ஜல்லிக்கட்டு போட்டி: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைக்கு படுகாயம்… கால்நடை மருத்துவமனையில் அனுமதி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடசேரிபட்டி பகுதியில் பிடாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியில்…

Read more

Other Story