குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

பணம் கேட்ட நண்பர்கள்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத 9 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக்…

Read more

ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம்…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள்…

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. முதியவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை…

Read more

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு…. பேருந்து முன்பு பாய்ந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

திருச்சியில் பயங்கரம்… கை, கால்களை கட்டி வைத்து மூதாட்டி கொடூர கொலை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி தொட்டியம் என்ற பகுதியில் ராஜேஸ்வரி (65) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கை, கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக மூதாட்டியின்…

Read more

“திமுக ஆட்சிக்கு நெருக்கடி”…. டெல்லியின் கையில் 3 அஸ்திரம்?…. களத்தில் குதித்த சிபிஐ பிரவீன் சூட்…!!

கர்நாடக மாநில டிஜிபியாக பொறுப்பு வகித்த பிரவீன் சூட் தற்போது சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரால் தற்போது திமுக அரசுக்கு புதிய நெருக்கடிகள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதாவது மத்தியில் ஆளும் பாஜக அரசு திமுகவின் பழைய பைல்களை தூசி தட்டி…

Read more

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைக்காக…. இன்று முதல் பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218…

Read more

“கை, கால்களை வெட்டி விடுவேன்”…. கொடிக்கம்ப பிரச்சனையில் வட்டாட்சியரை ஒருமையில் பேசிய விசிக நிர்வாகி…. பெரும் பரபரப்பு…!!!

தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் நாட்டுவதற்கு மாற்று கட்சியினர் பிரச்சனை செய்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிக்காரர்களுக்கு எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கொடி மட்டும் கசக்கிறது…

Read more

“தமிழகத்தில் கோடை விடுமுறை நீடிக்கப்படுமா”…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்…!!

தமிழ்நாட்டில் பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்த பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து தூக்குங்க”…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது “போக்குவரத்துத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நேர்மையாக நடப்பதை அரசு தான் உறுதிசெய்ய…

Read more

“கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு”…. முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு…..!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய அகவிலைப்படியை 38 சதவிகிதத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசின் இச்செய்தி…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

ஜஸ்ட் மிஸ்!…. நீர் யானையின் பிடியில் இருந்து தப்பிய சிறுவர்கள்…. பகீர் வீடியோ…..!!!!!

ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்களை நீர்யானை அப்படியே விழுங்க முயற்சித்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் நீச்சல் அடித்து ஜாலியாக குளிப்பதை பார்க்க முடிகிறது. அப்போது அங்கே ஒரு பெரிய நீர் யானை வந்தபோது அவர்கள்…

Read more

100 Mbps இணைய வேகம்…. 1 வருஷத்துக்கு OTT இலவசம்…. BSNL-ன் சூப்பர் பிளான்…..!!!!

100 Mbps இணையவேகம் மற்றும் ஒரு ஆண்டுக்கு இலவச OTT கொடுக்கும் BSNL நிறுவனத்தின் ரூ.799 ப்ரீப்பெய்ட் திட்டம் குறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இத்திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிலும் 24 மணி நேரத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பின் பலனை பெறுவீர்கள். இணையவேகமானது…

Read more

உயர்கல்வியை தொடர்வதற்கான SEEEDS உதவித்தொகை…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சீட்ஸ் (SEEDS) சேவையின் வாயிலாக பல உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற 2022-ம் வருடத்தில் மட்டும் தமிழகத்தில் சீட்ஸ் (SEEDS) உதவித்தொகையை…

Read more

ஒரே டைம்ல மூன்று?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் சூழலில், இப்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதோடு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் சூழலில், மேலும்…

Read more

நாட்டில் முதன் முறையாக…. கன்னாபிடியோல் சார்ந்த மருந்து பொருளுக்கு அனுமதி…..!!!!!

பயோஃபோர் இந்தியா எனும் மருந்து நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனமானது சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னாபிடியோல் வாய்வழிக் கரைசலை தயாரிக்க மத்திய மருந்துகள்…

Read more

சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை போட்டோஸ்…. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்….!!!!

இந்தியாவில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகள் பாலியல் வன்முறை புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது 300% வரை அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையமானது இதை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்த செயல் குழந்தைகளின்…

Read more

“புது நாடாளுமன்றம் கட்டிடம்”…. திறப்பு விழா எப்போது?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் காட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

விஜய் சேதுபதியின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”…. டிரைலர் வீடியோ வெளியீடு…. வைரல்….!!!!!

டைரக்டர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி இலங்கையிலிருந்து வந்து…

Read more

“விக்ரம்” படத்தின் வேற லெவல் அப்டேட்…. வெளியான மேக்கிங் வீடியோ…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான படம் “விக்ரம்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் வாயிலாக இப்போது தமிழ் திரையுலகில் யூனிவெர்ஸ்…

Read more

“ரஜினிக்கும் வில்லியாக நடிப்பேன்”…. ஓபனாக பேசிய வரலட்சுமி…..!!!!

தயாள் பத்மநாபன் டைரக்டில் வர லட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கும் படம் “மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்”. இந்த படம் வருகிற 19-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இப்பட விழாவில் வரலட்சுமி, பேசியதாவது “இப்படத்தில் கண்டிப்பாக கதை…

Read more

BIGG BOSS-ல் ஜெயித்து விட்டால் சினிமாவில் வாய்ப்பு வராதா?…. ஆரவ் ஓபன் டாக்…..!!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றால் மிகவும் பிரபலமாகி விடலாம் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர அதிகம் பேர் போட்டியிருகின்றனர். இதனால் ஆடிஷன் வைத்து தான் இப்போது போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்த…

Read more

பிரமாண்ட ஹோட்டலில் காதல் மனைவிக்காக ரூம் போட்ட ப்ருத்விராஜ்…. அதுவும் இம்புட்டு கோடியா?….!!!!

தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம் என சுமார் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ப்ருத்விராஜ். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கண்ணான கண்ணே எனும் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடந்த வருடம் பொது…

Read more

எப்புட்றா!… கலராக மாறிய மைனா நந்தினி…. இப்படி தான் செய்தாரா?…..!!!!

சின்னத்திரையில் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மைனா என்ற நந்தினி. இவர் சீரியலில் நடித்து வந்த சமயத்தில் டஸ்கி ஸ்கின் டோனில் தான் இருந்தார். எனினும் இப்போது ஃபேர் ஸ்கின் டோன் நிறத்துக்கு மாறி உள்ளார். காரணம் நடிகை…

Read more

தங்கம் விலை சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 குறைந்துள்ளது. இதனால்…

Read more

“தலைவரைத் தொடர்ந்து அடுத்த மாஸ் ஹீரோவை இயக்கும் நெல்சன்”…. எதிர்பார்ப்பை எகிர வைக்கும் மாஸ் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன். இவர் தளபதி விஜயை‌ வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது சூப்பர்…

Read more

கம்மியான விலையில் சுற்றுலா போக ஆசையா?…. IRCTC வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதும் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட புனித தலங்களுக்கு IRCTC சுற்றுலா அழைத்து செல்கிறது. பாதுகாப்பான பயணம் மற்றும் சிறப்பான அனுபவமாக இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கம்மியான விலையில் அனைத்து வசதிகளுடன்…

Read more

“பிரம்மாண்ட கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்ள அழைப்பு”…. மகிழ்ச்சியின் உச்சத்தில் சீதாராமம் பட நடிகை…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். தென்னிந்திய சினிமாவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதாராமம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக மிருணாள் அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே தன் நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். தற்போது…

Read more

செம மாஸ்…! தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக களமிறங்கும் நடிகர் விக்ரம்….? தரமான சம்பவம் லோடிங்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக…

Read more

“சீக்கிரமா வளர ஹார்மோன் ஊசி போட்டீங்களா”….? உண்மையை உடைத்த நடிகை ஹன்சிகா…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் கடந்த வருடம் தன்னுடைய காதலர் சோகேல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக…

Read more

“என் மனைவிக்கு 40 வயது”… ஷாருக்கான் கூறியதை கேட்டு அதிர்ந்து போன கௌரி கான்… சட்டென சிரித்த பார்வையாளர்கள்…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கௌரி கான். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் கான், சுகானா மற்றும் ஆப்ராம் என்ற மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கௌரிகான் வீட்டை கவனித்துக் கொள்வதோடு இன்டீரியர்…

Read more

உங்க அப்பாவின் ஜாதி என்ன…? திடீரென கேட்ட முக்கிய நபர்…. அதிர்ச்சியில் நடிகர் சாந்தனு…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான  இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் பாக்யராஜ். இவருடைய மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவருடைய நடிப்பில் அண்மையில் இராவண கோட்டம் என்ற திரைப்படம் வெளியானது. இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் சூட்டிங் ஒரு கிராமத்தில் நடைபெற்ற…

Read more

“கருமுட்டை சேகரிப்பு”…. திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு கர்ப்பமானதன் ரகசியத்தை கூறிய ராம்சரணின் மனைவி…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவருடைய தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி. நடிகர் ராம்சரண் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா 10…

Read more

மாதம் ரூ.7,572 சேமித்தால் போதும்…. லட்சக்கணக்கில் கிடைக்கும்…. LIC-ன் சூப்பர் திட்டம்….!!!!!

LIC தன் பயனர்களுக்கு பல்வேறு பயன் உள்ள திட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் அனைத்து வயதினருக்கும் ஒரு பாலிசி இருக்கிறது. அதில் ஒன்று LIC ஜீவன் லாப் பாலிசி ஆகும். இந்த ஜீவன் லாப் பாலிசி பாதுகாப்பு,…

Read more

அதற்காக EPS உடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்?…. விசிக தலைவர் திருமாவளவன் தகவல்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

உயர்கல்விக்கு போகும் 72% பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும்…

Read more

“வெற்றியில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே பாராட்டு கிடைக்கிறது”…. பவுலர்களும் தகுதியுள்ளவர்கள் தான்…. ஹர்திக் பாண்டியா வருத்தம்…!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் அணி ஹைதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. குஜராத் அணி…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு போடும் பக்கா பிளான்….!!!!

மத்திய அரசுடன் இப்போது மாநில அரசும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல வசதிகளை செய்து வருகிறது. அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்போருக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. மேலும் ஜூன்…

Read more

PPF முதலீட்டாளர்கள் கவனத்திற்கு…! ஜூன் 30-க்குள் இந்த வேலையை உடனே முடிங்க…. இல்லனா சிக்கல்தான்….!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தையும் (PPF ) மத்திய அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 15 வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில்…

Read more

“தென்னிந்திய கோவில்களை சுற்றி பார்க்க அரிய வாய்ப்பு”…. ஐஆர்சிடிசியின் அசத்தல் டூர் பிளான்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்களுக்கு சுற்றுலா பயணிகளை ஐஆர்சிடிசி அழைத்து செல்கிறது. குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் மற்றும் பயணிகளுக்கு வேண்டிய உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது ஐஆர்சிடிசி தக்ஷினா…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி இலவசமாக பணமும் கிடைக்கும்…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கி வந்தது. இந்த…

Read more

பாம்பை வைத்து சண்டையா?…. திகிலூட்டும் வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் அரிதான ஒரு விஷயத்தை பார்க்க முடிகின்றது. அந்த வீடியோவில் நடுரோட்டில் இரண்டு நபர்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டை போடுவதை பார்க்க முடிகிறது. சிறிது நேரத்திற்கு பின் இந்த சண்டையில் காணப்படும் ஒரு விஷயம் நம் மனதை உலுக்கும்…

Read more

அட!… பாம்புக்கே கிஸ் கொடுக்கும் துணிச்சலான நபர்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

மிக ஆபத்தான பாம்பான 12 அடி நீளம் உள்ள கிங் கோப்ராவின் தலை மேல் ஒருவர் முத்தமிடும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த கரு நாகம் தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கக்கூடிய ஒரு பாம்பு இனம்…

Read more

Other Story