“புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்”…. ஜனாதிபதி பெயர் கூட இல்லை…. விசிக எம்பி குற்றச்சாட்டு….!!!!

இப்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 வருடங்கள் பழமையானது மற்றும் இடநெருக்கடியாக இருக்கிறது. ஆகவே புது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசானது முடிவு செய்தது. சென்டிரல் விஸ்டா மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புது நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையிலிருந்து…

Read more

Breaking: “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கவும்”… ராமதாஸ் கோரிக்கை…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ம் தேதியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின்…

Read more

எனக்கு யார் ஆறுதல் சொல்வது?…. கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

#JUSTIN: விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம்…. சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..!!!!

மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கில் 11 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில்…

Read more

#BREAKING: சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும்…

Read more

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம்….. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து…

Read more

ரூ.2000-ஐ மாற்ற எந்தவித ஆவணங்களும் தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…!!!!

வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் ரூ.2,000 நோட்டு புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் ரூ.2,000 நோட்டு வைத்திருப்போர் அதை இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை…

Read more

“22 வருஷத்துக்கு பின் மீட் பண்ணுனேன்”…. என்ன செய்தார் தெரியுமா?… தளபதி விஜய் பற்றி டைரக்டர் மிஷ்கின் பகிர்ந்த சுவாரசிய தகவல்….!!!!

அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ப்ரிவியூ ஷோவை கண்டு ரசித்த டைரக்டர் மிஷ்கின், பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கழுவேத்தி மூர்க்கன், கத்தி மேல் நடக்குற மாதிரி ஒரு கதை. நன்றாக எடுத்திருக்காங்க. இப்படத்தை…

Read more

“ஜப்பான் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா”…. விருதை தட்டி தூக்கிய சினிமா பிரபலங்கள்….!!!!

ஜப்பானில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக வருடந்தோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகர்-நடிகைகள், திரைப் படங்களை தேர்வு செய்து விருது வழங்குகின்றனர். கடந்த 2021-ல் வெளியாகிய தமிழ் படங்களுக்கு இப்போது விருதுகள்…

Read more

“சதம் அடித்து அசத்திய விராட் கோலி”…. மகிழ்ச்சியில் அனுஷ்கா சர்மா செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!

நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த மேட்சில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 198 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்…

Read more

இது வேற‌‌ லெவல்… சினிமாவை தாண்டி புதிய தொழில் தொடங்கிய நடிகர் அஜித்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் அஜித் பைக் ரைடில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி சுற்றுப்பயணம்…

Read more

நெருங்கிய நண்பர் சரத்பாபுவின் மறைவால் வாடும் நடிகர் ரஜினி…. நேரில் சென்று அஞ்சலி….!!

தமிழ் சினிமாவில் கடந்த 1977-ம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத் பாபு. அதன் பிறகு தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். நடிகர் ரஜினியுடன் சேர்ந்து முத்து…

Read more

ADMK முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகைக்கு தாக்கல்…. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை….!!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்…

Read more

பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதலா?…. EPS ஆதரவாளர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக…

Read more

Justin: தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம்…!!!

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500…

Read more

போடு செம….! தங்கம் விலை திடீர் சரிவு…. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,1600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால்…

Read more

டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள்…. மாவட்ட மேலாளர்களே பொறுப்பு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுக்கடை மற்றும் பார்களில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கு மாவட்ட மேலாளர்களே முழு பொறுப்பு என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில்…

Read more

கம்மியான விலையில் ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் 5G அறிமுகப்படுத்தப்பட்டது துவங்கி அதிக விலை முதல் குறைந்த விலை வரை பல்வேறு வகை ஸ்மார்ட்போன்களை பல மொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வாரம்தோறும் புதுவகை மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக்கொண்டே உள்ளது. அவற்றில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக பல்வேறு வசதிகளுடன்…

Read more

“சொத்து குவிப்பு வழக்கு”…. இபிஎஸ் நெருங்கிய நண்பர் இளங்கோவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவன். இவர் மீது வருமானவரித்துறையினர் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அதாவது பத்திர கவுண்டன் பாளையத்தை சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.…

Read more

“நடிகர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள்”…. உற்சாகத்தில் தியேட்டருக்கு தீ வைத்த ரசிகர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது கொரடாலா சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

அடேங்கப்பா!…. ஒரு மரத்தில் இம்புட்டு விஷ பாம்பு இருக்கா?…. பகீர் கிளப்பும் வீடியோ….!!!!!

அண்மையில் சோஷியல் மீடியாவில் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மரத்தில் நிறைய விஷப்பாம்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இக்காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விஷப்பாம்புகள் வெப்பத்தால் களைத்து மரத்தில் ஏறி காற்று…

Read more

“2000 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் பிரதமருக்கு உடன்பாடில்லை”…. நிர்பேந்திரா மிஷ்ரா தகவல்…!!!

இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளை கொண்டு வந்தது. முதலில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த…

Read more

Amazon: இனி பொருட்கள் வாங்க ரொம்ப செலவு ஆகும்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

அமேசானில் நாம் பலவித பொருட்களை வாங்கி வருகிறோம். சில நேரம் நமக்கு பிடித்தமான பொருட்களை பார்த்து அவற்றை பிறகு வாங்க கார்ட்டில் போட்டு வைக்கிறோம். அவ்வாறு சில பொருட்களை கார்ட்டில் வைத்து இருந்தால், அதை உடனடியாக வாங்கி விடுவது நல்லது. ஏனென்றால்…

Read more

எந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைகிறது?…. வெளியான பட்டியல்…. கடும் எதிர்பார்ப்பில் IPL ரசிகர்கள்….!!!!

16-வது IPL கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், 10 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ்(17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(17…

Read more

பேருந்து ஓட்டுனருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்து செல்பி எடுத்த எம்.எஸ் தோனி…. வைரலாகும் புகைப்படம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தோனி ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் .எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில்…

Read more

“மதுவை ஒழிக்க EPS போராடப்போவதில்லை”…. அதிக டாஸ்மாக் கடைகளை திறந்த பெருமை அவரையே சேரும்…. எம்பி மாணிக்கம் தாகூர்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்க தான் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை…

Read more

மீனம் ராசிக்கு…! புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும்…! புதிய உறவுகள் ஏற்படக்கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! நினைத்த பணவரவு கிடைக்கும்…! இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

மகரம் ராசிக்கு…! பணிகளை சிறப்பாக செய்ய முடியும்…! காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்…! தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! எதிரிகள் விலகிச்செல்வார்கள்…! எதிர்ப்புகளும் குறைந்துவிடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

துலாம் ராசிக்கு…! தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும்…! இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

கன்னி ராசிக்கு…! தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும்…! பணவரவு தாராளமாக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நன்மையும் உண்டாகும்…! புதிய பந்தங்கள் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும்…

Read more

கடகம் ராசிக்கு…! சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்…! வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும்…! மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

மேஷம் ராசிக்கு…! விரயம் உண்டாகும் நாளாக இருக்கும்…! காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

இன்றைய (23-05-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 23-05-2023, வைகாசி 09, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி  திதி இரவு 12.58 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.  திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.38 வரை பின்பு புனர்பூசம்.  மரணயோகம் பகல் 12.38 வரை பின்பு சித்தயோகம்.  மாத சதுர்த்தி விரதம்.  விநாயகர் வழிபாடு நல்லது.  தனிய நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் – 23.05.2023 மேஷம்…

Read more

வரலாற்றில் இன்று மே 23…!!

மே 23 கிரிகோரியன் ஆண்டின் 143 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 144 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 222 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். 1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1533 –…

Read more

கல்லூரி மாணவி மாயம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிலா என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

நாடு முழுவதும் சைக்கிளில் யாத்திரை…. இளம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டுகள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித்துக்கு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அன்பு, அமைதி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுவலசு பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் சுரேஷ் மார்க்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக…

Read more

நவீன வசதிகளுடன் கூடிய பெட்டி பொருத்தும் பணி…. இரும்பு சங்கிலி கழன்று 2 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மூன்றாவது மின் நிலுவை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தம் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் மின் இழுவை ரயில்…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. திருமணத்திற்கு சென்ற 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பேர் சரக்கு வானில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென…

Read more

வேலைக்கு சென்ற மகன்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி வெளிநாட்டில் வீட்டு நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது.…

Read more

தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

Other Story