சம்பள விஷயத்தில் பாரபட்சம் காட்டுகிறாரா நடிகர் விஷால்?…. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்….!!!!

நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி டைரக்டில் நடிக்க இருக்கிறார். தாமிரபரணி மற்றும் பூஜை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இப்போது அமைந்துள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்ராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் சேர்ந்து தயாரிக்கிறது.…

Read more

கமல்ஹாசனின் 2-வது திருமணம்…. யார் நடத்தி வைத்தார் தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்….!!!!

கடந்த 1978-ம் வருடம் வாணி கணபதி என்பவரை தான் உலகநாயகன் கமல்ஹாசன் முதல்  முதலில் திருமணம் செய்து கொண்டார். 10 வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழலில், 1988-ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பின் அதே…

Read more

“மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டம்”… இனி TDS பிடித்தம் செய்யப்படாது…. வெளியான அறிவிப்பு…..!!!!!

மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்திலிருந்து கிடைக்கும் வட்டியில் இனிமேல் TDS பிடித்தம் செய்யப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. CBDT அறிவிப்பின் படி தகுதியான வரி அடுக்குகளின் படி, தொகை பெறுவோருக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரிவிதிக்கப்படும். CBDT சேமிப்பு…

Read more

முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பதவியேற்பு விழா எப்போது?…. வெளிவரும் தகவல்….!!!!

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.…

Read more

மீண்டும் நடந்த மதன்-ரேஷ்மா திருமணம்…. வெளியான வீடியோ…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக மக்களிடம் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இதையடுத்து அவர் பூவே பூச்சூடவா எனும் தொடரில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிக்கும்போது அதே சீரியலில் நடித்த மதன் என்பவருடன் காதல் ஏற்பட…

Read more

“ஆபாசமாக பேசுறாங்க”…. அவங்ககிட்ட சொல்லி இப்போ என்ன ஆகப்போகுது?…. நீலிமா வருத்தம்….!!!!

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. திருமணத்துக்கு பிறகு குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும்…

Read more

சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வந்த புது தலைவலி…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

நடிகர் கமல்ஹாசன் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கக்கூடிய இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார் என்று கடந்த வருடமே அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்துவதற்காக சிவகார்த்திகேயன்…

Read more

“4 மணி நேர வீடியோ”… மிரட்டும் விஷ்ணுகாந்த்…. சம்யுக்தா பகீர் குற்றச்சாட்டு….!!!!!

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா விரைவில் காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாக பிரிந்தும் விட்டனர். சமீபத்தில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையிலான பிரச்னை பற்றி விரிவாக சம்யுக்தா பேசியிருந்தார். அதாவது, விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான்…

Read more

“தி கேரளா ஸ்டோரி”…. இது ஜனநாயகத்தின் வருத்தத்திற்குரிய பகுதி…. டைரக்டர் ஸ்பீச்….!!!!

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிரைலர் வெளியீட்டின் போது பெரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள துவங்கியது. முதலாவதாக கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் எனவும்  பின் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் தங்களை இணைத்துகொண்டனர் எனவும் டிரைலர் காட்சி அமைந்திருந்தது…

Read more

‘கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா”…. வேற லெவலில் வந்த இந்திய நடிகைகள்…. வெளியான போட்டோஸ்…. வைரல்….!!!!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம் ஆகும். நடப்பு ஆண்டு பிரான்சில் 76வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 16-ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 27-ஆம் தேதி வரை 12 நாட்கள்…

Read more

“உங்க கடின உழைப்பை நான் குறை சொல்ல மாட்டேன் ராஷ்மிகா”…. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…..!!!!

அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளியாகிய ஃபர்ஹானா படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை…

Read more

போஸ்ட் ஆபிஸின் ஆர்டி திட்டம்…. மாதம் ரூ.100 முதலீட்டில் கிடைக்கும் லாபம்?…. இதோ முழு விபரம்….!!!!

வங்கியை தவிர்த்து அஞ்சல் அலுவலகத்திலும் ஆர்டி விருப்பம் கிடைக்கும். தபால் அலுவலகத்தில் ஆர்டி-ன் மிகப் பெரிய நன்மை என்னவெனில் நீங்கள் அதை ரூ.100 என்ற குறைந்த தொகை கொண்டும் துவங்கலாம். பணத்தை சேமிக்க இயலாதவர்கள் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாய் இதில்…

Read more

அட என்னப்பா நடக்குது இங்கே!…. செம்மறி ஆட்டின் சுவாரசிய வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!!

தற்போது ஒரு சுவாரசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு செம்மறி ஆட்டின் செயலைப் பார்த்தால் இணையவாசிகளால் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது. அதில், வீட்டின் பளபளப்பான கதவில் செம்மறி ஆடு தன் பிம்பத்தை பார்ப்பதை காண முடிகிறது.…

Read more

“அதுபற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் உடனே சென்றார்?”…. அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!!

வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400…

Read more

தொடரும் மதவெறி…. கல்லறை தோட்டத்தில் புதைக்க அனுமதி மறுப்பு…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தேனி அருகில் உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(56). இவருடைய மூத்தமகன் அருளானந்தம்(33) ஆவார். இவர்  ஆயுதப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் ஆரூண்(29) கோட்டூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண் மாற்று…

Read more

இனி கஷ்டம் வந்தால் இப்படி செய்தால் போதும்? …. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!

தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க…

Read more

பார்க்கவே பயமாக இருக்கு!…. பின்னி பிணைந்து விளையாடும் பாம்புகள்…. திக் திக் வீடியோ…..!!!!

பின்னி பிணைந்து நடனமாடும் பாம்புகளின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. விளைநிலத்தில் சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் அதை தேடி நாகப்பாம்பு ஒன்று வந்தது. அதன்பின் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த நிலையில் நடனமாடியது. இதை சிலர்…

Read more

தளபதியின் “லியோ” படத்தில் இணைந்த கிரிக்கேட் வீரர்?…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி உள்ள படம் “லியோ”. இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தளபதியின் லியோ திரைப்படத்தில் தமிழ் திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் நடித்து வருகின்றனர். இப்போது லியோ படம் பற்றி ஒரு சூப்பர்…

Read more

லாவண்யா திரிபாதி கல்யாணம்…. யார் கூட தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

தமிழில் பிரம்மன், மாயவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் நடிகரான வருண் தேஜ்வுடன் காதலில் உள்ளதாக சென்ற சில மாதங்களாக செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும்…

Read more

இதெல்லாம் நமக்கு தேவையான்னு நினைத்தேன்?…. அஜித் பட நடிகை பரபரப்பு பேச்சு…..!!!!!!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் தான் மெர்சி சித்ரா. இவர் கலைஞர் டிவி, சத்தியம் டிவியில் பணிப்புரிந்துள்ளார். மேலும் இவர் சில திரைப்படங்களில் டப்பிங் கலைஞராகவும் இருந்து உள்ளார். கடந்த ஜனவரியில் நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத்…

Read more

“ஆஸ்கார் விருதுக்கு பிறகு யாருமே கண்டு கொள்ளவில்லை”…. வேதனையின் உச்சத்தில் குனீத் மோங்கா…!!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்திருந்தார். இந்நிலையில்…

Read more

அப்படிபோடு..! 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் நடிகர் விஜய்-யுவன்?…. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாஸ் கூட்டணி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்ததோடு பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் முன்னணி ஹீரோக்களை பொறுத்தவரையில் அஜித்துடன் மட்டுமே அதிகம் இணைந்து பணியாற்றியுள்ளார். ரஜினி…

Read more

EPFO பயனர்களே!…. இதை செய்யலன்னா உங்களுக்குத் தான் ஆபத்து?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே…

Read more

SBI முதல் ICICI வரை…. அதிக வட்டி தரும் வங்கிகள் எதெல்லாம் தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

பிரபல தனியார் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு ஒரு  அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வைப்பு நிதி திட்டத்துக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பலன்தரக்கூடிய விஷயம் ஆகும். ஆகவே BOB வங்கியில் பணத்தை சேமிப்பவர்களுக்கு முன்பை…

Read more

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு மது விற்பனை…. அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எச்சரிக்கை…!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோடையில் மின் தேவையை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை…

Read more

“ஒரு பெட்டி அல்லது ஒட்டுமொத்த ரயிலேயே முன்பதிவு செய்ய வேண்டுமா”…? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது விசேஷ நிகழ்ச்சிகளை செல்ல வேண்டும் என்றால் ஒரு வேன் அல்லது தனியார் பேருந்தை வாடகைக்கு எடுப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அனைவரும் ஒன்றாக செல்வதற்காக தனி வாகனத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதே வசதி…

Read more

“5 வருடத்தில் ரூ. 7.25 லட்சம்”…. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம்… உங்களுக்கான சூப்பர் திட்டம் இதோ….!!!

இந்தியாவில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் தபால் அலுவலக நேர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8 சதவீதம் முதல் 7.5% வரை…

Read more

ஐபிஎல் டி20: 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில்…

Read more

முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க அரசு முடிவு….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். இவருக்கு இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இதன்…

Read more

“போக்குவரத்து விதிமீறல்”…. பிரபல நடிகை அனுஷ்கா சர்மா‌ பாதுகாவலர் மீது நடவடிக்கை…. மும்பை போலீஸ் அதிரடி…!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி ஆவார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தன்னுடைய பாதுகாவலருடன் பைக்கில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது நடிகை அனுஷ்கா மற்றும் அவருடைய…

Read more

Breaking: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு…. டி.கே சிவகுமார் துணை முதல்வராகிறார்…!!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 34 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 233 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கர்நாடக முதல்வரை தேர்வு…

Read more

மீனம் ராசிக்கு..! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்…! பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! எதிர்மறையான சூழலில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். பணப்பரிவர்த்தனை திருப்தியளிக்கும். குடும்பத்தில்…

Read more

கும்பம் ராசிக்கு…! புதிய பரிமாணம் ஏற்படும்…! தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

மகரம் ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்…! பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள்…

Read more

தனுசு ராசிக்கு…! குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும்…! சேமிப்புகளும் கரையக்கூடும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்…! இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

துலாம் ராசிக்கு…! முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்…! திட்டங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

கன்னி ராசிக்கு…! நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும்…! தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! மனதிற்குள் பாரம் அதிகரிக்கும்..! தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

கடகம் ராசிக்கு…! சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்…! திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு..! செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்…! பணவரவு நன்மையை கொடுக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தகுதித் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பாராத வகையில் செலவு அதிகரிக்கும். எவரிடமும் பொது விஷயங்களைப்பற்றி பேசவேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு மேற்கொள்வதால்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! செயல்களை நிதானமாக செய்யுங்கள்..! வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயல்களை நிதானமாக செய்யுங்கள். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். ஆலய வழிபாடு மற்றும் இறைவழிபாடு பெரிதாகவேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராக இருக்கும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! விற்பனை சீராக இருக்கும்…! பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனித்திறமையை வளர்த்துக் கொள்வதால் சில நன்மைகள் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப்…

Read more

இன்றைய (18-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 18-05-2023, வைகாசி 04, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி  திதி இரவு 09.43 வரை பின்பு அமாவாசை.  அஸ்வினி நட்சத்திரம் காலை 07.22 வரை பின்பு பரணி.  அமிர்தயோகம் காலை 07.22 வரை பின்பு சித்தயோகம். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  18.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன்…

Read more

வரலாற்றில் இன்று மே 18…!!

மே 18 கிரிகோரியன் ஆண்டின் 138 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 139 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 227 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார். 872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார்.…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒசஅள்ளி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினரான பூவேந்திரன் என்பவர்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

Other Story