் இசை கான்செர்ட் ஒன்றினை நடத்தினார்.…

Read more

அடடே சூப்பர்…! ஆவணப்படத்தில் நடிக்கும் நடிகர் அஜித்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். ஒரு நடிகர் என்பதைத் தாண்டி பைக் டூர், துப்பாக்கி சுடுதல் மற்றும் சிறிய வகை ஹெலிகாப்டர்கள் செய்தல் போன்ற பல விஷயங்களிலும் நடிகர் அஜித் ஆர்வமாக இருக்கிறார். நடிகர் அஜித் உலகம்…

Read more

அடக்கடவுளே..! பைக், கார் என எல்லாத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்… அவருக்கே இப்படி ஒரு நிலைமையா…?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். கடந்த 2013-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தின் மூலம் கௌதம்…

Read more

“நாக சைதன்யாவின் நினைவாக போட்ட டாட்டூவை அழிக்காமல் இருக்கும் சமந்தா”… வைரலாகும் புகைப்படம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை சமந்தா தற்போது குஷி என்ற திரைப்படத்திலும் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். நடிகை சமந்தா…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. திடீரென உயர்ந்த ஏடிஎம் கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…?

தனியார் துறை வங்கியான கோடக் மகேந்திரா வங்கி டெபிட் கார்டுக்கான (ஏடிஎம் கார்டு) வருடாந்திர கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண முறை வருகின்ற 23-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் படி டெபிட் கார்டுகளுக்கு வருடத்திற்கு…

Read more

என்னாது…! இந்தியர்களின் சராசரி சம்பளம் இவ்வளவு தானா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் வாங்கும் சராசரி சம்பளம் குறித்த தகவலை world of statistics என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தொழிலாளர்கள் வாங்கும்…

Read more

“தூக்கு தண்டனைக்கு பதிலாக மாற்று மரண தண்டனை”… உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்…!!!

இந்தியாவில் கடந்த 1973 -ம் ஆண்டிலிருந்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 354(5) இன்‌ கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில்…

Read more

நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற இருக்கிறது.…

Read more

போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாத்தூரான் வீதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரசேகரன்(30) மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரசேகரனுக்கு கவிப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது…

Read more

திருமணமான 6 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவில் அபிபா பர்கின் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விக்ரம் என்பவருடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

நீட் தேர்வுக்கு பயந்து…. தற்கொலைக்கு முயன்ற மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து தென்காசியை சேர்ந்த மனிஷா(18) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார். தற்போது நர்சிங் படித்து கொண்டு நீட் தேர்வை எழுத…

Read more

“அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்”… காரணம் என்ன…? முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு உற்பத்தியை அதிகப்படுத்துதல் மற்றும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர்…

Read more

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளருக்கு சொந்தமான 60 பட்டுச்சேலை விற்பனையக்த்தில் ஐடி ரெய்டு…!!!

தமிழ்நாட்டில் காஞ்சி மாநகரம் பட்டுக்கு பெயர் போன மாவட்டமாகும். இங்கு பிரபலமான வரலட்சுமி பட்டு சேலை விற்பனையகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாய் சில்க்ஸ் காலா மந்திர் குழுமத்தின் விற்பனையகம் ஆகும். இந்த குழுமத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட…

Read more

“கஷ்டப்படும் 250 குடும்பங்களுக்கு வீடு கட்ட பண உதவி செய்த நடிகர் விஜய் சேதுபதி”…. பிரபலம் சொன்ன உண்மை தகவல்…!!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் அதனை ஏற்று சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவார். மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும்…

Read more

Other Story