உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பயனர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளதாக பயனர் பாதுகாப்பு அறிக்கையில் whatsapp தெரிவித்துள்ளது.
Justin: 4.7 மில்லியன் whatsapp கணக்குகளுக்கு தடை…. வெளியான ஷாக் தகவல்…!!!
Related Posts
வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம்…. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால்…. அசத்தும் ஜியோ…!!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. அமேசான் பிரைம்…
Read moreஇனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read more