“பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி”… கரூரில் பரபரப்பு…!!!
கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக்…
Read more