ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் இருக்கும் குமரன் சாலையில் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் உரிமையாளர் ஹோட்டலை மூடிவிட்டு சென்றார். ஹோட்டலில் ஊழியரான கபீர் மட்டும் தங்கி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிய…

Read more

சிறுவனிடம் பணம் பறிப்பு…. திருநங்கை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தொழில் நிமித்தமாக கடந்த 20-ஆம் தேதி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த திருநங்கை ஆசீர்வாதம்…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….. அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீராநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மருமகள் ஆனந்தி கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். அவ்வபோது ஆனந்தி இந்திராணியை வீட்டிற்கு சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். கடந்த 20- ஆம் தேதி ஆனந்தி…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 14-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தேவி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில்…

Read more

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன…? உங்களுக்கான தகவல்கள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.40 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. இதனால்…

Read more

தி கேரளா ஸ்டோரி படத்தை பாராட்டிய ஆளுநர் ரவி…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை அதா ஷர்மா நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு உச்சநீதிமன்றம் தி கேரளா…

Read more

“அபுதாபியில் இந்திய திரைப்பட விழா”…. உலக நாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு….!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் 6 வயது இருக்கும்போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தன் முதல் படத்திலேயே ஜனாதிபதி விருதினை வென்றார். அதன் பிறகு பல சூப்பர்…

Read more

“ஆர்சிபி அணியிலிருந்து விராட் கோலி விலகி அந்த அணியில் இணைய வேண்டும்”…. முன்னாள் வீரர் வலியுறுத்தல்….!!!

ஆர்சிபி அணியில் இருந்து விராட் கோலி விலகி வேறோரு அணிக்கு செல்ல வேண்டும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விராட் கோலி தலைநகருக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஒரு டுவிட்டர் பதிவை…

Read more

“பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை அணி”…. அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் சச்சின்…!!!

ஐபிஎல் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகள் நடைபெற இருக்கிறது. மே 23-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இதில்…

Read more

“குஜராத் Vs சிஎஸ்கே”…. நாளை பிளே ஆப் சுற்றில் வரலாற்றை மாற்றுமா சென்னை அணி…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

ஐபிஎல் நடப்பு தொடரில் நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் முன்னேறிய நிலையில் இரண்டாவது அணியாக சிஎஸ்கே தகுதி பெற்றது. அதன் பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும்…

Read more

சிஎஸ்கே ரசிகர்களே…! ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகளை பார்க்க மெட்ரோ ரயிலில் டிக்கெட் அவசியம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்றைய தினத்தோடு லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் குஜராத், சிஎஸ்கே, லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது…? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான…

Read more

Breaking: கொலை மிரட்டல்…. எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார்…!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல்…

Read more

Breaking: கழிவு நீர் மரணங்களை தடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் கழிவு நீர் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதான சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானிடத்திற்கே கலங்கமாய் விளங்குகிறது. எனவே நவீன இயந்திரம் மூலமாக…

Read more

Breaking:‌ பிரபல நடிகர் சரத்பாபு திடீர் மரணம்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு (72). தமிழை தாண்டி பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள சரத்பாபு சில காலங்களாக உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் ரஜினியுடன் சேர்ந்து முத்து மற்றும் அண்ணாமலை…

Read more

சென்னையில் விரைவில் புதிதாக 50 திட்டங்கள்…. அமைச்சர் சேகர்பாபு நேரடி கள ஆய்வு…!!!

இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவராகவும் இருப்பவர் அமைச்சர் பி.கே சேகர் பாபு. இவர் நேற்று சென்னையில் உள்ள வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அதாவது…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…! தனியார் பள்ளிகளில் நாளை குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரலாம் என்ற சட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவசமாக…

Read more

#BREAKING: அதிமுக அலுவலக ஆவணங்கள் திரும்ப ஒப்படைப்பு…..!!!!!

அ.தி.மு.க அலுவலக மோதலின்போது எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அ.தி.மு.க எம்.பி., சி.வி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

Read more

அடடே!… பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழம் ரகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அடுத்த வருடம் புதிய மாம்பழம் ரகம் வருகிறது. இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் மோடி மாம்பழங்கள் கிடைக்க செய்வோம். முதற்கட்டமாக 1000  மரக்கன்றுகள் தயாராக இருக்கிறது. இந்த வகை மாம்பழங்களின் விலையானது பிறவற்றை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்…

Read more

திமுக ஆட்சியில் முறைகேடுகள்…. சரமாரியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “திராவிட மாடல் ஆட்சியின்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கல?…. ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை…

Read more

கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

#Justin: இபிஎஸ் தலைமையில் பேரணி…. கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் பேரணி நடந்து வரும் நிலையில், கிண்டி அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நிற்கிறது. அரசு…

Read more

தல அஜித் தொடங்கிய சுற்றுலா நிறுவனம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தல அஜித்குமாருக்கு பெரும்பாலான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் வசூலை அள்ளி குவித்தது. இந்நிலையில் தல அஜித்குமாரின் அடுத்த பட வேலைகள் மும்முரமாக…

Read more

“நெருப்பில் செல்வது போல இருக்கு”…. அதுக்காக தான் போராட்டம்…. ஸ்விகி ஊழியர்கள் வருத்தம்….!!!!

தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்விகி ஊழியர்கள் பேட்டியளித்துள்ளனர். அதாவது “ஆரம்ப காலத்தில் வழங்கிய சலுகைகள் அனைத்தையும் ஸ்விகி நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதை கண்டித்து தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். கொத்தடிமை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 115 டிகிரி…

Read more

சித்தார்த் நடிக்கும் “டக்கர்”…. வெளியான டிரைலர் வீடியோ…. வைரல்….!!!!

நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் “டக்கர்”. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்து உள்ளார். அதோடு யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். பேஷன்…

Read more

இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், இப்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 14ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 2 மொழிகளிலும் நேரடியாக வெளியாகவுள்ளது.…

Read more

“சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை மரணம்”… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

பெங்காலி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுசந்திர தாஸ் குப்தா. இவர் நேற்று ஷூட்டிங் முடித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாரா நகரில் இருந்து பைக் டாக்ஸியில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நடிகை சுசந்திர தாஸ் குப்தா திடீரென நிலை…

Read more

த்ரிஷாவின் 68 படத்தை இயக்கும் கவுரவ் நாராயணன்…. டைட்டில் என்ன தெரியுமா?…..!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் த்ரிஷாவுக்கு அதிக வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. இப்போது விஜய்க்கு ஜோடியாக அவர் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் மட்டுமல்லாமல் த்ரிஷாவுக்கும் 67-வது படம் தான். அப்படத்தை முடித்தபின் த்ரிஷா தற்போது ஒரு…

Read more

திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்… என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…? இதோ முழு விவரம்..!!

திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2023 ஜூன் 3-ஆம் தேதி முதல் 2024…

Read more

“2500 பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ராஜ் திடீர் மரணம்”…. பிரபலங்கள் இரங்கல்…!!!

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர்கள் ராஜ்-கோட்டி. இவர்கள் இருவரும் சேர்ந்து எஸ்பிபி மற்றும் சித்ரா பாடிய 2500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். வெற்றிகரமான இசையமைப்பாளர்களாக வவம் வந்த ராஜ் மற்றும் கோட்டி ஆகியோரில் ராஜ் திடீரென உயிரிழந்துள்ளார். இசையமைப்பாளர்…

Read more

விஜய்-நெப்போலியன் இடையில் என்ன பிரச்சனை?…. மனம் திறந்த டைரக்டர் ராசி அழகப்பன்….!!!!

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தளபதிக்கு பல்வேறு முக்கிய நடிகர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். எனினும் நான் தளபதி படத்தை பார்க்கவே மாட்டேன் என நடிகர் நெப்போலியன் கோபமாக முன்பு ஒரு பேட்டியில் கூறி இருந்தார். போக்கிரி…

Read more

அதிர்ச்சி…. டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் பலி…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியை இன்னும் நீங்காது நிலையில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் கள்ளச் சந்தையில் மது வாங்கி குடித்து உயிரிழந்த சம்பவம்…

Read more

“ஜப்பான் சர்வதேச திரைப்பட விழா”…. தளபதி விஜய்க்கு காத்திருந்த சர்ப்ரைஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் இப்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில்…

Read more

IPL 2023: லீக் சுற்று நிறைவு…. இறுதிப்போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்….!!!!

10 அணிகள் கலந்துகொண்ட 16-வது IPL கிரிக்கெட் திருவிழா சென்ற மார்ச் 31-ஆம் தேதி துவங்கியது. அன்றில் இருந்து தினசரி இடைவிடாது ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. நேற்று இரவு 70வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் அரங்கேறியது. லீக் சுற்று நிறைவடைந்த…

Read more

20 வருடங்களுக்கு பின் இணையும் யுவன் சங்கர் ராஜா-விஜய்…. தளபதி-68 படத்தின் சூப்பர் அப்டேட்….!!!!

டைரக்டர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சென்ற 2003-ஆம் வருடம் வெளியாகிய படம் புதிய கீதை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மீரா ஜாஸ்மின், அமீஷா படேல், கலாபவன்மணி, கருணாஸ், சரத்பாபு, சஞ்சீவ்…

Read more

“கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள்”… திமுக உடன்பிறப்புகளுக்கு டார்கெட்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பான முறையில் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பீகார் முதல்வர் தமிழகத்திற்கு வருகை புரிகிறார். இந்நிலையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,…

Read more

IPL: 7-வது சதத்தை பதிவுசெய்து விராட் கோலி சாதனை…. குஷியில் ஆர்சிபி வீரர்கள்….!!!!

IPL கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டியில் ஆர்சிபி-குஜராத் அணிகள் பலபரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றியடைந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆர்சிபி களமிறங்கியது. டாஸ் வென்ற குஜராத்…

Read more

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி எதிரொலி…. பிளே ஆப் சுற்றுக்குள் கால்பதித்த மும்பை…. சூடுபிடிக்கும் IPL மேட்ச்….!!!!

IPL தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. ஏற்கனவே குஜராத் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இப்போட்டியில் பெங்களூரு அணியானது வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு…

Read more

என்னா தைரியம் பா!…. ராஜ நாகத்திற்கு தாகம் தணித்த நபர்…. திக் திக் வீடியோ….!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் நாகப்பாம்பு குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் ஆபத்தான நாகப் பாம்புக்கு தனது கைகளால் தண்ணீர் கொடுப்பதை பார்க்க முடிகிறது. உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்ட ராஜ நாகத்திற்கு ஒருவர் தண்ணீர் கொடுக்கும்…

Read more

எப்புட்றா!…. சிலந்தியுடன் தைரியமாக விளையாடும் சிறுமி…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

துணிச்சல்களை வெளிக்காட்டும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகஊடகங்களில் பார்த்திருக்கிறோம். தற்போது அப்படி ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவரின் துணிவுமிக்க செயலை பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது, ஆடம்ஸ் ஃபேமிலி படத்தின் தீம்…

Read more

ரயில் பயணிகளே!…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

டிக்கெட் இன்றி ரயிலில் பயணம் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்டு பிடிபட்டால் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். மேலும் தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் இருக்கிறது. இது போன்ற நிலையில் டிக்கெட் இன்றி ரயிலில் பயணிக்கக்கூடாது. ரயில்…

Read more

மீண்டும் மூத்தக்குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகி இருக்கிறது. ரயிலில் பயணம் மேற்கொள்பவராக இருப்பின், இப்போது கட்டண சலுகையின் பலனை பெறுவீர்கள். முன்பாக மூத்தக்குடிமக்களுக்கு கட்டண சலுகையை ரயில்வே நிர்வாகமானது அளித்து வந்தது. அதை இப்போது திரும்பப்பெற வேண்டும் என…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த சிறுவன்…. திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

தெலங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்திலுள்ள பாபாபூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் சச்சின் கடந்த மே 18 ஆம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஷாப்பிங் செய்ய வெளியில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து…

Read more

பிராந்தி குடித்த 2 பேர் பரிதாப பலி…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை…

Read more

கம்மியான விலையில் ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா?….. இதோ சூப்பர் தகவல்….!!!!

Redmi-A1 போனின் விலையானது ரூ.5,699 ஆகும். இதில் 5000mAh பேட்டரி கிடைக்கும். போனில் 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே இருக்கிறது. புகைப்படம் எடுக்க 5MP பின்புறம் மற்றும் 2MP செல்பி கேமரா இருக்கிறது. மேலும் போனில் SC 9863a Octa-core செயலி…

Read more

“செல்வமகள் சேமிப்பு திட்டம்”…. உங்க செல்ல மகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் உங்களது செல்ல மகளை லட்சாதிபதியாக மாற்றும். இதற்காக உங்களது மகள் பிறப்பில் இருந்தே முதலீடு செய்ய துவங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மகள்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். செல்வ…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!…. இனி அந்த டென்க்ஷன் வேண்டாம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இச்சேவையை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதன்படி, பாஸ்புக்கை என்ட்ரி செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும்…

Read more

Other Story