“ஆன்லைன் பண மோசடி”…. 39% குடும்பங்கள் பாதிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து விட்டது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த நிறுவனம் டெல்லியை எடுத்த நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 331…
Read more