“27 வருடங்களுக்கு பிறகு”…. சூர்யவம்சம் படத்தின் பார்ட் 2….. ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் சரத்குமார்…!!!

தமிழ் சினிமாவில் 90’களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவர் நடிப்பில் கடந்த 1997-ம் ஆண்டு சூரியவம்சம் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை விக்ரமன் இயக்க, தேவயானி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.…

Read more

“கடன் தொல்லையால் பிரபல நடன இயக்குனர் தற்கொலை”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடன இயக்குனராக இருந்தவர் சேத்தன்யா. இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சேத்தன்யா டிவி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நேற்று ஒரு வீடியோ…

Read more

“பாஜக அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் என் மீது கேஸ் போடட்டும்”…. திமுக எம்பி டி.ஆர் பாலு சவால்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சியின் எம்.பி டி.ஆர் பாலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அண்ணாமலை நான் பத்தாயிரம் கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளதாக என் மீது குற்றம்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர்…. அலறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் கடப்பேரி தாமஸ் தெருவில் 18 குடியிருப்புகள் உடைய அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்வதற்காக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து 2 மோட்டார் சைக்கிள்கள்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு படுகாயம்… கால்நடை மருத்துவமனையில் அனுமதி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடசேரிபட்டி பகுதியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில்…

Read more

100-க்கு மேற்பட்ட பெண்களிடம் மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் மகாதேவ பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் தனது நிறுவனத்தில் ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய்…

Read more

“தமிழக அமைச்சரவை கூட்டம்”… என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது…? வெளியான தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12.10 மணி வரை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து மே…

Read more

3 வருஷத்துக்கு பின் அனுஷ்கா நடித்துள்ள புது படத்தின் டிரைலர் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்….!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக 2020-ல் சைலன்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆகியது. இதையடுத்து அவருக்கு உடல் எடை கூடிய காரணத்தால் பட வாய்ப்புகள் நின்றுபோனது. பிரபாசை அனுஷ்கா காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொண்டு…

Read more

“ரொம்ப பயமா இருந்துச்சு”… பாத்ரூமில் உட்கார்ந்து தான் உணவு சாப்பிட்டேன்…. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கம்….!!!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அமெரிக்க பாடகர் நிக்ஜோன்ஸ் என்பவரை நடிகை பிரியங்கா சோப்ரா…

Read more

அகில் நடிக்கும் “ஏஜெண்ட்”…. கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த அமலா…..!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980 மற்றும் 90s-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் அகில் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இப்போது அகில் நடிப்பில் ஏஜெண்ட் எனும்…

Read more

நான் விரும்பும் பெண் என்னை அப்படி தான் அழைக்க வேண்டும்?…. ஆனால்?…. சல்மான்கான் கலகல பேச்சு….!!!!

இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான்கான்  57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்திருந்தாலும் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்து விட்டது. இப்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக…

Read more

Breaking: இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை…!!!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி என்ற இரு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதன்படி ராஜஸ்தானின் பார்மோர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொண்டுள்ளனர்.

Read more

“திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்”… வெற்றி வாகை சூடிய தேனாண்டாள் முரளி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த சங்கத்தேர்தல் வாக்குப்பதிவானது சென்னை அடையாறிலுள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் உட்பட பலரும் தங்களது…

Read more

தமிழகத்தில் அதி தீவிர மழை…. இனி தான் ஆட்டமே இருக்கு… வானிலை அப்டேட்…!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காட்டும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வருகின்ற 5-ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என…

Read more

அவங்க 2 பேரும் சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்கவே முடியாது?….ரோஜா அதிரடி ஸ்பீச்….!!!!!

புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழாவானது சென்ற 22-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா நேற்று நடந்தது. புஷ்கரணியில் நேற்று முன்தினம் மாலை…

Read more

அதிமுக ஆட்சியில் ஊழல்… விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை….. முதல்வர் ஸ்டாலின் திட்ட வட்டம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும்.…

Read more

அமைச்சர் பீடிஆர் ஆடியோ விவகாரம்…. மௌனம் கலைத்தார் முதல்வர் ஸ்டாலின்…. குற்றச்சாட்டுகளுக்கு தரமான பதிலடி…!!!

தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக முதலில் ஒரு ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது ஆடியோவை பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது எனவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்…

Read more

“தினமும் 8 மணி நேரம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்”… தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

மீனம் ராசிக்கு…! பிடித்தமான நபரை சந்திப்பீர்கள்…! நோயிலிருந்து விடுபடுவீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே..! உங்களின் பிரச்சனைகள் சரியாகி சுமுகமான நிலையில் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு…

Read more

கும்பம் ராசிக்கு…! தடைகள் வந்துச்செல்லும்…! திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! வருங்கால நலன் கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம்…

Read more

மகரம் ராசிக்கு…! உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்…! எதிர்ப்புகள் குறையும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! வருமானம் வரக்கூடிய வழியை கண்டு கொள்வீர்கள். இன்று உங்களுக்கு வளர்ச்சி கூடும் நாளாக அமையும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும்…

Read more

தனுசு ராசிக்கு…! லாபம் அதிகரிக்கும்…! சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பணம் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று நீங்கள் சுயமரியாதையை சம்பாதித்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்…! எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்.  இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய…

Read more

துலாம் ராசிக்கு…! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள்…! ஆர்வம் அதிகரிக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத…

Read more

கன்னி ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். இன்று பணவரவு உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருக்கும்.  கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள்…! எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபாடு உண்டாகும். இன்று வாகன யோகம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர்…

Read more

கடகம் ராசிக்கு…! கடின உழைப்பு அதிகரிக்கும்..! நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்…! பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் மிகவும் பொறுமையை கையாள வேண்டும். எடுத்துக்காட்டியத்தில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! செலவிடுவதில் சிக்கனம் வேண்டும்..! உடல்நலம் சரியாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் லாபம் எதிர்பார்த்தபடி வரும். இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக அமையும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால்…

Read more

மேஷம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! சேமிப்பு அதிகரிக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். இன்று கடன் சுமை குறையும் நாளாக இருக்கும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.…

Read more

இன்றைய (02-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-05-2023, சித்திரை 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 11.18 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திரம் நட்சத்திரம் இரவு 07.41 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 07.41 வரை பின்பு சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  02.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 2…!!

மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை…

Read more

உடனே புகார் கொடுங்க….! கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் இருக்கும் கடைகளில் கடந்த 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை பறிமுதல்…

Read more

Justin: 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை…. வெளியான ஷாக் தகவல்…!!!

உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்கள்…

Read more

“டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. என் நெஞ்சம் கதைக்கிறது…. முதல்வர் ஸ்டாலின் வேதனை…!!!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாலியல் குற்றச்சாட்டு மட்டுமின்றி கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்துதல், தவறான நிர்வாகம்…

Read more

நாளைய (02-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 02-05-2023, சித்திரை 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி இரவு 11.18 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  உத்திரம் நட்சத்திரம் இரவு 07.41 வரை பின்பு அஸ்தம்.  அமிர்தயோகம் இரவு 07.41 வரை பின்பு சித்தயோகம்.  முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   நாளைய ராசிப்பலன் –  02.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

“EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு விரைவில் முடிகிறது”… உடனே முந்துங்கள்…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு மே 3-ஆம் தேதி…

Read more

“கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில்வே நிலையம் அமைக்க அனுமதி”…. இனி பயணிகளுக்கு சிரமமே இருக்காது…!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. தற்போது கிளாம்பாக்கத்தில் 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு…

Read more

மது அருந்தும் போது தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஞானவேல்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் ஞானவேல் மது அருந்தியுள்ளார். அதே இடத்தில் பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் வசிக்கும் 3…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த குடும்பத்தினர்…. மோட்டார் சைக்கிள் பற்றி எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை மத்தியாஸ் நகரில் வசிக்கும் தேவதாஸ் தனது மனைவி மற்றும் மகளுடன் பெசன்ட் நகரில் இருக்கும் தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது மோட்டார்…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய நண்பர்…. ஐ.டி ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி சாலிகிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கர் என்ற நண்பர் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனும், சங்கரும் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில்…

Read more

முன்னுக்கு பின் முரணான பதில்…. இளம்பெண் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின்…

Read more

கல்லூரிக்கு செல்லாமல் கேம் விளையாடிய மாணவர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தினேஷ்குமார் செல்போனில்…

Read more

பிரபல நடிகையுடன் வீடியோ கால் மூலமாக பேசிய நடிகர் அஜித்…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தால் பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா தமிழில் தீபாவளி, அசல் போன்ற பல படங்களில்…

Read more

“குட்டி இளவரசி வந்தாச்சு”… நட்சத்திர ஜோடி நவீன்-கண்மணி தம்பதியினருக்கு குவியும் வாழ்த்து..!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகர் நவின் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள்…

Read more

“10 படங்களின் தலைப்பு”…. தொடரும் நடிகர் அஜித்தின் “V” சென்டிமெண்ட்… இத கவனிச்சீங்களா…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க…

Read more

சென்னையில் மின் வினியோகம் நிறுத்தம்… எப்போ தெரியுமா…? உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்நிலையில் சென்னையில் வருகின்ற 3-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்…

Read more

“கிடுகிடுவென உயர்ந்த கடலை எண்ணெய் விலை”… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

விருதுநகர் சந்தையில் ஒவ்வொரு வாரமும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் விவரம் வெளிவருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் 3050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்…

Read more

“விஏஓ கொலை”…. மணல் கொள்ளையை தடுக்க கலெக்டர் தலைமையில் புதிய கமிட்டி… எம்பி கனிமொழி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்து…

Read more

“மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் 2500 சிசிடிவி கேமராக்கள்”…. ‌ வெளியான முக்கிய தகவல்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் நிலையில், நாள்தோறும் 1.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது மெட்ரோ…

Read more

Other Story