“புஷ்பா படத்தில் ராஷ்மிகாவை விட நானே நன்றாக நடித்திருப்பேன்”…. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சால் திடீர் சலசலப்பு…!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து…

Read more

“ஈரோடு To ரங்கபாரா வடக்கு சிறப்பு ரயில் சேவை”… இன்று முதல் முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள ரங்கபாரா வடக்கு ரயில்வே நிலையத்திற்கு அதிவேக‌ சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த…

Read more

க்யூஆர் கோடு வைத்து பிச்சை எடுக்கும் யோகி பாபு…. இணையத்தில் வைரலாகும் ஸ்னீக் பீக் வீடியோ காட்சி….!!!!

விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” திரைப்படத்தின் வெற்றியை அடித்து இப்பொது “பிச்சைக்காரன் 2” படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் இருக்கிறார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான்…

Read more

திருப்பதி செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்…. வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது வரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் 12-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக செகந்திராபாத் மற்றும் திருப்பதி…

Read more

முகமது சிராஜ் வீட்டிற்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த RCB வீரர்கள்…. எதற்காக தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!!

ஐதாரபாத்திலுள்ள பிலிம் நகர் பகுதியில் இருக்கும் முகமது சிராஜ் புது வீட்டிற்கு விராட் கோலி உட்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்று உள்ளனர். IPL கிரிக்கெட் திருவிழா மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்காக…

Read more

IPL 2023: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி…. வெற்றியை தட்டி தூக்கிய லக்னோ….!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. அப்போது டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவர்…

Read more

“தமிழக பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் விநியோகம்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம்…

Read more

Wow…! 12 மாடியில் ஆக்டகன் கட்டிடம்…. சென்னை வேளச்சேரியில் அடுத்த பிரம்மாண்டம்….!!!

சென்னையில் உள்ள வேளச்சேரியில் 12 மாடியில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடம் பீனிக்ஸ் மாலில் இருந்து குருநானக் கல்லூரி செல்லும் வழியில் சிக்னலுக்கு எதிரே கட்டப்படுகிறது. சுமார் 12 மாடியில் வித்தியாசமான முறையில் கட்டப்படும் பிரம்மாண்ட…

Read more

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி குழந்தைகளுக்கும் சீட் கிடைக்கும்…. இந்திய ரயில்வே அசத்தல் திட்டம்….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த…

Read more

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் இல்லையா…? டக்குனு ஆதாரத்தைக் காட்டிய நிருபர்…. அதிர்ந்து போன இபிஎஸ்..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.…

Read more

“CM ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்”…. அம்மா உணவகத்தில் விரைவில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்…!!

தமிழக அரசியலில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பல புதிய திட்டங்களை செயல்படுத்தி…

Read more

அச்சச்சோ…! சச்சின் டெண்டுல்கர் மகனை திடீரென கடித்த நாய்…. கையில் காயம் ஏற்பட்டதால் அவதி….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு ஓரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பவுலிங் பயிற்சிகள் ஈடுபட்டு…

Read more

மீனம் ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள்…! இறைவழிபாடு அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால்…

Read more

கும்பம் ராசிக்கு..! ஆதாயம் சிறப்பாக இருக்கும்…! உடல் ஆரோக்கியம் வலுப்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க…

Read more

மகரம் ராசிக்கு..! லாபம் கிடைக்க பாடுபடுவார்கள்..! உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம்…

Read more

தனுசு ராசிக்கு…! குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்…! குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும்..! பதவிகள் உங்களைத் தேடிவரும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி…

Read more

துலாம் ராசிக்கு…! பணவரவு இரட்டிப்பாகும்…! தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான…

Read more

கன்னி ராசிக்கு…! திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள்..! நன்மை ஏற்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு…

Read more

சிம்மம் ராசிக்கு…! சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும்..! செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..! வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு..! அறிவுத்திறமை அதிகமாக இருக்கும்..! நெருக்கம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் C5 வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள்…! பாக்கிகள் வசூலாகும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். புதிய நண்பர்களிடம்…

Read more

இன்றைய (17-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 17-05-2023, வைகாசி 03, புதன்கிழமை, திரியோதசி  திதி இரவு 10.29 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  ரேவதி நட்சத்திரம் காலை 07.38 வரை பின்பு அஸ்வினி.  நாள் முழுவதும் மரணயோகம்.  பிரதோஷ விரதம்.  மாத சிவராத்திரி சிவ வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 இன்றைய ராசிப்பலன் –  17.05.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று மே 17…!!

மே 17  கிரிகோரியன் ஆண்டின் 137 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 138 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின்…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்-…

Read more

முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி…

Read more

அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்னசிட்டுலொட்டி கிராமத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறைக்கு சேலத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…

Read more

போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

OTT-யில் ரிலீஸ் ஆகும் அவதார்-2…. எப்போது தெரியுமா?…. சூப்பர் அப்டேட்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அதோடு வசூலிலும் சாதனை படைத்து 3…

Read more

“அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்”…. புது குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்…. ரசிகர்கள் செம ஷாக்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என பரவலாக செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக எம்.எஸ் தோனி இதுவரை எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை. ஆனால் சில கிரிக்கெட் வீரர்கள்…

Read more

“சீரான மின் விநியோகத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய அமைச்சர் கடிதம்….!!

தமிழக ஊரகப்பகுதிகளில் மின் விநியோகம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் மின்விநியோகம் உயர்ந்ததால் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய சராசரி அளவை விட…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்…. காரில் வந்து நகையை பறிக்க முயன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால்…

Read more

அமெரிக்காவில் 10 நாள் சுற்றுப்பயணம்…. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி திட்டம்….!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி வருகின்ற 31-ம் தேதி 10 நாள் பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறாராம். அமெரிக்காவில் ஜூன் 4-ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மாடிசன்…

Read more

கே-ஸ்டோர்களாக மாறும் ரேஷன் கடைகள்…. மாநில அரசின் சூப்பர் திட்டம்….!!!!!

கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும்…

Read more

வம்பை விலைக்கு வாங்கிய சினிமா பிரபலங்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்ற ஞாயிற்றுக்கிழமை தன் சமூகவலைதளப்பக்கத்தில் மஞ்சள் சட்டை மற்றும் டரவுசர் அணிந்திருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போட்டோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.  அதோடு அப்பதிவில் “நன்றி நண்பரே. தீர்க்க முடியாத மும்பை போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் குறித்த நேரத்தில்…

Read more

அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு AICPI தரவுகளின் படி வழங்கப்படுகிறது. இப்போது 7 வது ஊதியக்குழுவின் அட்டவணை மற்றும் ஆலோசனையின் படி தான் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மத்திய…

Read more

500 ஊழியர்கள் பணிநீக்கம்…. அமேசான் நிறுவனம் வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வியாபார தளமான அமேசான் நிறுவனமானது தொடர்ந்து தன் வேலையாட்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR போன்ற துறைகளில் 9000 ஊழியர்கள் பணிநீக்கம்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. வந்தது புது வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

அனைத்து தொலைத்தொடர்பு செயலிகளுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது வாட்ஸ்அப் தான். ஆரம்பத்தில் மிகவும் குறைந்தளவிலான பயன்பாடுகளை மட்டும் கொண்டு செயல்பட்டு வந்த இச்செயலி, அதிக பயனர்களை பெற்ற பிறகு அடிக்கடி புது அப்டேட்களை அறிமுகப்படுத்த தொடங்கி உள்ளது. அதிக அளவுகொண்ட கோப்புகளை…

Read more

நியூ கார் வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்…. வெளியான புகைப்படம்…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!!

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்பம் எனில் எப்படி இருக்கும் உள்ளிட்டவற்றை இந்த தொடர் காட்டி வருகிறது. இப்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  கதையில்…

Read more

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா?…. வெளியான வீடியோ…. நெட்டிசன்கள் கேள்வி…..!!!!

விஜய் தொலைக்காட்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கடந்த 4 ஆண்டுகளாக கலக்கியவர் மணிமேகலை. அவர் அண்மையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீரென அவர் வெளியேற என்ன காரணம் என இதுவரையிலும் வெளிப்படையாக…

Read more

Other Story