விஜய் தொலைக்காட்சியில் கடந்த 6 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றால் மிகவும் பிரபலமாகி விடலாம் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வர அதிகம் பேர் போட்டியிருகின்றனர்.

இதனால் ஆடிஷன் வைத்து தான் இப்போது போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸில் ஜெயித்துவிட்டால் திரையுலகில் வாய்ப்பு எல்லாம் வராது என டைட்டில் வின்னரே பேசி உள்ளார். அதாவது, பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக வந்த ஆரவ்தான் இப்படி கூறியுள்ளார்.